tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4853490886573132434..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27088209525028775992010-06-20T06:41:24.078+04:002010-06-20T06:41:24.078+04:00ஆக்கங்கள் நல்லா இருக்கு என்பதனை சொல்லாமல் அனைவ...ஆக்கங்கள் நல்லா இருக்கு என்பதனை சொல்லாமல் அனைவரும் அறிவர்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45830682179008716122010-06-08T10:45:22.031+04:002010-06-08T10:45:22.031+04:00/////ஹய்.... புது டிசைன்....
காலையில இல்லையே...
நல.../////ஹய்.... புது டிசைன்....<br />காலையில இல்லையே...<br />நல்லா... அழகா... இருக்கு...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி//////<br /><br />இந்த மேற்சொன்ன வரிகளை திரும்பப் பெற்று கொள்கிறேன்... வருத்தங்களுடன் ....<br /><br />sorry...!<br /><br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37802206741681018322010-06-08T07:39:36.146+04:002010-06-08T07:39:36.146+04:00காஞ்சி முரளி கூறியது...
Part - 2
அடுத்து...
///...காஞ்சி முரளி கூறியது... <br />Part - 2<br /><br />அடுத்து... <br />///ஹாஸ்டலில் அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!///<br />இந்த கருத்து முற்றிலும் சரியே... <br />நம் சமுதாயத்தில் மேல்நாட்டு கலாச்சார ஆதிக்கத்தின் விளைவாய்.... எப்போது... கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... அன்பும், பாசமும், நேசமும் மறைந்து போய்.. தனிக் குடித்தனம் என்ற மனிதர்க்குரிய பாசம், அன்பு, நேசமில்லாமலே தனி மனிதனாய்... ஓர் விதத்தில் ஆதரவற்ற... அனாதைகளாய்... நடமாடும் சவங்களாய்... மனிதன் வாழ்க்கையை நடத்த முற்பட்டபோதே.. அவன் வாரிசுகளுக்கும் இந்த நிலைதான்... அவன் தன் மனைவி, பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... பணம்... பணம் என பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருப்பதால்... பண்பு அவனை விட்டு அகன்றுவிட்டது... கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த அவன்.. மனைவி ஓர் பக்கமும், இவன் ஒரு பக்கமும் சம்பாதித்து.... பிள்ளைகளை உயர் கல்வியாம் மருத்துவம், பொறியியல் படிக்க வைக்க ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.. இதனால்.. அவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம், நேசம் எல்லாம் மறந்து.. மரத்து போனபின் அவர்களின் பணமும்... இவர்களின் கல்வியும் இருந்தும்... மனிததிற்குரிய அன்பு, பாசம், நேசம் மரித்துப் போனபின் அவர்கள் மனிதர்களை இருந்தென்ன பயன்...<br /><br />இறுதியாய்...<br />தேவையான நேரத்தில்... <br />மிகவும் தேவையான.... <br />காலமறிந்து இந்த பதிவை வெளியிட்டுள்ளீர்கள்... அதற்கே ஓர் சபாஷ்...!<br /><br />இப்பதிவும்... போட்டோக்களும்... கவிதையும்... அருமை..<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...//<br /><br />தனிமையை விரும்பும் பறவைக்குக்கூட்டம் தன்னந்தனியாய் தவிக்கும்போதே கூடிவாழும் கூட்டைத்தேடும்.<br /><br />கருத்துக்களீலேயே நிறைய விளக்கங்கள் சொல்லி என்னைவிட மற்றவர்களுக்கு அழகாய் புரியவைக்கும் தாங்களுக்கு சபாஷ்..<br /><br />மிக்க நன்றி முரளி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10743131270042486992010-06-07T22:28:29.847+04:002010-06-07T22:28:29.847+04:00சூப்பர் டெம்பிளேட் அசத்துறீங்க மல்லி.
உங்க எண்ணத்த...சூப்பர் டெம்பிளேட் அசத்துறீங்க மல்லி.<br />உங்க எண்ணத்தைப்போல..<br /><br />பதிவுக்கு பாராட்டுக்கள்..சித்தி.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90429965464353097542010-06-07T18:41:15.525+04:002010-06-07T18:41:15.525+04:00நல்ல பதிவு.
பெற்றோர்,குழந்தைகள் இருவர் இடையிலும் ...நல்ல பதிவு.<br /><br />பெற்றோர்,குழந்தைகள் இருவர் இடையிலும் பரஸ்பர புரிந்து கொள்ளுதல் அவசியம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28624657207602275482010-06-07T15:35:10.248+04:002010-06-07T15:35:10.248+04:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47393822435865879552010-06-07T11:31:39.927+04:002010-06-07T11:31:39.927+04:00அக்கா உங்கள் தளத்தை பார்வையிட்டேன். அந்த விளம்பரத்...அக்கா உங்கள் தளத்தை பார்வையிட்டேன். அந்த விளம்பரத்தை நீக்க நீங்கள் உங்களுடைய டெம்ப்ளேட்டை எனக்கு ஈமெயில் அனுப்பவும்.<br />ஏனென்றால் அந்த டெம்ப்ளேட்டின் கோடிங்கை பார்த்தால் தான் உங்களுக்கு விளக்கமாக நான் கூற முடியும்.<br />yamsasi2003@gmail.com - இந்த முகவரிக்கு அனுப்பவும்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53820297316916004592010-06-07T10:26:34.311+04:002010-06-07T10:26:34.311+04:00காஞ்சி முரளி கூறியது...
ஹய்.... புது டிசைன்....
...காஞ்சி முரளி கூறியது... <br />ஹய்.... புது டிசைன்....<br /><br />காலையில இல்லையே...<br /><br />நல்லா... அழகா... இருக்கு...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி<br /><br /><br />இப்போதுதான் முரளி வைத்துக்கொண்டி இருக்கிறேன்.<br /><br />ஆனால் முகப்பில் உள்ள வெல்கம். நம்மோடதாவுல இருக்கோனும் அதை எப்படி ரிமூ செய்வதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6936456836640788522010-06-07T10:23:20.568+04:002010-06-07T10:23:20.568+04:00ஹய்.... புது டிசைன்....
காலையில இல்லையே...
நல்லா...ஹய்.... புது டிசைன்....<br /><br />காலையில இல்லையே...<br /><br />நல்லா... அழகா... இருக்கு...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64323319616560765042010-06-07T09:38:44.673+04:002010-06-07T09:38:44.673+04:00naan lateunaan lateuS Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20287056166107314352010-06-07T07:09:31.769+04:002010-06-07T07:09:31.769+04:00கண்ணகி கூறியது...
நல்ல பதிவு....
வாங்க கண்ணகி. ...கண்ணகி கூறியது... <br />நல்ல பதிவு....<br /><br /><br />வாங்க கண்ணகி. மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24369096738372057562010-06-07T07:08:57.842+04:002010-06-07T07:08:57.842+04:00// அமைதி அப்பா கூறியது...
நீ படித்து பெரியாளாகி. ...// அமைதி அப்பா கூறியது... <br />நீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும்.//<br /><br /><br />மிக அருமையான சிந்தனை. பெரும்பாலானோர், "நீ படித்தால் நீ நன்றாக இருப்பாய்" என்று சுயநலவாதிகளாக பிள்ளைகளை மாற்றிவிடுகிறார்கள்.<br /><br />நானும் 'எந்த படிப்பில் சேரலாம்்?' என்று எழுதிவுள்ளேன். நேரம் கிடைத்தால் படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும <br /><br />http://amaithiappa.blogspot.com/2010/05/blog-post.html<br /><br />நன்றி.//<br /><br />வாங்க வாங்க அமைதி அப்பா. பெயரிலேயே அமைதிதெரியுதே!<br />தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி.<br /><br />வந்துபார்த்தேன் தெளிவா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69100044557154384032010-06-07T07:06:38.499+04:002010-06-07T07:06:38.499+04:00அபுஅஃப்ஸர் கூறியது...
Good Advise
மிக்க நன்றி அப...அபுஅஃப்ஸர் கூறியது... <br />Good Advise<br /><br />மிக்க நன்றி அபு.<br /><br /> NIZAMUDEEN கூறியது... <br />//அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது//<br /><br />பெற்றோர்களுக்கு, தக்க நேரத்தில்<br />தகுந்த அறிவுரை.//<br /><br />வாங்கண்ணா. தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39881168547855416642010-06-07T07:04:59.391+04:002010-06-07T07:04:59.391+04:00செல்வி.. கூறியது...
ஏன்பா யாரது இங்கிட்டு வந்து ப...செல்வி.. கூறியது... <br />ஏன்பா யாரது இங்கிட்டு வந்து பிரியாணீ கேக்குறது. மங்குனிக்கும் முரளிக்கும் நல்ல பசியோ..<br /><br />மலிக்கா உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக தெளீவாக இருக்கு நீங்க வக்கீலா?//<br /><br />அச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லைமா நான் சும்மா ஒரு கிறுக்கச்சி அவ்வளவுதான். நமக்கு லா வெல்லாம் தெரியாது.<br /><br />//நான் ஏற்கனவே ஒரு மெயில் அனுப்பினேன் என் பிரச்சனையைச்சொல்லி அதற்க்கு உங்கபதில் தேவை ப்லீஸ். எழ் வாழ்க்கையை தெளிவாக்க ஒரு முடிவு சொல்லுங்க. உங்க தோழியாய் கேட்கிறேன் ப்லீஸ்.//<br /><br />பார்த்தேன் நீங்கமட்டுமல்ல இன்னும் சிலபேரும் நான் வக்கிலுன்னு நெனச்சிக்கிட்டாங்க அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை. ஏதோ மனதுக்குள் ஓடும் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் விதமாய் இங்கு கிறுக்கிதள்ளுகிறேன் அவ்வளவுதான்.<br /><br />தாங்களின் மெயிலுக்கு இரண்டொருநாளில் பதில் அனுப்புகிறேன். என் அறிவுரகளை அப்படியே ஏற்கவேண்டுமென்பதல்ல. தாங்களுக்கென்று ஒரு முடிவு வைத்திருப்பீர்கள் அதோடு இதுவும் ஒத்துப்போனால நீங்கள் தாளாரமாக செயல்படலாம். ஓகேவா. விபரம் மெயிலில்.<br /><br />மிக்க நன்றி செல்வி.;அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88347505730978624282010-06-07T06:58:49.398+04:002010-06-07T06:58:49.398+04:00நாஸியா கூறியது...
நானும் ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவ...நாஸியா கூறியது... <br />நானும் ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவித்தல் என்ற முறையில் சொல்கிறேன், நீங்கள் சொல்வது 100% சரி. நான் படித்தது மேலாண்மை என்பதாலும், அந்த நேரத்தில் ஓரளவுக்கு மனமுதிர்ச்சி இருந்ததாலும் இறைவன் அருளால் நல்ல அனுபவங்கள் மட்டுமே கிட்டின. <br /><br />சின்ன வயசிலேயே பிள்ளைங்கள தனிமைப்படுத்துவது எனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத விஷயம். அழகா சொல்லிருக்கீங்க சகோதரி..//<br /><br />அனுபவித்தவங்களு அதன் ஆழம் புரியும் இல்லையா நாஸியா.அனுபவமில்லாத எனக்கே இப்படியிருக்குன்னா உங்களுக்கெல்லாம் எப்படியிருக்கும்.<br /><br />சிலநேரத்தனிமை நிச்சயம் தவறை உண்டுபடுத்தும் அதை நாமே உருவாக்கிவிட வேண்டாமென்பதுதான் என் தாழ்மையான கருத்து..<br /><br />மிக்க நன்றி சகோதரி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5184412569803734972010-06-07T06:56:07.741+04:002010-06-07T06:56:07.741+04:00நாடோடி கூறியது...
இந்த விசயத்தில் பெற்றோர்களு...நாடோடி கூறியது... <br />இந்த விசயத்தில் பெற்றோர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும்.. அருமையான கருத்துக்கள்..//<br /><br />ஆமாம் ஸ்டீபன், மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80815023525400905132010-06-07T06:54:53.364+04:002010-06-07T06:54:53.364+04:00/சந்தோஷிமகா கூறியது...
என்ன ஒரு தெளிவான கருத்து ச.../சந்தோஷிமகா கூறியது... <br />என்ன ஒரு தெளிவான கருத்து சபாஷ் மலிக்கா. மிக அருமையாய் சொல்லியிருக்கீங்க. ஒவ்வொரு பெற்றோரும் இதேபோல் உணர்ந்தால் எப்படியிருக்கும் பிள்ளைகளின் படிப்பும் பாதுகாப்பும் மிக முக்கிய்மென்பதை அழகாய் சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்/<br /><br />அதனால்தான் மகா சொல்லிகிட்டுயிருக்கேன். அவங்க புரிஞ்சிகிட்டு பின்பு குழந்தைகளுக்கு புரியவச்சாங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.. ரொம்ப சந்தோஷம் அதான் பெயரிலேயே இருக்கே. நன்றி மகா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90954193280022836452010-06-07T06:52:56.704+04:002010-06-07T06:52:56.704+04:00மங்குனி அமைச்சர் கூறியது...
காஞ்சி முரளி says:
6 ...மங்குனி அமைச்சர் கூறியது... <br />காஞ்சி முரளி says:<br />6 ஜூன், 2010 10:03 am<br /><br />ஏங்க.... மலிக்கா மேடம்...<br />////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!<br /><br />வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா..../////<br /><br /><br /><br />/சார், சார் என்னையும் சேத்துக்கங்க, மேடம் ரெண்டு பிரியாணி பார்சல்/<br /><br />அச்சோ பாவம் மங்குனி அமைச்சர் சார் சார்ன்னு என்னா கெஞ்சி கெஞ்சிறாங்கோ அமைச்சரே இப்படி ஆளாய் பறந்தா பின்னே மக்களின்பாடு அதோகதிதான்.<br /><br />சரி சரி சொன்னதுபோல் அனுபிச்சாச்சி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59588750737170072022010-06-07T06:50:59.514+04:002010-06-07T06:50:59.514+04:00/காஞ்சி முரளி கூறியது...
ஏங்க.... மலிக்கா மேடம்...../காஞ்சி முரளி கூறியது... <br />ஏங்க.... மலிக்கா மேடம்...<br />////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!<br /><br />வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா....//<br /><br />எல்லாம் உண்டு அனைத்தையும் பூனைக்கூரியரில் அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொள்ளவும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88814785389520206532010-06-07T06:49:23.308+04:002010-06-07T06:49:23.308+04:00நட்புடன் ஜமால் கூறியது...
கலந்தாலோசித்து - மஷூரா ...நட்புடன் ஜமால் கூறியது... <br />கலந்தாலோசித்து - மஷூரா - இஸ்லாம் சொல்லும் வழி.<br /><br />நல்லா சொல்லியிருக்கிய தங்கச்சி.//<br /><br />மிக்க நன்றி ஜமால்காக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6415694552935071592010-06-07T06:32:58.626+04:002010-06-07T06:32:58.626+04:00ஒன்றை நாம் அனைவரும் நினவில் கொள்ளவேண்டும்... இந்த ...ஒன்றை நாம் அனைவரும் நினவில் கொள்ளவேண்டும்... இந்த காலத்தில் கல்வி ஓர் வர்த்தகமாய்... வியாபாரமாய்... ஆக்கப்பட்டுவிட்டது.. எந்த ஓர் கல்வி நிறுவனமும் சேவை செய்வதில்லை... <br />நான் கல்வி கற்கும் காலத்தில்... கல்வியை கற்பிப்பவன் குருவாய் இருந்தார்.. கல்வி நிறுவனங்களும் சேவை... தொண்டு செய்தது... கற்பவனும் ஆசிரியரை... "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற சொல்படி கடவுளாய்.. குருவாய் நினைத்தான்... <br /><br />இப்போது எங்கும் பிணம் தின்னும் ... மன்னிக்கவும்... பணம் பிடுங்கும் பேய்களாய் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.//<br /><br />முரளிக்கு ஒரு சபாஷ். தற்போது நடக்கும் அவலட்சனங்களைத்தான் பார்கிறோமே. என்ன கொடுமை கற்கும் கல்விக்கு கரவைமாடாய் பயன்படுதப்படுகிறார்கள் பெற்றோர்கள். இதை இந்த அரசு ஏன் கண்டுகொள்வதில்லை. அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுதபோதும் அதை தரமறுக்கும் கல்வி நிர்வாகம். சே என்ன உலகில் வாழ்கிறோம் என்று மனம் வெறுப்பாயிருக்கிறது.<br /><br />காலத்திற்கேற்ற பதிவு. வித்தியாச சிந்தனை. எல்லாம் நிறைந்து இருக்கு.<br />இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்.தேடும்மனம்.https://www.blogger.com/profile/06376319039115419464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73809050946060833392010-06-07T04:47:05.214+04:002010-06-07T04:47:05.214+04:00நல்ல பதிவு.நல்ல பதிவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82222799636459780012010-06-06T20:28:23.242+04:002010-06-06T20:28:23.242+04:00//அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக ...//அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.//<br /><br /><br />அங்கு உடல் ஆரோக்கியம் என்பது சந்தேகமே உடல் நல்லா இருந்ததனே மணசு ஆரோக்கியமா இருக்கும் அவர்களின் செயல்கள் தடம் மாறுவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது...நல்ல பகிர்வு கா நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65978800583325006522010-06-06T18:24:01.777+04:002010-06-06T18:24:01.777+04:00//மச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணாத்தே சொன்னது கேட்டிச்சா. ...//மச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணாத்தே சொன்னது கேட்டிச்சா. என்னானு கேட்டு ரெண்டு சாத்து சாத்துங்க..//<br /><br />ஐயோ...இதுக்குதான் ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடினேன் . இப்பிடி கூப்பிட்டு வச்சி கும்மினா என்ன ஆவறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29825820776268880172010-06-06T18:11:14.812+04:002010-06-06T18:11:14.812+04:00ஜெய்லானி கூறியது...
@@@ஜெய்லானி கூறியது...
:-))
...ஜெய்லானி கூறியது... <br />@@@ஜெய்லானி கூறியது...<br />:-))<br /><br />என்னாதிது...//<br /><br />மலீகாக்காவ் பெற்றோருக்கு அறிவுரை ஆச்சே!! நா ஒரு பச்ச கொயந்த மறந்துட்டீங்களா ? ஹி..ஹி...ஹா...ஹா...க்கி..க்கி..//<br /><br />அதுசரி நான் வெளியில் சொல்லலை சொல்லலை. தாங்கள் இருகுழந்தைக்கு<br />தந்தையென்பதை எப்பவாவது யாரிடமாவது நான் சொல்லியிருகேனா.கேட்டுப்பாருங்க.<br />அன்பார்ந்தவர்களே நீங்களே சொல்லுங்க.. <br /><br />மச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணாத்தே சொன்னது கேட்டிச்சா. என்னானு கேட்டு ரெண்டு சாத்து சாத்துங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com