tag:blogger.com,1999:blog-3742306051990984576.post3949239555553330067..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: எதைத்தொலைத்தோம்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1107018180141741732009-11-23T22:55:11.866+04:002009-11-23T22:55:11.866+04:00அமைதியை தேடித்தேடி தினம்
ஆளாய்ப்பறக்கிறோம் அது
ந...அமைதியை தேடித்தேடி தினம்<br />ஆளாய்ப்பறக்கிறோம் அது<br />நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை<br />அறிய மறுக்கிறோம்<br /><br /><br />Nam manasoodu pesuvathu pool ullathu...<br /><br />Trichy Syedமலர்வனம்https://www.blogger.com/profile/05116604281066328123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69758694034173332802009-11-21T17:10:30.966+04:002009-11-21T17:10:30.966+04:00வாழ்க்கையை உணர்த்திய அருமையான கவிதை.வாழ்க்கையை உணர்த்திய அருமையான கவிதை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58106753867212041372009-11-21T12:21:51.327+04:002009-11-21T12:21:51.327+04:00/பிரியமுடன்...வசந்த் கூறியது...
அருமை சகோ...
தங்.../பிரியமுடன்...வசந்த் கூறியது... <br />அருமை சகோ...<br /><br />தங்கள் பெயர் கன்னடம் மாதிரியிருந்தது அதுதான் நான் அப்படி நினைத்துவிட்டேன் போல பெங்களூரென்று மன்னிக்க.../<br /><br />என்ன பிரியமான சகோதரா. மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு <br />[மன்னிப்பு எனக்கு எந்தமொழியிலும் பிடிக்காத வார்த்தை ஹ ஹா ஹா]<br /><br />நான் அதிரை சிட்டுக்குருவி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53800230555529623432009-11-21T12:16:55.863+04:002009-11-21T12:16:55.863+04:00/தியாவின் பேனா கூறியது...
மிக அருமை
இதையும் கொஞ்.../தியாவின் பேனா கூறியது... <br />மிக அருமை <br />இதையும் கொஞ்சம் பாருங்கள்/<br /><br />பார்த்தேன் தியா.. மிகவும் சந்தோஷமாக இருக்கு, என்னைபற்றி. என் எழுத்துக்களைபற்றி தாங்களின் ஆய்வு மிக்க நன்று <br /><br />இதுபோன்று ஆராயும்போதுதான் நமக்குள் என்னென்ன இருக்கு என்பதே நமக்கு தெரிகிறது.<br /><br />அதனால் இன்னும் நல்ல முன்னேஏற்றத்துடன் எழுதனும் என்ற எண்ணம் மேலோங்குகிறது..<br /><br />உங்களை ஆய்விற்க்கும் கருத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றி தியா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79869694115990096082009-11-21T12:09:29.546+04:002009-11-21T12:09:29.546+04:00/பூங்கோதை கூறியது...
உணர்வுகளை வெளிப்படையாக வடித்.../பூங்கோதை கூறியது... <br />உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்/<br /><br />புரிந்தும் புரியாததுபோல் நடக்கிறது சில மனிதமனங்கள் பூங்கோதை..<br /><br />வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..<br /><br /><br />/வானம்பாடிகள் கூறியது... <br />அழகாய்ச் சொன்ன ஏக்கங்கள் நன்று/<br /><br />மிகவும் மகிழ்ச்சி வானம்பாடிகளாரே...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40420568148290859892009-11-21T12:06:09.600+04:002009-11-21T12:06:09.600+04:00/புலவன் புலிகேசி கூறியது...
உண்மைதான் மலிக்கா......./புலவன் புலிகேசி கூறியது... <br />உண்மைதான் மலிக்கா....<br /><br />மிக்க நன்றி முருகவேல்...<br /><br /><br /><br /> <br /> கவிக்கிழவன் கூறியது... <br />இக்கரைக்கு அக்ககரை பச்சை நிம்மதியை தேடி நிம்மதி இழந்து வாழ்வு ..<br /><br /><br />நிஜம்தான் யாதவன்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39496548357742341002009-11-21T12:04:17.043+04:002009-11-21T12:04:17.043+04:00/பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
உண்மை தான் தோழி.../பூங்குன்றன் வேதநாயகம் கூறியது... <br />உண்மை தான் தோழி.நம் இந்திய தேசத்தை விட்டு கடல் கடந்து நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வது பணத்தை ஈட்டத்தான்.அந்த பணம்<br />ஈட்டும் காலங்களில் நம் சொந்த ஊரில் நடக்கும் நல்லது,கேட்டது என்று எந்த சமயங்களிலும் நம்மால் கலந்து கொள்ளமுடியாமல் மனதின் உள்ளயே புழுங்கி அவஸ்தை படும் இனங்களாக மட்டுமே நாம் இருக்கிறோம். உங்களின் கவிதையை படிக்கும்போது கொஞ்சமா ஆறுதலாகஇருக்கிறது./<br /><br />எழுத்துக்களால் ஆறுதல்தரமுடிவதை நினைத்து பெருமையாக இருக்கு. மிகவும் சந்தோஷம் தோழமையே...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20888694304745480562009-11-21T10:44:24.047+04:002009-11-21T10:44:24.047+04:00கவிதை ரொம்ப அருமை மலிக்கா.
இதே பொருளில் நான் எழுத...கவிதை ரொம்ப அருமை மலிக்கா.<br /><br />இதே பொருளில் நான் எழுதிய இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் நேரம் கிடைக்கும்போது.<br /><br />http://syednavas.blogspot.com/2009/07/blog-post_19.htmlS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8253535712782885892009-11-20T18:49:10.587+04:002009-11-20T18:49:10.587+04:00எதைத் தொலைத்தோமோ அது இங்கேய தொலைக்கபட்டது.
எத...எதைத் தொலைத்தோமோ அது இங்கேய தொலைக்கபட்டது.<br /> எதைத் தொலைக்கவிருக்கிறமோ அது இங்கேயே தொலைக்க்ப்படும்...<br />ஹீஹீஹீ எதிர் கவுஜ..<br /><br />உங்க கவிதை நல்லாருக்கு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91269271760055343402009-11-20T15:01:01.199+04:002009-11-20T15:01:01.199+04:00அருமை சகோ...
தங்கள் பெயர் கன்னடம் மாதிரியிருந்தது...அருமை சகோ...<br /><br />தங்கள் பெயர் கன்னடம் மாதிரியிருந்தது அதுதான் நான் அப்படி நினைத்துவிட்டேன் போல பெங்களூரென்று மன்னிக்க...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73605588927769439192009-11-20T12:35:08.275+04:002009-11-20T12:35:08.275+04:00உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த...உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75437239457313091852009-11-20T12:34:59.430+04:002009-11-20T12:34:59.430+04:00மிக அருமை
இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://th...மிக அருமை <br />இதையும் கொஞ்சம் பாருங்கள் <br /><br />http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.htmlthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64372204466723847922009-11-20T12:34:39.198+04:002009-11-20T12:34:39.198+04:00உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த...உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13344050894854507372009-11-20T11:46:03.002+04:002009-11-20T11:46:03.002+04:00அழகாய்ச் சொன்ன ஏக்கங்கள் நன்றுஅழகாய்ச் சொன்ன ஏக்கங்கள் நன்றுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81125546619192183512009-11-20T10:20:29.223+04:002009-11-20T10:20:29.223+04:00இக்கரைக்கு அக்ககரை பச்சை நிம்மதியை தேடி நிம்ம...இக்கரைக்கு அக்ககரை பச்சை நிம்மதியை தேடி நிம்மதி இழந்து வாழ்வு ..........கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27089381143066341172009-11-20T09:52:20.411+04:002009-11-20T09:52:20.411+04:00உண்மைதான் மலிக்கா....உண்மைதான் மலிக்கா....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35217453647367805082009-11-20T09:26:19.100+04:002009-11-20T09:26:19.100+04:00உண்மை தான் தோழி.நம் இந்திய தேசத்தை விட்டு கடல் கடந...உண்மை தான் தோழி.நம் இந்திய தேசத்தை விட்டு கடல் கடந்து நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வது பணத்தை ஈட்டத்தான்.அந்த பணம்<br />ஈட்டும் காலங்களில் நம் சொந்த ஊரில் நடக்கும் நல்லது,கேட்டது என்று எந்த சமயங்களிலும் நம்மால் கலந்து கொள்ளமுடியாமல் மனதின் உள்ளயே புழுங்கி அவஸ்தை படும் இனங்களாக மட்டுமே நாம் இருக்கிறோம். உங்களின் கவிதையை படிக்கும்போது கொஞ்சமா ஆறுதலாகஇருக்கிறது.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.com