tag:blogger.com,1999:blog-3742306051990984576.post356641223710090220..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8245082715506809552009-12-24T11:08:38.761+04:002009-12-24T11:08:38.761+04:00வரும்போதே நல்லாயிருந்தா சரிதான்ன்னு கடமைக்கு சொல்வ...வரும்போதே நல்லாயிருந்தா சரிதான்ன்னு கடமைக்கு சொல்வதுபோலிருக்கு ஹா ஹா]]<br /><br />கடமையேன்னு சொல்லலைமா<br /><br />சொல்வது கடமைன்றதால் சொன்னேன்<br /><br /><br />இனி வருவோம்ல :)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3457112744148617582009-12-23T14:00:38.529+04:002009-12-23T14:00:38.529+04:00/ராம் கூறியது...
அருமையாக எழுதியிருக்கீங்க
நன்றி.../ராம் கூறியது... <br />அருமையாக எழுதியிருக்கீங்க<br /><br />நன்றி!!!!!/<br /><br />வாங்க ராம். வந்தமைக்கும் கருத்துக்கள்தந்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26725010640316374312009-12-23T13:59:37.363+04:002009-12-23T13:59:37.363+04:00பித்தனின் வாக்கு கூறியது...
// அதுசரி உம்பேரு என்...பித்தனின் வாக்கு கூறியது... <br />// அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2.. //<br /><br />/அட என்னம்மா இவ்வளவு லேட்டாவா போறது. நானா இருந்தா பிரியாணிக்கு முதல்ல போய் வேட்டியைப் போட்டு ரிசர்வ் செய்துருப்பேன். பரவாயில்லை. பிரியாணி எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்லை. நன்றி மலிக்கா./<br /><br />அதுசரி அவுகளா நீங்க!!!!!<br />நாந்தான் பிரியாணியை கண்ணாலையே பார்கலையே! ஏன்னா நந்தான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுதானேபோனேன்,<br /> மணி 2,10. ச்சி அதான் லேட்டாச்சி..<br /><br />மிக்க நன்றி பித்தன் சார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90294378828039018142009-12-23T13:55:55.147+04:002009-12-23T13:55:55.147+04:00/நட்புடன் ஜமால் கூறியது...
என்னமோ போங்க
எல்லாம் .../நட்புடன் ஜமால் கூறியது... <br />என்னமோ போங்க<br /><br />எல்லாம் நல்லாயிருந்தா சரிதான்.//<br /><br />//(வித்தியாசம கமெண்ட் போட்டாத்தான் நம்மளையும் கவணிப்பாங்க :) )//<br /><br /><br />வாங்க வாங்க ஜமாலண்ணா. வரும்போதே நல்லாயிருந்தா சரிதான்ன்னு கடமைக்கு சொல்வதுபோலிருக்கு ஹா ஹா<br /><br />[வித்தியாசமாக பதில் சொன்னாத்தான் என்னையும் கவனிப்பாங்கா]<br /><br />தாங்களின் முதல் வருகைக்கும் வித்தியாசமான கமெண்ட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி இதேபோல் தொடந்து வித்தியாசமாக கருத்தச்சொல்ல வாங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45100828853118175062009-12-23T13:49:09.408+04:002009-12-23T13:49:09.408+04:00ராஜவம்சம் கூறியது...
மன்னிக்கனும் நான் பதிவைப்பத்...ராஜவம்சம் கூறியது... <br />மன்னிக்கனும் நான் பதிவைப்பத்தியோ பதிவர்சந்திப்பைப்பற்றியோ எதையும் சொல்லப்போவது இல்லை இந்தப்பதிவை படிக்கும் போது என் முன் தோன்றியது முகம் தெரியாத மச்சான் ஞாபகம் தான் <br /><br />எத்தனை பெயருக்கு உங்களைப்போல் அமையும்<br /><br />அல்ஹம்துலில்லாஹ்//<br /><br />நிச்சியம் சத்தியமான வார்தைகள் அமைவதும் அமைத்துதருவதும் ஆண்டவனின் அருள்.<br />அதை அன்பாக பேணிகபாதுகாத்துக்கொள்வது நம்முடைய கையில்..<br /><br />கொடுத்துவைத்தவள் என்றுசொல்லிக்கொள்வதில் பெருமையெனக்கு..<br /><br />//அவசரத்தில் உள்ளேன் பிரகு விபரமாக எழுதுகிரேன்..//<br /><br />வாந்து பொருமையா எழுதுங்கள் மிக்க நன்றி ராஜவம்சம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83830936011406555232009-12-23T13:45:40.039+04:002009-12-23T13:45:40.039+04:00/குசும்பன் கூறியது...
அருமையாக தொகுத்து எழுதியிரு.../குசும்பன் கூறியது... <br />அருமையாக தொகுத்து எழுதியிருக்கீங்க./<br /><br />வாங்க வாங்க குசும்பன்.. மிகுந்த மகிழ்ச்சி வந்ததற்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1770599086242271882009-12-23T13:44:25.714+04:002009-12-23T13:44:25.714+04:00/ஜீவன்பென்னி கூறியது...
"ஆட்டம் பாட்டம் கொண்.../ஜீவன்பென்னி கூறியது... <br />"ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்"<br /><br />இது ஒரு நேரடி ஒளிபரப்பு./<br /><br />ஆகா உங்கள் கருத்துல் கிடைத்தது மகிழம்பூ..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜீவன்பொன்னி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57934523781152669172009-12-23T13:42:55.829+04:002009-12-23T13:42:55.829+04:00கிளியனூர் இஸ்மத் கூறியது...
நல்ல கலக்கல்
மிக்க ந...கிளியனூர் இஸ்மத் கூறியது... <br />நல்ல கலக்கல்<br /><br />மிக்க நன்றி இஸ்மத் அவர்களே..<br /><br /> <br /> SanjaiGandhi™ கூறியது... <br />:))))//<br /><br />அம்மாடியோ பெரிய கமெண்ட் போட்டதுக்கு பாராட்டுக்கள் சஞ்சய்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50064090680323415062009-12-23T13:41:05.626+04:002009-12-23T13:41:05.626+04:00/ஸாதிகா கூறியது...
மலிக்கா,நீங்கள் விவரித்து இருப.../ஸாதிகா கூறியது... <br />மலிக்கா,நீங்கள் விவரித்து இருப்பது எந்த ஊர் பேச்சு?வழக்கு?தஞ்சையும்,சென்னையும்,தென்மாவட்டமும் கலந்த கலவை ரசிக்கும் படியாக இருந்தது./<br /><br />வாங்க ஸாதிக்காக்கா. ஓ அதுவா எல்லாம் கலந்த கலவைன்னு நீங்களே சொல்லிட்டீங்க அதான் ஆலினார் அம்புலிமாமா, என்ன சரிதானேக்கா..<br /><br />/நீங்களும்,உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அபு அஃப்ஸரும் சந்தித்தது நல்ல சர்ப்ரைஸ்./<br /><br />ஆமாங்கா சந்தோஷம் கலந்த ஆச்சர்யம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63065447700270838882009-12-23T13:38:18.126+04:002009-12-23T13:38:18.126+04:00/பிரபாகர் கூறியது...
சகோதரி, பதிவுலகில் கிடைக்கும.../பிரபாகர் கூறியது... <br />சகோதரி, பதிவுலகில் கிடைக்கும் நல்ல விஷயங்களின் மிக முக்கியமாக கருதுவது நல்ல நண்பர்கள் கிடைப்பது...<br /><br />மிக நன்றாய் எழுதியிருக்கிறீர்கள்...<br /><br />பிரபாகர்./<br /><br />வாஸ்துவம்தான் அண்ணா. நல்ல நட்புகள் கிடைப்பது சந்தோஷம்..<br /><br />மிக்க நன்றி பிரபாகரண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52699824287647253672009-12-23T13:33:42.614+04:002009-12-23T13:33:42.614+04:00/புலவன் புலிகேசி கூறியது...
உங்களுக்குள்ள இவ்வளவு.../புலவன் புலிகேசி கூறியது... <br />உங்களுக்குள்ள இவ்வளவு நகைச்சுவையா...?/<br /><br />ஏன் புலி நம்பமுடியலையா. சும்மா பேசுகிறதுபோல் எழுதினேன் நல்லாதான் ஒர்கவுட் ஆகுது.. கண்டினிவ் பண்ணலாமோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19535360124106968202009-12-23T13:31:00.263+04:002009-12-23T13:31:00.263+04:00/ நாஸியா கூறியது...
ஆஹா.. நல்லா என்ஜாய் பண்ணியிரு.../ நாஸியா கூறியது... <br />ஆஹா.. நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க.. என்ன பண்ணுறது என்னால தான் வர முடியல இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பாப்பொம்../<br /><br />நீங்க இல்லாமல் என்ஜாயா? நாஸியா வாங்க அடுத்தமுறை வந்தா உங்களுக்கும் தெரியும். எப்படின்னு<br /><br />/நாங்களும் வெள்ளிக்கிழமை அன்னைக்கு டேஸ்டி பிரியாணிதான் சாப்பிட்டோமே! :)/<br /><br />ஹய் நாங்களும் எங்கவீட்டில் நெய்சோறும் கறியும் துண்ணுட்டுதானே போனோம் [பிரியாணியா துண்ணு சலிச்சிபோச்சி]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52000747344766164482009-12-22T15:22:01.939+04:002009-12-22T15:22:01.939+04:00அருமையாக எழுதியிருக்கீங்க
நன்றி!!!!!அருமையாக எழுதியிருக்கீங்க<br /><br />நன்றி!!!!!RamGPhttps://www.blogger.com/profile/10735207480503376266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59891075828849574532009-12-22T11:29:48.381+04:002009-12-22T11:29:48.381+04:00ஹுஸைனம்மா கூறியது...
மலிக்கா, ஒண்ணுவிடாம அப்படியே...ஹுஸைனம்மா கூறியது... <br />மலிக்கா, ஒண்ணுவிடாம அப்படியே வரிசையா எழுதிட்டீங்க. நீங்க போனது ஜின்னா அவர்கள் ஒரு சிறு உரையாற்றினார்கள். அதுமட்டும்தான் நீங்க மிஸ் பண்ணது./<br /><br />ஆமாம் ஹுசைன்னம்மா. அவர்களின் உரையை மிஸ்பண்ணிட்டேன்..<br /><br />/நீங்க அபூ அப்ஸரிடம் நான் யாருன்னு தெரியுதான்னு கேட்க, அவர் என்ன பதில் சொல்லன்னு தெரியாம பேய்முழிமுழிச்சதும் எனக்கு நினைச்சு நினைச்சு சிரிப்பா வந்துது./<br /><br />பின்னே 10 15.. வருடங்களூக்கு முன் சிறுவயது பசங்களாக பார்த்துகொண்டது. இடையிலே இதுவரையிலும் பார்த்தைல்லை அல்லவா? அதனால இருக்கும் அதிலும் நான் முகம் திறந்திருந்தாலாவது கொஞ்சம் விளங்கியிருக்கும்..<br /><br />எப்படியோ போகனும் இருவரும் பிளான்பண்ணிபோய்விட்டுவந்து இப்படி பதிவும் போட்டுவிட்டோம் இப்ப சந்தோஷமா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29338158657986413982009-12-22T11:24:00.459+04:002009-12-22T11:24:00.459+04:00அபுஅஃப்ஸர் கூறியது...
ஆஹா லைவ் கமெண்டரி க்ளாஸ் போ...அபுஅஃப்ஸர் கூறியது... <br />ஆஹா லைவ் கமெண்டரி க்ளாஸ் போங்க...<br /><br />//நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது//<br /><br />நானும் கூட அந்த பேனரை புடிச்சிக்கிட்டு வந்திருக்கனும், அவ்வளவு பதிவர்கள்<br /><br />//நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..<br />ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..<br />//<br /><br />இந்த பதிவுலகம் எப்படியெல்லாம் சேர்த்து வைக்குது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.../<br /><br />எதிரே பார்க்கதாத ஒன்று அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.<br /><br />பதிவுலகம் பழைய நாட்க்களையும் திருப்பிபோடவைக்கிறது....அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74609595387672793322009-12-22T11:20:12.500+04:002009-12-22T11:20:12.500+04:00S.A. நவாஸுதீன் கூறியது...
ரொம்ப சந்தோசமாவும் இருக...S.A. நவாஸுதீன் கூறியது... <br />ரொம்ப சந்தோசமாவும் இருக்கு, நாம கலந்துக்க முடியாமப்போச்சேன்னு வருத்தமாவும் இருக்கு.<br /><br />ஓஹ். மாலிக்கும் வந்திருந்தானா. சரிதான்.<br /><br />விழா சிறப்பாக இருந்திருக்கு. மாஷா அல்லாஹ். <br /><br />வாழ்க வளமுடன்./<br /><br /><br />ரொம்ப சந்தோஷமாக இருந்தது நவாஸண்ணா. 10, 13. வருடங்களிருக்குமுன்னு நினைக்கிறேன் <br />ஊரில் பார்த்தஞாபகம் மாலிக்கை..<br /><br />இருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டேன்.<br /><br />நம்ம ஊர்வாசிகாளக நிறைய பேர்கள் எழுதுவதுகண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது..<br /><br />மிக்க நன்றி நவாஸண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87513523947849959772009-12-22T11:15:30.599+04:002009-12-22T11:15:30.599+04:00/ Jaleela கூறியது...
//அடுத்த தடவை நிச்சயம் கையில.../ Jaleela கூறியது... <br />//அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] //<br /><br />அது சரி/<br /><br />சரியோ சரி ஜலீலாக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78086084175616366432009-12-22T11:04:24.838+04:002009-12-22T11:04:24.838+04:00// அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதி...// அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2.. //<br /><br />அட என்னம்மா இவ்வளவு லேட்டாவா போறது. நானா இருந்தா பிரியாணிக்கு முதல்ல போய் வேட்டியைப் போட்டு ரிசர்வ் செய்துருப்பேன். பரவாயில்லை. பிரியாணி எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்லை. நன்றி மலிக்கா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32700551107688320342009-12-22T10:40:31.513+04:002009-12-22T10:40:31.513+04:00Jaleela கூறியது...
//வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது ...Jaleela கூறியது... <br />//வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.//<br /><br />/மலிக்கா சரியான காமடியுடன் எழுதியிருக்கீங்க, நீங்கள் உங்க ஊர் காரர் அபு அஃப்ஸ்ரை சந்த்தித்து உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்திருக்கும். அடுத்த முறையும் இதே போல் போய் வந்து பதிவு போடுங்கள். இதே நல்ல ஒன்று விடாம விளக்கமா போட்டு விட்டீர்கள்/<br /><br />எல்லாம் உங்களுக்காகத்தான் ஜலீலாக்கா. இப்ப கண்ணுவழியா புகை வருதா? அதுசரி அடுத்ததும் நான்மட்டும் போறதா நீங்க இல்லாமாலா நெவர்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75920324506068795222009-12-22T10:38:22.473+04:002009-12-22T10:38:22.473+04:00aazhimazhai கூறியது...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங...aazhimazhai கூறியது... <br />ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க !!! படிக்க ஆர்வமா இருந்தது !!! நகைசுவையோடும் இருந்தது !!!/<br /><br />மிகுந்த மகிழ்ச்சி தோழி கல்யாணி நன்றி..<br /><br /><br /><br /> <br /> T.V.Radhakrishnan கூறியது... <br />நல்ல பகிர்வு.<br /><br />மிக்க நன்றி ராதாகிருஸ்ணன்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55307303481070157942009-12-22T10:36:22.174+04:002009-12-22T10:36:22.174+04:00/அக்பர் கூறியது...
நேரில் பார்த்த மாதிரியே உணர்வு.../அக்பர் கூறியது... <br />நேரில் பார்த்த மாதிரியே உணர்வு.<br /><br />நல்ல பகிர்வு. நன்றி./<br /><br />ஓ சந்தோஷம் சந்தோஷம்<br />மிக்க நன்றி அக்பர்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30776039344287584772009-12-22T10:35:20.813+04:002009-12-22T10:35:20.813+04:00Kanchi Murali கூறியது...
ஹலோ ஆலினார் அம்புலிமாமா ...Kanchi Murali கூறியது... <br />ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப" <br /><br />பதிவர் கூட்டத்தில் நானும் பங்கேற்றது போல ஓர் நேரடி ஒலிபரப்பு!<br />சூப்பர்!/<br /><br />ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க.. வருகைக்கும் நட்பான கருத்துக்கும் மிக்க நன்றி..<br /><br />நட்புடன்..... காஞ்சி முரளி/<br /><br />நட்புடன் மலிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42995035489499068562009-12-22T10:33:45.283+04:002009-12-22T10:33:45.283+04:00sarusriraj கூறியது...
ம்... நானும் பதிவர் தான், ந...sarusriraj கூறியது... <br />ம்... நானும் பதிவர் தான், நானும் பதிவர் தான் அப்படின்னு வடிவேல் குரல கூவிட்டிங்க /<br /><br />என்ன செய்றது சாருக்கா நிலமை <br />அப்படி<br /><br />.// நல்லா இருந்தது .//<br /><br />என்ன நான் கூவினதா.. ரொம்ப நன்றி சாருக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2283506374369853962009-12-22T10:32:14.123+04:002009-12-22T10:32:14.123+04:00/அண்ணாமலையான் கூறியது...
மொத்தத்துல பிரியானி கிடை.../அண்ணாமலையான் கூறியது... <br />மொத்தத்துல பிரியானி கிடைச்சுதா இல்லயா?/<br /><br />என்ன அண்ணாமலையாரே நீங்க [இன்னோருமொற ]இடுகைய படிங்க.<br /><br />அப்பத்தான் பிரியாணி கிடைச்சுதா இல்லையான்னு தெரியும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26491322248627533442009-12-22T10:31:33.611+04:002009-12-22T10:31:33.611+04:00என்னமோ போங்க
எல்லாம் நல்லாயிருந்தா சரிதான்.
(வித...என்னமோ போங்க<br /><br />எல்லாம் நல்லாயிருந்தா சரிதான்.<br /><br />(வித்தியாசம கமெண்ட் போட்டாத்தான் நம்மளையும் கவணிப்பாங்க :) )நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com