tag:blogger.com,1999:blog-3742306051990984576.post3386295193516735235..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58385654269636842632010-10-18T22:12:42.266+04:002010-10-18T22:12:42.266+04:00// முதல் பரிசெனும் வாய்ப்பு
கிட்டியதில் இல்லை விய...// முதல் பரிசெனும் வாய்ப்பு <br />கிட்டியதில் இல்லை வியப்பு <br />இது வாடிக்கைதானே மல்லிப்பூவிற்கு!!<br /><br />(எப்பூடி, நம்ம கவித(ன்னு சொல்லிக்கிறேன், ப்ளீஸ்!)) :-))))//<br /><br />மல்லிகாக்கா உங்கள் கவிதையும், மேற்படி கவிதையும் 'ப்ளீஸ்'ன்னு <br />'கெஞ்சுரதால' நல்லா இருக்குதுங்க. ஹி ..ஹி .. வாழ்த்துக்கள்..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17079316910254743262010-10-17T16:51:28.494+04:002010-10-17T16:51:28.494+04:00Jaleela Kamal கூறியது...
வாழ்த்துக்கள், வாழ்த்துகக...Jaleela Kamal கூறியது...<br />வாழ்த்துக்கள், வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்..<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜலீக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81183660281833818942010-10-17T16:47:33.955+04:002010-10-17T16:47:33.955+04:00சுல்தான் கூறியது...
வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா
...சுல்தான் கூறியது...<br />வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா<br /><br />15 அக்டோபர், 2010 7:23 am<br /><br /> சுல்தான் கூறியது...<br />வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா.//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதர் அவர்களே.. <br /><br /><br /><br /> தமிழ்க் காதலன். கூறியது...<br />வாழ்த்துக்கள் மலிக்கா, உங்களோடு நானும் மகிழ்கிறேன்.//<br /><br />வாழ்த்துக்களுக்கும் என்மகிழ்வோடு பங்கொண்டமைக்கு மிக நன்றி தமிழே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19356766822430043522010-10-17T16:42:55.352+04:002010-10-17T16:42:55.352+04:00Kousalya கூறியது...
கவிதையே வாழ்த்துக்கள்...!!//
...Kousalya கூறியது...<br />கவிதையே வாழ்த்துக்கள்...!!//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கெளசல்யா..<br /><br /><br /><br /> //Vijiskitchen கூறியது...<br />வாழ்த்துக்கள் மலிக்கா.<br />மிக்க மகிழ்ச்சியா இருக்கு.என்ன மலிக்கா நம்ம பக்கம் வருவதே இல்லை. இந்த் விஜியை மறந்திட்டிங்களா?//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி விஜி<br />என்ன விஜி இப்படி கேட்டுபுட்டீங்க. உங்களைபோய் மறப்பேனா. கொஞ்சம் வேலைகள் அதான் அடிக்கடி வந்து கருத்துக்கள் வந்திபோடமுடிவத்தில்லை இன்னு 2 வாரத்துக்கு அப்படிதானிருக்கும்போல் விஜி இருந்தாலும் இடையிடையே வந்துபோகிறேன் .<br />நிறைய பேர்கேட்கிறாங்க விஜி உங்களைபோல். எவ்வளவு சந்தோஷமாக இருக்குதெரியுமா. என்னைத்தேடும் அன்பு நெஞ்சங்களை நினைத்து.<br /><br />மிக நன்றி விஜி விரைவில் வருகிறேன்..<br /><br />/<br /> // Eeva கூறியது...<br />நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு <br />மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம்.//<br /><br />மிக்க நன்றிங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62051371479570506032010-10-17T16:37:14.752+04:002010-10-17T16:37:14.752+04:00ஜெய்லானி கூறியது...
நீங்க கவிதையை பதிவு செய்த உடனே...ஜெய்லானி கூறியது...<br />நீங்க கவிதையை பதிவு செய்த உடனேயே சொன்னேன்..முதல் பரிசு உங்களுக்குதான்னு.. அதே மாதிரி கிடைத்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி....!! . <br /><br />வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. !!//<br /><br />ஆமாம் அண்ணாத்தே! பின்னே இருக்காதா அண்ணாத்தேயின் வாழ்த்தாச்சே.<br />அண்ணாத்தேயின் வாழ்த்துக்கும் கருத்துகும் மிக்க மகிழ்ச்சி<br />கலந்த நன்றி..<br /><br />வரும் வார உங்க பிறந்த நாள் கிஃப்டாக இந்த பரிசை நினைத்துக் கொள்ளவும் ...!!//<br /><br />அண்ணாத்தே சந்தடிசாக்கில் பப்ளிசிட்டி பண்ணீயாச்சா.ஹோ ஹோ.<br />:-)<br /><br /><br /><br /> //நிலாமதி கூறியது...<br />வாழ்த்துக்கள் என்றும் கவிமழை பொழிய வேண்டும்.<br />//<br /><br />மிகுந்த மகிழ்ச்சி நிலா தங்களின் கருத்துக்குளுக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24057916363079920872010-10-17T14:55:56.589+04:002010-10-17T14:55:56.589+04:00வென்ற கவிதை
நன்றா யிருந்ததென
சொல்ல வந்த இடத்தில்
ச...வென்ற கவிதை<br />நன்றா யிருந்ததென<br />சொல்ல வந்த இடத்தில்<br />சொக்கிப் போனேன்.<br /><br />மேய்ச்சல் நிலத்தில்<br />பசுவென...<br />நல்ல கவிதை வேட்டை!<br /><br />கவிதை நேசர்கள்<br />வசித்து வாசிக்குமளவுக்கு<br />செழுமையாய் இருக்கு நீரோடை.<br /><br />வாழ்த்துக்கள்<br />-சபீர்sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48393468960422681942010-10-17T13:23:17.477+04:002010-10-17T13:23:17.477+04:00முதல் பரிசெனும் வாய்ப்பு
கிட்டியதில் இல்லை வியப்ப...முதல் பரிசெனும் வாய்ப்பு <br />கிட்டியதில் இல்லை வியப்பு <br />இது வாடிக்கைதானே மல்லிப்பூவிற்கு!!<br /><br />(எப்பூடி, நம்ம கவித(ன்னு சொல்லிக்கிறேன், ப்ளீஸ்!)) :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43542074872561898982010-10-17T12:23:39.098+04:002010-10-17T12:23:39.098+04:00வாழ்த்துக்கள் கவியரசி-மல்லிகா.......வாழ்த்துக்கள் கவியரசி-மல்லிகா.......Yasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54464706889392394822010-10-17T10:03:55.204+04:002010-10-17T10:03:55.204+04:00இவ்விடம்
கவிதை வாசிக்கும் இடமா
கவிஞர்கள் வசிக்கும...இவ்விடம் <br />கவிதை வாசிக்கும் இடமா<br />கவிஞர்கள் வசிக்கும் இடமா?<br /><br />வென்ற கவிதையை வாசித்தேன். <br />பாராட்டாமல் போனால் திருட்டு வி சி டியில் படம் பார்த்ததுபோன்ற குற்ற உணர்வு கொல்லும். <br />வாழ்த்துக்கள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19652646555554801942010-10-17T07:08:10.115+04:002010-10-17T07:08:10.115+04:00அஸ்மா கூறியது...
வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ...அஸ்மா கூறியது...<br />வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ரொம்ப சந்தோஷமா இருக்கு மலிக்கா! அப்படியே ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிடுங்க. செலவெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்ன... நீங்க டிக்கெட் மட்டும் அனுப்பினா போதும் :-).//<br /><br />ஆகா எப்புடியெல்லாம் பிளான்பண்ணுராங்கப்பூ. ஓகே ஓகே. டிக்கட்மட்டுதானே தோழி அனுப்பிச்சி 3 நாளாச்சி இன்னும் நீங்க வந்துசேரலை. உங்களுக்காக செய்த ட்ரீடெல்லாம் காத்துக்கிடக்கு. எப்போ வருவீங்கன்னு.. <br /><br />//வாழ்த்துக்கள் தோழி!//<br /><br />வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..<br /><br /><br /><br /> //வினோ கூறியது...<br />வாழ்த்துக்கள் மலிக்கா...//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வினோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17231228905321873692010-10-17T07:04:32.260+04:002010-10-17T07:04:32.260+04:00Chitra கூறியது...
கனவில் கருகொண்டு...
நினைவில் நில...Chitra கூறியது...<br />கனவில் கருகொண்டு...<br />நினைவில் நிலைகொண்டு....<br />நெஞ்சத்தில்<br />நீங்காயிடங்கொண்டு... எனை<br />நிலைகுலையச் செய்யும்<br />கவிதையே.... உன்னைக்<br />காதலிக்கிறேன்...!<br /><br /><br />....superb!//<br /> மிக்க நன்றி சித்ரா [அக்காமேடம்] சும்மா லோலாயி....<br /><br /><br />//அமைதிச்சாரல் கூறியது...<br />வாழ்த்துக்கள் மல்லி...//<br /> மிக்க நன்றி சாரல்..<br /><br /> //amuthan.. கூறியது...<br />வாழ்த்துக்கள் <br />வாழ்த்துக்கள் <br />வாழ்த்துக்கள் மலிக்கா.//<br /><br /><br />மிக்க நன்றி அமுதன்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70224318138984607662010-10-17T07:01:48.215+04:002010-10-17T07:01:48.215+04:00அக்டோபர், 2010 2:14 pm
mohana ravi கூறியது...
உ
...அக்டோபர், 2010 2:14 pm<br /><br /> mohana ravi கூறியது...<br />உ<br /><br />கவிதையே ! இன்னொரு கவிதையை காதலிக்கறதே !!!!!!!!!!!<br /><br />வாவ்! சூப்பர்! ஹ்ம் நேக்குதான் காதல் வல்லை! நீங்களாவது காதலிக்கறேளே!//<br /><br />வாங்க மாமி. வாங்க..<br />ஒன்னும் கவைப்படாதேள் காதலிக்க நான் சொல்லிதருகிறேன். அச்சோ மாமி அடிக்கவந்துடாதேள். கவிதையைச் சொன்னேன்..<br /><br /><br /><br /> எஸ்.கே கூறியது...<br />சிறப்பாக உள்ளது! வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி <br />எஸ் கே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74147682205334583472010-10-16T22:40:44.795+04:002010-10-16T22:40:44.795+04:00வாழ்த்துக்கள், வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள், வாழ்த்துகக்ள்.வாழ்த்துக்கள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42268167820315626522010-10-15T11:13:49.681+04:002010-10-15T11:13:49.681+04:00சி.பி.செந்தில்குமார் கூறியது...
வாழ்த்துக்கள்.2ம் ...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br />வாழ்த்துக்கள்.2ம் இடம்,3ம் இடம் பற்றி சொல்லி உங்கள் பெருந்தன்மையை உயர்த்திக்கொண்டீர்கள்.//<br /><br />ரொம்ப சந்தோஷம் செந்தில் மிக்க நன்றி..<br /><br /> ஆனந்தி அருள் கூறியது...<br />எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! <br />எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! <br /><br />இன்னும் பல பரிசையும். முதலிடமும் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!//<br /><br />சந்தோஷம் தாங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக நன்றி ஆனந்தி..<br /><br /><br /><br /> //ஜெயதேவ் கூறியது...<br />எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!மல்லி..<br /><br />சந்தோஷம் மிக ஆனந்தமாக இருக்குமா. இன்னுமின்னும் பல வெற்றிகளைக்குவிக்க இந்த நட்பின் வாழ்த்துக்கள்..//<br /><br />நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9455379911071276382010-10-15T11:11:02.430+04:002010-10-15T11:11:02.430+04:00//ஸாதிகா கூறியது...
ரொம்ப சந்தோஷமாக இருக்கு மலிக்க...//ஸாதிகா கூறியது...<br />ரொம்ப சந்தோஷமாக இருக்கு மலிக்கா.இது போல் என்றென்றும் முதலிடத்தில் இருக்க அக்காவின் வாழ்த்துக்களுடன்,மனபூர்வமான துஆக்களும்.<br />//<br /><br />எனதன்பு அக்காவின் வாழ்த்துக்களுக்கும் துஆக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸாதிக்காக்கா..<br /><br />/அஹமது இர்ஷாத் கூறியது...<br />வாழ்த்துக்கள் மலிக்கா.<br /><br />மிக்க நன்றி இர்ஷாத்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32001464911868051792010-10-15T11:09:20.741+04:002010-10-15T11:09:20.741+04:00asiya omar கூறியது...
congrats malikka.
நன்றி ஆசிய...asiya omar கூறியது...<br />congrats malikka.<br />நன்றி ஆசியாக்கா..<br /><br /> காஞ்சி முரளி கூறியது...<br />எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...! <br /><br />வலையுலக கவியுலகில் மட்டுமல்ல...!<br /><br />தமிழ்க் கவியுலகில்...! <br /><br />நீடுபுகழ் பெற்றிட...<br />என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...! <br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...<br /><br /><br /> இதயமார்ந்த நன்றி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39651458497788404662010-10-15T09:01:56.611+04:002010-10-15T09:01:56.611+04:00வாழ்த்துக்கள் மலிக்கா, உங்களோடு நானும் மகிழ்கிறேன்...வாழ்த்துக்கள் மலிக்கா, உங்களோடு நானும் மகிழ்கிறேன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1144949323687379192010-10-15T07:23:13.190+04:002010-10-15T07:23:13.190+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52088468963308632332010-10-15T07:23:03.762+04:002010-10-15T07:23:03.762+04:00வாழ்த்துகள் அன்புடன் மலிக்காவாழ்த்துகள் அன்புடன் மலிக்காAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38511074577225832112010-10-15T06:22:04.465+04:002010-10-15T06:22:04.465+04:00வாழ்த்துக்கள் மலிக்கா.
மிக்க மகிழ்ச்சியா இருக்கு.எ...வாழ்த்துக்கள் மலிக்கா.<br />மிக்க மகிழ்ச்சியா இருக்கு.என்ன மலிக்கா நம்ம பக்கம் வருவதே இல்லை. இந்த் விஜியை மறந்திட்டிங்களா?Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21191537955013599752010-10-15T05:06:15.418+04:002010-10-15T05:06:15.418+04:00கவிதையே வாழ்த்துக்கள்...!!கவிதையே வாழ்த்துக்கள்...!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63844225452885574552010-10-15T01:57:27.275+04:002010-10-15T01:57:27.275+04:00வாழ்த்துக்கள் என்றும் கவிமழை பொழிய வேண்டும்.வாழ்த்துக்கள் என்றும் கவிமழை பொழிய வேண்டும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45305499639143890762010-10-14T23:51:07.350+04:002010-10-14T23:51:07.350+04:00நீங்க கவிதையை பதிவு செய்த உடனேயே சொன்னேன்..முதல் ...நீங்க கவிதையை பதிவு செய்த உடனேயே சொன்னேன்..முதல் பரிசு உங்களுக்குதான்னு.. அதே மாதிரி கிடைத்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி....!! . <br /><br />வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...!! இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. !!<br /><br />வரும் வார உங்க பிறந்த நாள் கிஃப்டாக இந்த பரிசை நினைத்துக் கொள்ளவும் ...!!<br />:-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3455252547464659852010-10-14T22:05:22.581+04:002010-10-14T22:05:22.581+04:00வாழ்த்துக்கள் மலிக்கா...வாழ்த்துக்கள் மலிக்கா...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20909224507073141792010-10-14T19:27:42.808+04:002010-10-14T19:27:42.808+04:00வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ரொம்ப சந்தோஷமா இர...வாவ்...தோழிக்கு முதல் பரிசா....? ரொம்ப சந்தோஷமா இருக்கு மலிக்கா! அப்படியே ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிடுங்க. செலவெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்ன... நீங்க டிக்கெட் மட்டும் அனுப்பினா போதும் :-) <br /><br />வாழ்த்துக்கள் தோழி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.com