tag:blogger.com,1999:blog-3742306051990984576.post3207096822031917480..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: நாங்கள் நாங்களில்லை!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26030251564994194542010-04-13T15:40:50.622+04:002010-04-13T15:40:50.622+04:00எங்க இது அநியாயமானதா தெரியலங்க...
Mar 29 கருத்துரை...எங்க இது அநியாயமானதா தெரியலங்க...<br />Mar 29 கருத்துரைக்கு Apr 11லயா பதில்...!<br /> <br />சரி...<br />ஜெய்லானி மாதிரி நான் ஒன்னும் 'துப்பறியும் புலி" இல்லை... <br />நான் கொஞ்சம் டியூப்லைட்தான்.... புதிர் போட்டா என்னால கண்டுபிடிக்க முடியல.. அதனால க்ளிக் செய்து, யார்னு அறிந்தேன்....<br /><br />இந்த போட்டோவில் இருவரில் தாங்கள் யார் என்பதை நீங்களே தங்கள் இடுகையில் கூறியுள்ளீர்கள்.... I know.... <br /><br />நட்புடன்... <br />காஞ்சி முரளி.....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43398598197430837082010-04-12T16:40:36.922+04:002010-04-12T16:40:36.922+04:00மல்லிபூ உங்க அன்னன் போட்ட டீ நல்ல இருந்தது ஒட்டக ப...மல்லிபூ உங்க அன்னன் போட்ட டீ நல்ல இருந்தது ஒட்டக பால் கிடைகவில்லை என்ற எக்கம் போயிவிட்டது மல்லிகுடிஉன் எலுத்தால் எங்க மனதை மய்க்கிவிட்டாயிபாப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15385188629480895502010-04-12T16:14:06.145+04:002010-04-12T16:14:06.145+04:00மல்லிகுட்டி போட்ட சூப்பர்மல்லிகுட்டி போட்ட சூப்பர்பாப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18367781192480061082010-04-12T16:10:38.979+04:002010-04-12T16:10:38.979+04:00மல்லிகுட்டி உங்க சந்திப்பு ரொம்ப அருமை படிக்க படி...மல்லிகுட்டி உங்க சந்திப்பு ரொம்ப அருமை படிக்க படிக்க ரொம்ப சூப்பர்பnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19385053357466050082010-04-12T08:49:43.643+04:002010-04-12T08:49:43.643+04:00ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் ய...ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46503260765906834512010-04-12T08:47:53.535+04:002010-04-12T08:47:53.535+04:00இது நாங்க இல்லை, நாங்கன்னு நீங்க நினைத்து கொண்டா...இது நாங்க இல்லை, நாங்கன்னு நீங்க நினைத்து கொண்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67675642427773528762010-04-12T01:23:46.840+04:002010-04-12T01:23:46.840+04:00உங்கள் சந்திப்பை கண்முன்னே காட்ச்சியாவே ஓடவிட்டு...உங்கள் சந்திப்பை கண்முன்னே காட்ச்சியாவே ஓடவிட்டுடீங்க பர்தா பார்த்து பழகிப்போனதால் நான் கண்டு பிடித்து விட்டேன் ஜலி அக்கா யாரு? மல்லி அக்கா யாருன்னு.எப்பூடி.....<br /><br />//மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது<br />தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது//<br />நச் வரிகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9229932519901944242010-04-11T14:28:44.400+04:002010-04-11T14:28:44.400+04:00அருமையான சந்திப்பை மிக அருமையாக கவிதைபாடிக்காட்டிவ...அருமையான சந்திப்பை மிக அருமையாக கவிதைபாடிக்காட்டிவிட்டீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77899352328354851352010-04-11T13:32:34.901+04:002010-04-11T13:32:34.901+04:00ஜெய்லானி கூறியது...
//அந்த அழகான சந்திப்பின் அன்ப...ஜெய்லானி கூறியது... <br />//அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்<br />ஆலினார் ஜலீலாக்கா தான்//<br /><br /><br />ஹையா!! சபாஷ் ஜெய்லானி, சரியா கண்டுபிடுச்சிட்டே..பரிசு உனக்குத்தான்..<br />( ரெண்டு கொழுக்கட்டை பார்ஸல் பிளீஸ்..)//<br /><br />என்னது கண்டுபிடிச்சீங்களா.<br />நைஸா இங்கவந்துபாத்து அங்கபோய் கருதச்சொல்லிட்டு. மீண்டும் இங்க வந்து கண்டுபிடிச்சிட்டேஏஏஏஏஏஏனென்று கும்மாளம் வேறு.<br /><br />கொழுக்கட்டை கிடைக்கும் 2 என்ன 20 அனுப்புகிறோம். காக்கா காலில் கொத்தாம கொடுத்திடு காக்கா.எங்க காக்காவுக்கு.[எங்க ஊரில் அண்ணனை காக்கான்னுதான் சொல்லுவோம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42346488936475861112010-04-11T13:29:01.314+04:002010-04-11T13:29:01.314+04:00வரிகளை ரசித்து அது மனதில் பதியவைத்த.
நட்புடன் முரள...வரிகளை ரசித்து அது மனதில் பதியவைத்த.<br />நட்புடன் முரளிக்கு.<br />என் அன்பான நன்றிகள் பல.<br /><br />என்றும் அன்புடன் மலிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67284457047860177662010-04-11T10:36:27.541+04:002010-04-11T10:36:27.541+04:00//அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்
ஆலினார் ஜலீலாக...//அந்த அழகான சந்திப்பின் அன்பு மனம்<br />ஆலினார் ஜலீலாக்கா தான்//<br /><br /><br />ஹையா!! சபாஷ் ஜெய்லானி, சரியா கண்டுபிடுச்சிட்டே..பரிசு உனக்குத்தான்..<br />( ரெண்டு கொழுக்கட்டை பார்ஸல் பிளீஸ்..)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33287794172211136952010-03-29T20:48:26.943+04:002010-03-29T20:48:26.943+04:00///கெடுதலிலும் நன்மைகளை செய்தல் சிறந்தது
அந்த நன்ம...///கெடுதலிலும் நன்மைகளை செய்தல் சிறந்தது<br />அந்த நன்மையைவிட கெடுதல் தன்னை விடுதல் உயர்ந்தது///<br /> <br />நல்ல வரிகள்....<br /> <br />////மெளனமாக இருப்பதைவிட பேச்சு நல்லது<br />தீயபேச்சைவிட மெளனம் அதை காத்தல் சிறந்தது/////<br /> <br />தீமையானவற்றைவிட மௌனம் சிறந்ததுதான்....<br /><br />////தீயவரின் உறவைவிட தனிமை சிறந்தது<br />அந்த தனிமையிலும் நல்லவரின் உறவு உயர்ந்தது////<br /> தங்கள் வரிகள் என்னவோ உண்மை...<br /> <br />////உறவுகளின் வலுவைவிட நட்பு சிறந்தது<br />அந்த நட்புக்குள்ளே உறவு அது வருதல் உயர்ந்தது////<br /><br />என்ன வரிகள் மலிக்கா.... <br />உறவுகளைவிட நட்பு மேலானதுதான்.... <br />ஆனால் <br />அந்நட்பு எதையும் எதிர்பாராத நட்பாகவும்; <br />துன்பம் வரும் வெளியில் <br />தோள் கொடுக்கும் <br />தோழமையான நட்பு மட்டுமே..... <br />இவ்வரிகள் என்னை மிகவும் பதித்த வரிகள்... <br /><br />எனக்கு மிகவும் பிடித்த வரிகள்....<br /> <br />வாழ்த்துக்கள்...<br /><br />நட்புடன்....<br />காஞ்சி முரளி..........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.com