tag:blogger.com,1999:blog-3742306051990984576.post1331316619940195361..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84377386996302613642010-11-10T17:00:40.138+04:002010-11-10T17:00:40.138+04:00மலிக்கா!
ஒவ்வொரு வரியையும் ரசித்துப்படிச்சேன்!
க...மலிக்கா!<br /> ஒவ்வொரு வரியையும் ரசித்துப்படிச்சேன்!<br /><br />கவிதை அருமை.ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89390241703226165302010-03-21T16:40:42.560+04:002010-03-21T16:40:42.560+04:00நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
மனமார்ந்த வாழ...நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.<br />மனமார்ந்த வாழ்த்துகள் சகோஇப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40225667357487640672010-03-21T12:57:17.231+04:002010-03-21T12:57:17.231+04:00மலிக்கா இந்த பதிவை இப்ப தான் பார்க்கிறேன்.
உங்கள்...மலிக்கா இந்த பதிவை இப்ப தான் பார்க்கிறேன்.<br /><br />உங்கள் மூச்செல்லாம் மச்சான் தான் என்று கவிதையிலிருந்து தெரியுது, வாழ்த்துக்கள் என்றென்றும் சந்தோஷமாய், உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள், இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். <br /><br />லேட்டா வந்துட்டேனா? விருந்து முடிந்து விட்டதா? எனக்காக எடுத்து வைத்தீர்களா இல்லை எல்லாத்தையும் சுதாகர் சார் எடுத்துட்டு போய் விட்டாரா?<br /><br />கீழே உள்ளது ஸாதிகா அக்கா எனக்கு வாழ்த்தியது ரொம்ப பிடிக்கும் எனக்கு இந்த வாழ்த்து..<br /><br />அதை நான் உங்களுக்கும் வாழ்த்துகிறேன்.<br /><br />ரசகுல்லாவும் ஜீராவும் போல<br />பிரியாணியும் மசாலாவும் போல<br />அல்வாவும் நெய்யும் போல<br />சாம்பாரும் பருப்பும் போல<br />லட்டும் சர்க்கரையும் போல.<br /><br />நீங்களும் உங்கள் மச்சானும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39161272189151371812010-03-21T11:50:04.454+04:002010-03-21T11:50:04.454+04:00படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்று...படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றும் இம்மகிழ்ச்சி நிலைக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்களும், மனமார்ந்த பிராத்தணைகளும்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30189118829264034952010-03-21T11:13:25.962+04:002010-03-21T11:13:25.962+04:00/விஜய் கூறியது...
திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி.../விஜய் கூறியது... <br />திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி<br /><br />இன்று போல் என்றும் இனிமையாய் வாழ வாழ்த்துகிறேன்<br /><br />விஜய்..<br /><br />சகோதரரின் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16923924620670208812010-03-21T11:12:35.337+04:002010-03-21T11:12:35.337+04:00ராமலக்ஷ்மி கூறியது...
இன்று போல் என்றும் வாழ்க:)!...ராமலக்ஷ்மி கூறியது... <br />இன்று போல் என்றும் வாழ்க:)!<br /><br />நெகிழ்வான அருமையான பகிர்வு மலிக்கா.<br /><br />வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி ராமுமேடம்....அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37803366941395346092010-03-21T11:11:48.241+04:002010-03-21T11:11:48.241+04:00/தஞ்சை.ஸ்ரீ.வாசன் கூறியது...
அன்புடன் மலிக்காவிற்.../தஞ்சை.ஸ்ரீ.வாசன் கூறியது... <br />அன்புடன் மலிக்காவிற்கு,<br /><br />இன்று போல் என்றும் வாழ்க... மேலும் பல்லாண்டுகள் வாழ்க...//<br /><br />மிகுந்த மகிழ்ச்சி மிக நன்றி வாசன்..<br /><br /> /T.V.ராதாகிருஷ்ணன் கூறியது... <br />திருமண நாள் வாழ்த்துக்கள்//<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..<br />ராதாகிருஷ்ணன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57670697504467291802010-03-21T11:08:51.362+04:002010-03-21T11:08:51.362+04:00சுல்தான் கூறியது...
"கல்யாணத்துக்கு முன்னாடி...சுல்தான் கூறியது... <br />"கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை வருஷமா மச்சான் மச்சான்னு சொல்லி என் பின்னால சுத்தி இருக்கே. புள்ளைங்க கேக்குதில்ல! இப்ப ஒரு தடவை மச்சான்னு கூப்பிடு". என்று சொன்னால்.....<br /><br />"சே. போங்க! உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் வேற வேல இல்ல!" என்று சொல்லி விட்டு ஓடிடுறாங்க. //<br /><br />அச்சோ வெக்கப்படுறாங்களா. கூட்டிக்கிட்டுவாங்க நம்ம மச்சான நாமாகூப்பிடுறத்துக்கு நமக்கெதுக்கு வெக்கம் சொல்லிப்புரியவைச்சிறலாம்..<br /><br />//இதை ஒரு தடவை படிச்சி காட்டணும். //<br /><br />படிச்சிக்காட்டுங்க மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56347063383852428662010-03-21T10:45:53.161+04:002010-03-21T10:45:53.161+04:00trichysyed கூறியது...
தங்கச்சிக்கு...
அடுத்த பிற...trichysyed கூறியது... <br />தங்கச்சிக்கு...<br /><br />அடுத்த பிறவியிலயும் இதே தங்கமான புருஷன் உனக்கு வாய்க்க பிரார்த்தனை செய்கிறேன்.<br /><br />பிரியமுடன்<br />திருச்சி சையது.//<br /><br /><br />அமீன் அமீன் ஆமீன் ஆமீன்.<br /><br />சையதண்ணாவின் வாக்கு பலிக்கட்டும்<br /><br /><br /> <br />// Syed கூறியது... <br />இன்னொரு பிறவி எங்களுக்கிருந்தா உங்க பிள்ளையா நாங்க பொறக்கணும்//<br /><br />இருக்கும் இரண்டோடும் சேர்த்து மூன்றாவதாக ஆண்டவன் அருளட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81449943921363549162010-03-21T10:42:11.372+04:002010-03-21T10:42:11.372+04:00/மங்குனி அமைச்சர் கூறியது...
அட்வான்ஸ் 100-வது தி.../மங்குனி அமைச்சர் கூறியது... <br />அட்வான்ஸ் 100-வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம். <br />ரொம்ப ஜாஸ்தியோ... ஓகே...... 75 -வது திருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்/<br /><br />ரொம்பவல்லாம் ஜாஸ்தியில்ல. ஏன் 25.சை டடாலக்டின்னு கொறச்சிட்டீங்க மன்னரே!<br /><br />மங்குனிக்கு மனசில்ல அதேன்ன்ன்ன்ன்ன்ன்..<br /><br />நன்றி மங்குனி அமைச்சரே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21555817132185126902010-03-21T10:40:22.282+04:002010-03-21T10:40:22.282+04:00/க.பாலாசி கூறியது...
ரொம்ப நாள் கழிச்சி வரேன்... .../க.பாலாசி கூறியது... <br />ரொம்ப நாள் கழிச்சி வரேன்... வந்த நாளே இனிமையான நாளாயிருக்கு.... காதல் ததும்பும் இடுகை.... <br />//<br /><br />அதானே ஏன் ஆலையேகாணோம் பாலாஜி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி பாலாஜி<br /> <br />/திருமணநாள் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.//<br /><br />வாழ்த்துக்கு நன்றி மீண்டும் வருக..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54307251449957394382010-03-21T10:38:00.618+04:002010-03-21T10:38:00.618+04:00ஹுஸைனம்மா கூறியது...
மச்சான், மச்சான்னு ஒரே பாச ம...ஹுஸைனம்மா கூறியது... <br />மச்சான், மச்சான்னு ஒரே பாச மழைதான் போங்க!! உங்களுக்கு அவர் வாய்ச்சது கொடுப்பினையா இல்லை அவருக்கு நீங்க வாய்ச்சது கொடுப்பினையா? /<br /><br />இருவருக்குமே கொடுப்பினையாம். எங்கள் வீட்டில் சொல்லுவார்கள். ஹி ஹி ஹி இதில்கூட அங்கிட்டுகூட இங்கிட்டு கொறச்சன்னுகிடையாதுங்கோ...<br /><br />//இறைவன் அருளோடும், கருணையோடும் பல்லாண்டு வாழப் பிரார்த்தனைகள்//<br /><br />பிராத்தனைகள் பலிக்கட்டும் ஹுசைன்னம்மா மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50543382244348231572010-03-21T10:36:17.622+04:002010-03-21T10:36:17.622+04:00karthik கூறியது...
have ya nice story s//
மிக்க ...karthik கூறியது... <br />have ya nice story s//<br /><br />மிக்க நன்றி கார்த்திக்..<br /><br /><br /> புலவன் புலிகேசி கூறியது... <br />மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா...<br /><br /><br />மிக்க நன்றி தோழா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3457237644720591972010-03-21T10:34:09.525+04:002010-03-21T10:34:09.525+04:00//மன்னார்குடி கூறியது...
அருமையான பதிவு. படித்தவு...//மன்னார்குடி கூறியது... <br />அருமையான பதிவு. படித்தவுடன் ஒரு நெகிழ்ச்சி கலந்த சந்தோஷம். திருமண நாள் வாழ்த்துக்கள்//<br /><br />வாங்க மன்னார்குடி முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43695310531393733962010-03-21T10:33:03.138+04:002010-03-21T10:33:03.138+04:00பிரோஷாஅஃப்ஷர் கூறியது...
வரம்வாங்கிவந்தாயோ ஏந்தில...பிரோஷாஅஃப்ஷர் கூறியது... <br />வரம்வாங்கிவந்தாயோ ஏந்திலையே<br />தாரமாகி நின்றாயே தங்கப்பைங்கிளியே<br />சுகமோடு நலம்சேர்த்து சொர்க்கக்காற்று வீசட்டுமே<br />சுகந்தக்காற்றோடு சொந்தங்கள்<br />வாழட்டுமே!//<br /><br />வாழ்த்துக்கவிதை அருமையோ அருமை<br /><br /><br />//அம்பளும் கவிதை எழுதிபார்த்தோம் வருதான்னு நல்லாகுதா மல்லி..//<br /><br />கவித பின்னிட்டீங்க அம்மனி..<br /><br />/வாழ்க அன்புச்செல்லமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ//<br /><br />நன்றி அதுசரி யாரந்த செல்லம் ராதிகாமேடமா?????????????????அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58797730004197619002010-03-21T10:31:12.622+04:002010-03-21T10:31:12.622+04:00சே.குமார் கூறியது...
என் மனம் நிறைந்த திருமண நாள்...சே.குமார் கூறியது... <br />என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்/<br /><br />மிக்க நன்றி குமார்..<br /><br /><br /><br /> <br /> /பெயரில்லா கூறியது... <br />மலிக்கா akka,<br />wish you happy married life...<br />syed rahman.M,KSA<br />convey my wishes to your husband also.....//<br /><br />தம்பி சையதுரஹ்மான். தாங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85889409374096940282010-03-21T10:29:41.879+04:002010-03-21T10:29:41.879+04:00S Maharajan கூறியது...
நூறு வருஷம் சேர்ந்து வாழ எ...S Maharajan கூறியது... <br />நூறு வருஷம் சேர்ந்து வாழ என் வாழ்த்துக்கள்..//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி மகராஜன்..<br /><br /> <br /> /♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது... <br />திருமண நாள் வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு ஆண்டுகள் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள் .//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி பனிதுளி.. <br /><br /><br />//மீண்டும் வருவான் பனித்துளி !//<br /><br />வந்துகொண்டேயிருக்க வேண்டுகிறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60134927840913069332010-03-21T10:27:31.833+04:002010-03-21T10:27:31.833+04:00பித்தனின் வாக்கு கூறியது...
இனிய மண நாள் வாழ்த்து...பித்தனின் வாக்கு கூறியது... <br />இனிய மண நாள் வாழ்த்துகள். இன்றும் போல என்றும் வாழ இறைவனை வேண்டுகின்றேன். //<br /><br />மிக்க நன்றி திவாகர்சார் வேண்டுதல்தான் மிகமுக்கியம். அதுகிடைத்துவிட்டால் அனைத்தும் கிடைத்ததுபோல். மிகுந்தமகிழ்ச்சி..<br /><br />//அட இப்பத்தான் பிரியானி சாப்பிட்டு முடிக்கல்லை,அதுக்குள்ள இன்னேரு விருந்தா? <br />நாங்க சளைக்க மாட்டேம் இல்லை. குடும்பத்தோட வந்துருவேம். ஒரு நாலு சட்டி ரெடி பண்ணீடுங்க.... <br />வாழ்த்துக்களும், நன்றிகளும்.//<br /><br />எத்துனமுற துண்ணாலும் பிரியாணி சலிக்காது லேட்டானாலும் குடும்பதோட என்ன நம்ம பதிவுலகத்தையே கூட்டிவாங்க ஹா ஹா........ நாலுசட்டிபோதுமா ஆளைபார்த்தா 8 பத்துமான்னு தெரியலையே ஹி ஹிஹிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24752556526719137892010-03-21T10:23:58.411+04:002010-03-21T10:23:58.411+04:00சாருமா கூறியது...
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்.
ஏகப...சாருமா கூறியது... <br />சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்.<br />ஏகப்பட்ட சந்தோஷம்.<br />இன்றுபோல் என்றும் என்றென்றும் வாழ்க!<br /><br />அனைத்து செல்வங்களும் பெற்று கணவரின் ஆயுள் நீடித்து உன்னைக்கண்ணுக்குள் வைத்துகாக்கவேண்டிக்கொள்கிறேன் கடவுளிடம்..<br /><br />என்னுடைய ஆசியும் அப்பாவுடைய ஆசியும் என்றென்றும் உனக்கு உண்டு..<br />இன்று என்ன ஸ்பெசல்...சமையல்.//<br /><br />சாருமா. உங்க ஆசிகள் என்றும் வேண்டும். முகம்கான அன்னையாகவே என்று பார்க்கப்போகிறேனோ அன்று கட்டிக்கொள்வேன் என் அன்னைப்போலவே..<br /><br />உடனுக்குடன் பதில் எழுதமுடியவில்லைமா உடல் சிலநேரம் ஒத்துலைப்பதில்லை வருந்தவேண்டாம்..<br />வெளீல சொல்லிவிடவேண்டாம் மச்சாந்தான் சமையல் இரண்டுவகைசாதம் ஒன்றுகூட கலைச்சாரலில்போட்டுள்ளேன்..<br /><br />மிக்க நன்றிமாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82469466714008345982010-03-21T10:20:52.994+04:002010-03-21T10:20:52.994+04:00சித்தி கூறியது...
ஆகா இப்பத்தானே புரியுது. அம்மனி...சித்தி கூறியது... <br />ஆகா இப்பத்தானே புரியுது. அம்மனி<br />டி.கே.யில் டெயிலியும் மச்சான் மச்சானுன்னு ஏன் புராணாம் பாடினீங்கன்னு. ஹா ஹா இதுக்குதானா.<br /><br />நல்ல டெக்குனிக்குங்கோ நாங்களும் இனி மச்சானு கூப்பிடுறோம் ச்ஸ்ஸ்ஸ் ஏன்னா எனக்கும் மச்சானத்தான் கட்டியிருக்கு..எப்புடி<br /><br />சந்தோஷமாக இருவரும் நூராண்டுக்குமேல் வாழ துஆசெய்கிறேன் மலிக்கா வாழ்த்துக்கள் மச்சானுக்கும்சேர்த்துதான்..<br /><br /><br />அச்சோ சித்தி எனக்கு வெக்க வெக்கமா வருது ஏன்மா இப்படியெல்லாம் .கிண்டல் யாஹூலதான்ன்னா இதிலையுமா.. தாங்கலடியம்மா தாங்கல..<br /><br />ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிபா..<br />உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1314475109351306342010-03-21T10:18:55.499+04:002010-03-21T10:18:55.499+04:00Chitra கூறியது...
திருமண நாள் வாழ்த்துக்கள்!
:-)/...Chitra கூறியது... <br />திருமண நாள் வாழ்த்துக்கள்!<br />:-)//<br /><br />மிக்க நன்றி சித்ரா மேடம்.<br /><br /> <br /> நட்புடன் ஜமால் கூறியது... <br />வல்ல ஏகன் மென்மேலும் நல்லருள் புரியட்டும் உங்கள் மீதும், அனைவர் மீதும் - ஆமின்.<br />//<br /><br />தாங்களின் துஆக்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்<br />மிக்க நன்றி. ஜமால்காக்கா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29934810002236473012010-03-19T21:29:42.493+04:002010-03-19T21:29:42.493+04:00திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி
இன்று போல் என்றும...திருமணநாள் வாழ்த்துக்கள் சகோதரி<br /><br />இன்று போல் என்றும் இனிமையாய் வாழ வாழ்த்துகிறேன்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10797131534728689322010-03-18T09:11:41.161+04:002010-03-18T09:11:41.161+04:00திருமண நாள் வாழ்த்துக்கள்திருமண நாள் வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11444210940567833412010-03-18T08:51:53.836+04:002010-03-18T08:51:53.836+04:00அமைதிச்சாரல் கூறியது...
மனம் நிறைந்த திருமண வாழ்த...அமைதிச்சாரல் கூறியது... <br />மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரி.//<br /><br />மிக்க நன்றியும் சந்தோஷமும். அமைத்திச்சாரல்<br /><br /><br /><br /><br /><br /> <br /> Kanchi Murali கூறியது... <br />இறைவனின் கருணையால்....<br />என்று வாழ்க.... நலமுடன்... வளமுடன்.. <br /><br />"இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்"<br /><br />எல்லோர் வாழ்த்துக்களுடன்<br />எனது வாழ்த்துக்களும் இணைந்து....<br /><br />நட்புடன்..<br />காஞ்சி முரளி..//<br /><br />மிக்க சந்தோஷமும் மகிழ்ச்சியும் <br />நட்புடன் முரளி மிக நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90924697124546078702010-03-18T08:49:53.210+04:002010-03-18T08:49:53.210+04:00இராமநாதன் கூறியது...
அன்புமகளே! நீ அனைத்துசெல்வங்...இராமநாதன் கூறியது... <br />அன்புமகளே! நீ அனைத்துசெல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க!<br /><br />உன்வாழ்க்கையில் வளங்கள்நிறைய நிம்மதி பெருக. சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்க<br /><br />மனமாரவழ்த்தும் அன்பன் இராமநாதன்.// <br /><br />நன்றிகலந்த மகிழ்ச்சி தாங்களின் ஆசியும் வாழ்த்தும் என்றென்றும் வேண்டும் அப்பா...<br /><br /><br /> <br /> சுபா கூறியது... <br />என் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள் //<br /><br />முதல்வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி சுபா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com