tag:blogger.com,1999:blog-3742306051990984576.post1005713076177254895..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சிரித்துப்பார்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5996591754668810032009-11-15T11:52:01.808+04:002009-11-15T11:52:01.808+04:00/TamilNenjam கூறியது...
குழந்தைகள் தின வாழ்த்துகள.../TamilNenjam கூறியது... <br />குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்<br />தமிழ்நெஞ்சம்/<br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி தமிழ்நெஞ்சம் தொடர்ந்து வாருங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44142019771659382522009-11-15T11:51:04.049+04:002009-11-15T11:51:04.049+04:00/ பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
சிரிப்பு எல்லா.../ பூங்குன்றன் வேதநாயகம் கூறியது... <br />சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க/<br /><br />பட்டமெல்லாம் தரனுமூங்குறீங்க வாங்கிக்கிறேன் தோழமையே மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19299760638963734452009-11-15T11:42:14.684+04:002009-11-15T11:42:14.684+04:00/நாஞ்சில் பிரதாப் கூறியது...
இந்த வரிகள் அருமை....../நாஞ்சில் பிரதாப் கூறியது... <br />இந்த வரிகள் அருமை...<br /><br />ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சு/<br /><br />வாங்க நாஞ்சில் பிரதாப். முதமொறையா வந்திருக்கீங்க,ஓட்டும் போட்டிருக்கீங்க மிக்க நன்றிங்க,<br /><br />நல்ல ஐடியாவா இருக்கே [பிளாக்கில் பேனர் அடிச்சி ஒட்டுறது]<br /><br />தொடர்ந்து வாருங்கள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84852160331812982132009-11-15T11:35:01.137+04:002009-11-15T11:35:01.137+04:00மிக்க நன்றி: தியா
மிக்க நன்றி: வெண்ணிறவு கார்த்தி...மிக்க நன்றி: தியா<br /><br />மிக்க நன்றி: வெண்ணிறவு கார்த்திக்<br /><br />மிக்க நன்றி: நவாஸுதீன் அண்ணாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48962137576320477462009-11-15T10:07:53.515+04:002009-11-15T10:07:53.515+04:00மிக்க நன்றி, புலவன் புலிகேசி ..
மிக்க நன்றி, கேச...மிக்க நன்றி, புலவன் புலிகேசி ..<br /><br />மிக்க நன்றி, கேசவன்<br /><br />மிக்க நன்றி, வானம்பாடிகள்<br /><br />மிக்க நன்றி,சாருக்கா<br /><br />மிக்க நன்றி,பாலாஜி<br />//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//<br /><br />இது என்ன????????<br /><br />அதுவா பாலாஜி நீங்கள் எத்துனையாவது நபராக இதை வாசிக்கிறீர்கள் என காட்டிக்கொண்டு இருந்தது, தற்போது //இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//<br /><br />என்றுமட்டும் காட்டுகிறது வெக்கப்பட்டு ஒளிந்துகொண்டதுவோ என்னவோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87773875533451009702009-11-14T12:20:33.512+04:002009-11-14T12:20:33.512+04:00//ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந...//ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்<br />அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா//<br /><br />கவிதை நல்லா இருக்கு. மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17200031302003067662009-11-14T05:19:57.134+04:002009-11-14T05:19:57.134+04:00குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க ...குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்<br />தமிழ்நெஞ்சம்Tech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88053708571103170212009-11-13T17:33:24.576+04:002009-11-13T17:33:24.576+04:00மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்தி காட்டுவது சிரிப...மனிதனையும் விலங்கையும் வேறுபடுத்தி காட்டுவது சிரிப்பு மட்டுமேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27245163431709658842009-11-13T15:16:03.382+04:002009-11-13T15:16:03.382+04:00நல்ல ரசனை மலிக்கா ..சிரித்து வாழ வேண்டும் பிறர் சி...நல்ல ரசனை மலிக்கா ..சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்துவிடாதே...சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43105104726119818102009-11-13T14:52:14.651+04:002009-11-13T14:52:14.651+04:00மலிக்கா சிரிப்பு பற்றிய உங்கள் கவிதை அருமை அதுவும்...மலிக்கா சிரிப்பு பற்றிய உங்கள் கவிதை அருமை அதுவும் குழந்தைச் சிரிப்பு என்பதால் ஒருபடி மேல்.thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61105493505616182522009-11-13T13:21:42.491+04:002009-11-13T13:21:42.491+04:00//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//
இது என...//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//<br /><br />இது என்ன????????க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69721564974964655892009-11-13T13:19:38.443+04:002009-11-13T13:19:38.443+04:00//சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும...//சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்<br />சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்<br />நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்//<br /><br />உண்மைதானே....<br /><br />கவிதை நன்று.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23482421409016881622009-11-13T12:48:48.324+04:002009-11-13T12:48:48.324+04:00சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரி...சிரிப்பு எல்லாம் வியாதிகளுக்கும் நல்ல மருந்து.சிரிக்க பழகி விட்டால் பின்பு எல்லாமே அழகா தோன்றும்.இதை கவி வடிவில் சொன்ன தோழிக்கு "சிரிப்பு பதிவர்" ஸாரி "சிறப்பு பதிவர்" பட்டம் தரலாம்.கவி ரொம்ப அழகா இருக்குங்க.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87386196583634887582009-11-13T12:44:12.116+04:002009-11-13T12:44:12.116+04:00இந்த வரிகள் அருமை...
ஒட்டுப்போடுங்கன்னு விட்டா ...இந்த வரிகள் அருமை...<br /><br /> ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சுPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1099934923321943022009-11-13T12:44:08.774+04:002009-11-13T12:44:08.774+04:00இந்த வரிகள் அருமை...
ஒட்டுப்போடுங்கன்னு விட்டா ...இந்த வரிகள் அருமை...<br /><br /> ஒட்டுப்போடுங்கன்னு விட்டா பிளக்ஸபேனர் அடிச்சு ஒட்டுருவிங்க போல... போட்டாச்சு போட்டாச்சுPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25062402851015379982009-11-13T12:37:10.689+04:002009-11-13T12:37:10.689+04:00/நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்.../நம்மை மிருக்கத்திடமிருந்து மாற்றிய மனித மிச்சம்/<br /><br />அருமை. அழகான கவிதை. பாராட்டுகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42380369311341415522009-11-13T12:05:10.183+04:002009-11-13T12:05:10.183+04:00/// சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வ.../// சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு<br />சிரித்து வாழ்வதிலிருந்து விலகு ///<br /><br />சிந்திக்க வேண்டிய வரிகள் தான் !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31178664206048998332009-11-13T11:55:34.891+04:002009-11-13T11:55:34.891+04:00சரிதான் மலிக்கா...சிரிக்கத் தெரிந்தவனுக்கு இந்த உல...சரிதான் மலிக்கா...சிரிக்கத் தெரிந்தவனுக்கு இந்த உலகமே சொந்தக்காரர்கள். முறைக்கத் தெரிந்தவனுக்கு விரோதிகள். நல்ல கவிதைபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com