tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8961625858954174772..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: மழைப்போர்வைஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15726413118984729032009-12-18T19:12:15.543+04:002009-12-18T19:12:15.543+04:00/கருணையூரான் கூறியது...
அருமையான வரிகள் ...அநுபவத.../கருணையூரான் கூறியது... <br />அருமையான வரிகள் ...அநுபவத்திலிருந்து போல ...வாழ்த்துக்கள்/<br /><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கருணையூரான்..<br /><br />சந்தேகமேயில்லை அனுபவமேதான்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88446864413930794502009-12-18T19:10:40.457+04:002009-12-18T19:10:40.457+04:00/Chitra கூறியது...
தாளத்துடன் படிக்கிற விதமாக உங்.../Chitra கூறியது... <br />தாளத்துடன் படிக்கிற விதமாக உங்கள் கவிதை இருந்தது. அருமை./<br /><br />மிக்க நன்றி தோழி சித்ரா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76615464512477088382009-12-18T19:09:57.993+04:002009-12-18T19:09:57.993+04:00/புலவன் புலிகேசி கூறியது...
//இழுத்துப்போர்த்தபோக.../புலவன் புலிகேசி கூறியது... <br />//இழுத்துப்போர்த்தபோகையில்<br />போர்வை கேள்வி கேட்டது<br /><br />காய்ச்சல் உனக்கு வேண்டுமா?<br />காதல் உனக்கு வேண்டுமா?/<br /><br />நானும் ஒரு மழைக் காதலன்தான்..கவிதையை மழையாய் பொழிந்து விட்டீர்கள் மலிக்கா....<br />/<br /><br />மழைக்கு மயங்காத மனமும் உண்டோ<br />என்பதுபோலிருக்கிறது நந்தான் மழைகிறுக்கு நினைத்தா நிறையபேர் இருக்குக்காங்கன்னு இப்போதுதான் தெரியுது தோழனே. மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43292579915148921652009-12-18T19:07:42.088+04:002009-12-18T19:07:42.088+04:00/பீர் | Peer கூறியது...
சூப்பர்... ப்ரிண்ட் எடுத்.../பீர் | Peer கூறியது... <br />சூப்பர்... ப்ரிண்ட் எடுத்துட்டேன். ஊருக்கு போயி என் மகனுக்கு சொல்லிக்கொடுக்கணும்/<br /><br />ஹய் அப்படியாரொம்ப சந்தோஷம் . மருமகப்பிள்ளைக்கு மழைப்பாடல் இந்த மாமிதந்ததுன்னும் சேர்த்து சொல்லிடுங்க பீர் அண்ணா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-92044271748387514322009-12-17T11:59:18.150+04:002009-12-17T11:59:18.150+04:00லெமூரியன்... கூறியது...
\காய்ச்சல் வந்தால் கூடவே
...லெமூரியன்... கூறியது... <br />\காய்ச்சல் வந்தால் கூடவே<br />காதலும் வரும் தன்மையாய்.......//<br /><br />:-) :-) : -)<br /><br />கலக்குறீங்க...!<br /><br />இங்கயும் நல்ல மழை மலிக்கா....<br />படிச்சதே மழைல நனைஞ்ச ஒரு அனுபவம் போல இருக்கு..!/<br /><br />அப்படியா. ரொம்ப சந்தோஷம் லெமூரியன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43010812940236022892009-12-17T11:57:07.933+04:002009-12-17T11:57:07.933+04:00மலர்வனம் கூறியது...
Malikkavirku kaichal vanthath...மலர்வனம் கூறியது... <br />Malikkavirku kaichal vanthathu<br />Athu nalla kavithaiyaiyum thanthau<br /><br />Avarathu varikalil inimai thullum<br />Padippar nenchai allum<br /><br />Avarin kavithai padikavendum thinam<br />Evvaru koorukirathu enkal manam<br /><br />Kaichal vanthathal thunpam<br />Kavithai thanthathal enpam<br /><br />(Eppadi yunka sisyanooda kavithai?)<br /><br />Valthum...<br />Shamir/<br /><br />அழகாய் ஒரு கவிதை தந்த சமீருக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73552234893241771842009-12-17T11:55:22.708+04:002009-12-17T11:55:22.708+04:00/வானம்பாடிகள் கூறியது...
நல்ல கவிதை. பாராட்டுகள்..../வானம்பாடிகள் கூறியது... <br />நல்ல கவிதை. பாராட்டுகள்./<br /><br />மிகுந்த சந்தோசம் வானம்பாடிகள்..<br /><br /><br /> /மலர்வனம் கூறியது... <br />kavingarukku kaichal alakana kavithaiyai thanthathu..//<br /><br />மிக்க நன்றி மலர்வனம்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84180663340061067832009-12-17T11:52:11.329+04:002009-12-17T11:52:11.329+04:00/பிரியமுடன்...வசந்த் கூறியது...
//காய்ச்சல் உனக்க.../பிரியமுடன்...வசந்த் கூறியது... <br />//காய்ச்சல் உனக்கு வேண்டுமா?<br />காதல் உனக்கு வேண்டுமா?<br /><br />பட்டென்றென்று பதிலளித்தேன்<br />காய்ச்சல் தந்தால் போதுமே<br />//<br /><br />ரசனையா சொல்லியிருக்கீங்க சகோ...<br /><br />ரொம்ப ரசித்து மழையோடு பேசுவது உரையாடுவது போன்றே இருந்தது../<br /><br />ஆமா சகோ, எல்லாத்தோடவும் பேசக்கற்றுக்கொண்டிருக்கிறேன் இப்போதுதான் அ, ஆ வில் நிற்கிறது.<br /><br />இன்னும் நிறைய கற்று பேசி உரையாடனும் இயற்க்கையோடு..<br /><br />ரொம்ப சந்தோஷம் சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78327306061355968212009-12-17T11:49:58.478+04:002009-12-17T11:49:58.478+04:00/ ஹேமா கூறியது...
மழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிக.../ ஹேமா கூறியது... <br />மழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிகள்.சாரலில் நனைந்தேன் கொஞ்சம்./<br /><br />சாரலில் நனைந்த தோழிக்கு சந்தமாய் <br />சரம் சரமாய் நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18070167463665316032009-12-17T11:48:38.287+04:002009-12-17T11:48:38.287+04:00/அண்ணாமலையான் கூறியது...
மலிக்காவிற்கு காய்ச்சல் .../அண்ணாமலையான் கூறியது... <br />மலிக்காவிற்கு காய்ச்சல் வந்ததோ, காதல் வந்ததோ தெரியாது. கவிதை வந்துடுச்சின்னு கன்ஃபர்மா தெரியுது.. பட்டய கெளப்புங்க/<br /><br />ஓஹோ, மிகுந்த மகிழ்ச்சி அண்ணாமலையாரே. தொடர்வருகைக்கு மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73517499602592069582009-12-17T11:46:27.766+04:002009-12-17T11:46:27.766+04:00/வாசமுடன் கூறியது...
வெகு அருமை .
நனைந்தேன் கவிதை.../வாசமுடன் கூறியது... <br />வெகு அருமை .<br />நனைந்தேன் கவிதைமழையில்<br />குளிர்ந்தது மழைப்போர்வை...<br />/<br /><br />ஓ அப்படியா. மிக்க நன்றி நன்றி வாசமுடன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16183266812875278482009-12-17T11:45:40.895+04:002009-12-17T11:45:40.895+04:00/பூங்குன்றன்.வே கூறியது...
மழையால் காய்ச்சலா?காதல.../பூங்குன்றன்.வே கூறியது... <br />மழையால் காய்ச்சலா?காதலா?-எது என்றாலும் உங்கள் கவிதை அருமை தோழி !!!/<br /><br />மழைமேல் கொண்ட காதலால் காய்ச்சல்வந்தது<br />காய்ச்சல்வந்ததால் கவிதையை தந்தது.<br />நன்றி தோழனே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76128904210826817542009-12-17T11:43:47.719+04:002009-12-17T11:43:47.719+04:00/க.பாலாசி கூறியது...
//காய்சல் வந்தால் கூடவே
காதல.../க.பாலாசி கூறியது... <br />//காய்சல் வந்தால் கூடவே<br />காதலும் வரும் தன்மையாய்<br /><br />காதல்வரும்போதிலே அதனுடன்<br />கவிதையும் வரும் மென்மையாய்//<br /><br />சரிதான்...அப்படி பிறந்ததுதானோ இதுவும்...காய்ச்சல் தொடர வாழ்த்துக்கள்....<br /><br />கவிதை அழகு.../<br /><br />அப்படியே பிறந்ததுதான் பாலாஜி..காய்ச்சல் விட்டுக்கொடுத்து கவிதையை தொடரச்சொல்லி போய்விட்டது ஜி.<br /><br />மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77668417509386065992009-12-17T11:41:47.721+04:002009-12-17T11:41:47.721+04:00/S.A. நவாஸுதீன் கூறியது...
///செல்லமான மழைதுளிக்க.../S.A. நவாஸுதீன் கூறியது... <br />///செல்லமான மழைதுளிக்கு<br />முத்தம் ஒன்று கொடுக்கையில்///<br /><br />அன்று பெற்ற<br />முத்தத்தை<br />இன்று கால் தொட்டு<br />கடன் தீர்க்கிறது<br />கடல் அலையாய்<br /><br />என்பதுபோல் மென்மையான கவிதை./<br /><br />மழையை கண்டதும் மனம்போடும் ஆட்டமிருக்கே சிறுபிள்ளாயாய்மாறி துள்ளீக்குதிக்கச்சொல்கிறது,அண்ணா<br />அதான் கவியாய் மழைக்குள் குதித்து குளிச்சாச்சி..<br /><br />/நல்லா இருக்கு சகோதரி. தொடர்ந்து கலக்குங்க./<br />தொடர்ந்த ஊக்கமும் அன்பும் நெகிழ்ச்சியைதருகிறது நவாஸண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9025672981142762622009-12-17T11:38:20.532+04:002009-12-17T11:38:20.532+04:00/S.A. நவாஸுதீன் கூறியது...
மழையைப் பற்றி எழுதினால.../S.A. நவாஸுதீன் கூறியது... <br />மழையைப் பற்றி எழுதினாலே கவிஞர்களுக்கு அத்தனை சந்தோசம்தான். வாசிப்பவர்களையும் இழுத்து நனைய வைத்துவிடுவார்கள், எனபது சரியாகத்தான் இருக்கிறது./<br /><br />மழையில் நனைந்தமைக்கு மகிழ்ச்சி<br />நவாஸண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24682790717146431802009-12-17T11:36:54.940+04:002009-12-17T11:36:54.940+04:00SUFFIX கூறியது...
/வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், ப...SUFFIX கூறியது... <br />/வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், பல முறை படித்துப் பார்த்தேன், வரிகள் கொஞ்சி குலாவுதுங்க. மழை வந்தாலும் வந்துச்சு கவிஞ்ர்களுக்கு கவிதையையும் சேர்த்துல கொண்டு வந்துருக்கு. உடல் நலம் பரவாயில்லையா?/<br /><br />ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஷஃபியண்ணா.<br />கவிதையை திரும்ப திரும்ப படிச்சதற்க்கும். என்னை அன்போடு விசாரித்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சி <br /><br />அல்ஹம்துல்லிலாஹ். குணமாகிட்டது.அடம்பிடித்தது கவிதை எழுதாமல் காய்ச்சல் போகமாட்டேன்னு.. எழுதியதும் போயேபோச்சு.. மிக்க நன்றி ஷஃபியண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87962641435396991072009-12-17T00:20:36.495+04:002009-12-17T00:20:36.495+04:00Bharathirajavin basumaiyana kiramathu padathil var...Bharathirajavin basumaiyana kiramathu padathil varum eniya padal mathiri irrukku....<br /><br />- RasikanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48460865439578287752009-12-16T23:41:00.765+04:002009-12-16T23:41:00.765+04:00Elakiya Kavingaree!
Cinema padalukkuriya alakum, ...Elakiya Kavingaree!<br /><br />Cinema padalukkuriya alakum, santha layamum rasikka vaithathu...<br /><br />Keep it up!<br /><br />- Trichy Syedமலர்வனம்https://www.blogger.com/profile/05116604281066328123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37926858399186121822009-12-16T18:50:53.409+04:002009-12-16T18:50:53.409+04:00//காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மைய...//காதல்வரும்போதிலே அதனுடன்<br />கவிதையும் வரும் மென்மையாய்//<br /><br /><br /> அருமை மலிக்கா நல்லா இருக்குங்கThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23342485093603823232009-12-16T18:20:30.190+04:002009-12-16T18:20:30.190+04:00மிக சரியான வார்த்தைகளால் வடிவமைத்த இந்த கவிதை மழை ...மிக சரியான வார்த்தைகளால் வடிவமைத்த இந்த கவிதை மழை அசர வைக்கிறது, தோழி!!ஜான் கார்த்திக் ஜெhttps://www.blogger.com/profile/02598246640358815914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32613956658356869282009-12-16T15:50:08.317+04:002009-12-16T15:50:08.317+04:00மலிக்கா ரொம்ப அழகா மழையை பதிவு செய்து இருக்கிறீர்க...மலிக்கா ரொம்ப அழகா மழையை பதிவு செய்து இருக்கிறீர்கள் ,சூப்பர்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21684275875172942252009-12-16T14:57:24.527+04:002009-12-16T14:57:24.527+04:00நானும் மழையில் நனைந்த அனுபவத்தை உணர்ந்தேன் மிக அரு...நானும் மழையில் நனைந்த அனுபவத்தை உணர்ந்தேன் மிக அருமை...செண்பகப்பூnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90104011555828741262009-12-16T13:42:27.543+04:002009-12-16T13:42:27.543+04:00/கலையரசன் கூறியது...
அருமையான, அடுக்கு வார்த்தை ந.../கலையரசன் கூறியது... <br />அருமையான, அடுக்கு வார்த்தை நிறைந்த கவிதை...<br />மல்லிகா... நீங்க கில்லிக்கா...<br />/<br /><br />கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை..<br /><br />அதுசரி யாரந்த? மல்லிக்காவும் கில்லிக்காவும்.<br /><br />எழுதியது மலிக்காவான நான் ஆனால் பாராட்டு மல்லிக்காவுக்கும் கில்லிக்காவுக்குமா? [ஹா ஹா ஹா]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46372080311761165392009-12-16T13:29:53.844+04:002009-12-16T13:29:53.844+04:00காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய...காதல்வரும்போதிலே அதனுடன்<br />கவிதையும் வரும் மென்மையாய்<br />நல்ல அர்த்தங்கள் தோழியேPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47194661316780696062009-12-16T13:29:42.106+04:002009-12-16T13:29:42.106+04:00காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய...காதல்வரும்போதிலே அதனுடன்<br />கவிதையும் வரும் மென்மையாய்<br />நல்ல அர்த்தங்கள் தோழியேPavihttps://www.blogger.com/profile/13596744311129834707noreply@blogger.com