tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8906185413178648677..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: என் மனசுஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10929618617815603652010-05-10T20:14:38.277+04:002010-05-10T20:14:38.277+04:00//என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக...//என்மனசு எனையறியாமல் <br />உன்மனதோடு இணைந்து<br />உள்ளத்துக்குள் சென்று <br />உறைந்துவிட்டது//<br /><br />மிக ரசித்தவரிகள் அழகு அக்கா...\<br />சிகரத்தை தொட்டுவிட துடிக்கும் அக்காக்கு தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..//<br /><br />என் அன்பான தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.<br /><br /><br /><br /> <br /> /ஹேமா கூறியது... <br />மனசோடு பதியும் வரிகள் மல்லிக்கா.<br /><br />மிக்க நன்றி தோழி<br /><br /> <br /> /சே.குமார் கூறியது... <br />ரொம்ப நல்லாயிருக்கு...//<br /><br />மிக்க நன்றி குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46561620948143879262010-05-10T20:02:08.343+04:002010-05-10T20:02:08.343+04:00அக்பர் கூறியது...
மிக அருமை மலிக்கா.//
மிக்க நன...அக்பர் கூறியது... <br />மிக அருமை மலிக்கா.//<br /><br /><br />மிக்க நன்றி அக்பர்..<br /><br /> <br /> //Mohamed G கூறியது... <br />அருமையான வரிகள், வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முகம்மத்<br /><br /> <br /> ராஜவம்சம் கூறியது... <br />பிரசண்ட் சிஸ்டர்<br /><br />ஆக உள்ளேன் டீச்சர் அப்படியா!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67212333557182862242010-05-10T20:00:07.852+04:002010-05-10T20:00:07.852+04:00asiya omar கூறியது...
மனதின் பரிமாணம் பலவிதம்,அதி...asiya omar கூறியது... <br />மனதின் பரிமாணம் பலவிதம்,அதில் இதுவும் ஒரு விதம்.விரைவில் சிகரத்தின் உச்சியை அடைய வாழ்த்துக்கள்.<br /><br />ஆமாம் ஆசியாக்கா<br />வாழ்த்துக்களுக்க்கு மிக்க நன்றிக்கா..<br /><br /> <br /> /காஞ்சி முரளி கூறியது... <br />////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்/// <br /><br />இப்பத்தான் பார்க்குறேன்.....<br /><br />முதலில் <br />மணல்மேடு... <br />குன்று.... <br />மலை..... <br />மகாமலை..... <br />பின்புதான்..... சிகரம்...!<br />ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!//<br /><br />இப்பதான் எட்டி எட்டி பார்க்கமுயற்சிக்கிறேன் முரளி.<br />தொட்டுவிடலாமுன்னு எண்ணம் வைத்துவிட்டால் அதோடு இறைவனின் நாட்டமும் சேர்ந்திருந்தால். அப்புறம் அப்பீலேது..இல்லையா முரளி<br /><br />//அடுத்து... <br />வானமே எல்லையா....! <br /><br />அப்புறம்... <br />விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...! <br /><br />வாழ்த்துக்கள்... சகோதரி...<br />காஞ்சி முரளி......<br /><br />சகோதரா தங்களின் வாழ்வான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87706595609690042602010-05-10T19:55:25.128+04:002010-05-10T19:55:25.128+04:00malar கூறியது...
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உ...malar கூறியது... <br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது<br /><br />என்மனசும் உன்னிலும்<br />உன்மனதும் என்னிலும்...<br /><br />யாருக்கு? காதலர்களுக்கு சரியா?//<br /><br />காதலர்களுக்கா ஏன் கணவருக்காக இருக்கக்கூடாதா? இது என் கணவரான காதலனுக்காக. எப்புடி மலர்..<br /><br /><br /><br /> <br /> நட்புடன் ஜமால் கூறியது... <br />என் மனசுக்கென்று<br />எதுமில்லை<br />எல்லாம் உன்வசமே<br />என்னில் நீயாய்<br />உன்னுள் நானாய்<br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது]]<br /><br /><br />இது ரொம்ப இரசிச்சது ...//<br /><br />மிக்க மகிழ்ச்சி ஜமால்காக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91719096839594801932010-05-10T02:20:10.927+04:002010-05-10T02:20:10.927+04:00என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனச...என்னிடமில்லை -நான்<br />என்று உனைக்கண்டேனோ-அன்றே<br />என்மனசு எனையறியாமல் <br />உன்மனதோடு இணைந்து<br />உள்ளத்துக்குள் சென்று <br />உறைந்துவிட்டது<br /><br />மனசுன்னு சொன்னா <br />இப்புடியிம் எழுதலாமா நல்லாருக்கு மலிக்கா........செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54141797510093297412010-05-09T19:17:57.274+04:002010-05-09T19:17:57.274+04:00"மனசு" நன்றாய் ஒட்டிக்கொள்கிறது."மனசு" நன்றாய் ஒட்டிக்கொள்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56655109828231558402010-05-09T18:36:06.279+04:002010-05-09T18:36:06.279+04:00ஜெய்லானி கூறியது...
சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிர...ஜெய்லானி கூறியது... <br />சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிருச்சி !!! விரைவில் அதை தொட வாழ்த்து மற்றும் துவாக்கள்.//<br /><br />சிகரத்தை நோக்கிய பயணமே அண்ணாக்களின் தூண்டுதலின் பேரில்தான் ஆகையால் எவ்வெற்றிப்பெற்றாலும் அவ்வெற்றியில் அனைவருக்கும் பங்குண்டு.<br /><br />வாழ்த்துக்கும் துஆக்களுக்கும் மிகுந்த சந்தோஷம் ஜெய்லானி..<br /><br /><br /><br /> <br /> ஜெய்லானி கூறியது... <br />//உன்மனதோடு இணைந்து<br />உள்ளத்துக்குள் சென்று<br />உறைந்துவிட்டது//<br /><br />டீப் ஃபிரீஜ் அருமையான வர்னனை. படிக்கும் போதே ஜில்லுன்னு இருக்கு.//<br /><br />மச்சானல்லவா அதான் உறைஞ்சிபோயிட்டாக அண்ணாத்தே!<br /><br /> <br /> //நாடோடி கூறியது... <br />ரெம்ப நல்லா இருக்குங்க..//<br /><br />மிக்க நன்றி ஸ்டீபன்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49240979276600860602010-05-09T18:32:45.888+04:002010-05-09T18:32:45.888+04:00காஞ்சி முரளி கூறியது...
சூப்பர் கவிதை...!
அதிலும்...காஞ்சி முரளி கூறியது... <br />சூப்பர் கவிதை...!<br />அதிலும் 'உள்மனதோடு உறைந்து விட்டது உன்மனசு ' என்ற "மனசும்"<br /><br />அதோடு..<br /><br />'ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து.. உயிராய்.. உதிரமாய்.. " "மனதும்"....<br /><br />சிறந்த.. சிறிய.. அர்த்தங்கள் பொதிந்த கவிதை(கள்)...<br /><br />பாராட்டுக்குரிய வரிகளடங்கிய அழகான கவிதைகள்.. <br /><br />நட்புடன்..<br />காஞ்சி முரளி....<br /><br />பாராட்டுக்கலைகூட படிப்படியாக சொல்லும் விதமே அழகுதான் முரளி.<br />ஒருமனிதனுக்கு மிகவும் அவசியம் சிறு தூண்டுதல் அதை பெற்றமனிதன்<br />அதிர்ஸ்டசாலியே அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள்தான்.<br /><br />இத்தனை நட்புகளின் வாயிலாக அது கிடைக்கும்போது களிமண்கூட கோபுரமாக உதவும்..<br /><br />மிக்க நன்றி முரளி..<br /><br /><br /> <br /> Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />கவிதை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....<br /><br />அட்டகாசம் அருமையாக அருமையை<br />அள்ளி வழங்கிட்டீங்க அதனால்தான் நீங்க ஷேக் கோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19444424823796114252010-05-09T18:27:55.470+04:002010-05-09T18:27:55.470+04:00அருமையான வரிகள், உள்ளத்தை தொட்ட வரிகள். வாழ்த்துக்...அருமையான வரிகள், உள்ளத்தை தொட்ட வரிகள். வாழ்த்துக்கள்! நன்றிகள்!<br /><br />நாள் தோறும் www.tamilsworld.net என்ற இணயத் தளத்தைப் பார்க்கவும். உங்கள் ஆக்கங்களை பிரசுரிக்க விரும்பினால் tamilsworld@hotmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.<br /><br />நன்றியுடன்<br /><br />சிவா..//<br /><br />வாங்க சிவா வாங்க உங்க அருமையான கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />நிச்சயம் வந்து பார்க்கிறேன் சிவா.. கொஞ்சம் வேலைபழு நீங்கியதும்.படைப்புகளும் தர முயற்சிக்கிறேன்.<br /><br /><br /><br /> <br /> S Maharajan கூறியது... <br />//என் மனசுக்கென்று <br />எதுமில்லை<br />எல்லாம் உன்வசமே<br />என்னில் நீயாய் <br />உன்னுள் நானாய்<br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது//<br /><br />அருமையான வரிகள் <br />இதை படித்தவுடன் <br />"செம்புலம் சேர்ந்த நீர் துளி போல் <br />அன்புடன் இந்த நெஞ்சங்கள்(மலிக்கா<br />& மலிக்கா மச்சான்) <br />கலந்து இருகின்றனவே.<br />இப்படி தாங்க எனக்கு சொல்ல தோணியது.//<br /><br />அதே அதே அதேதான் .அவுகளை நினைத்துதானே எழுதினேன் மகராஜன்.<br /><br />மகிழ்ச்சிகலந்த நன்றி மகாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33423807533514445162010-05-09T18:22:30.687+04:002010-05-09T18:22:30.687+04:00என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழு...என்னில் நீயாய்<br />உன்னுள் நானாய்<br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது//<br /><br />இந்த வரிகள்தான் மிக மிக அருமை . சீக்கிரம் சிகரத்தை அடைய வாழ்த்துக்கள்<br />அருமையா இருக்குங்க.//<br /><br />அன்பான கருத்துக்கும் பாசமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்திக்..<br /><br /><br /><br /> <br /> //Chitra கூறியது... <br />படமும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்! கவிதை முகத்தில் கலக்குறீங்க.....//<br /><br />பாராட்டியதில் மகிழ்ந்தது மனது. எல்லாம் உங்களைபோன்றோரின் பாரட்டும் வாழ்த்தும்தான் சித்ராமேடம்.<br /><br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25683550805142678792010-05-08T00:51:34.338+04:002010-05-08T00:51:34.338+04:00//என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெ...//என்னில் நீயாய்<br />உன்னுள் நானாய்<br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது//<br /><br /><br />ம்ம்...ஓடியது கவிதை!!princehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81830830920006417662010-05-07T10:02:33.155+04:002010-05-07T10:02:33.155+04:00ரொம்ப நல்லாயிருக்கு...
கவிதையும் போட்டோவும்...
க...ரொம்ப நல்லாயிருக்கு...<br /><br />கவிதையும் போட்டோவும்...<br /><br />கலக்குங்க அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8007878052031823532010-05-07T01:29:58.330+04:002010-05-07T01:29:58.330+04:00மனசோடு பதியும் வரிகள் மல்லிக்கா.மனசோடு பதியும் வரிகள் மல்லிக்கா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55709072207367306902010-05-06T21:41:36.380+04:002010-05-06T21:41:36.380+04:00//என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக...//என்மனசு எனையறியாமல் <br />உன்மனதோடு இணைந்து<br />உள்ளத்துக்குள் சென்று <br />உறைந்துவிட்டது//<br /><br />மிக ரசித்தவரிகள் அழகு அக்கா...\<br />சிகரத்தை தொட்டுவிட துடிக்கும் அக்காக்கு தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72796070148565268192010-05-06T20:11:11.071+04:002010-05-06T20:11:11.071+04:00பிரசண்ட் சிஸ்டர்பிரசண்ட் சிஸ்டர்ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66870142391565658752010-05-06T18:45:12.165+04:002010-05-06T18:45:12.165+04:00அருமையான வரிகள், வாழ்த்துக்கள்.அருமையான வரிகள், வாழ்த்துக்கள்.Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74069092853974038012010-05-06T17:16:46.142+04:002010-05-06T17:16:46.142+04:00மிக அருமை மலிக்காமிக அருமை மலிக்காசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88148640450324529162010-05-06T15:51:57.237+04:002010-05-06T15:51:57.237+04:00////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசை...////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்/// <br /><br />இப்பத்தான் பார்க்குறேன்.....<br /><br />முதலில் <br />மணல்மேடு... <br />குன்று.... <br />மலை..... <br />மகாமலை..... <br />பின்புதான்..... சிகரம்...!<br />ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!<br /><br />அடுத்து... <br />வானமே எல்லையா....! <br /><br />அப்புறம்... <br />விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...! <br /><br />வாழ்த்துக்கள்... சகோதரி...<br />காஞ்சி முரளி......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-345230786181473622010-05-06T15:46:37.508+04:002010-05-06T15:46:37.508+04:00////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசை...////சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்/// <br /><br />இப்பத்தான் பார்க்குறேன்.....<br /><br />முதலில் <br />மணல்மேடு... <br />குன்று.... <br />மலை..... <br />மகாமலை..... <br />பின்புதான்..... சிகரம்...!<br />ஓகே.. சிகரத்த எட்டிப்பார்தாச்சு....!<br /><br />அடுத்து... <br />வானமே எல்லையா....! <br /><br />அப்புறம்... <br />விண்ணைத் தாண்டியா..? மலிக்கா...! <br /><br />வாழ்த்துக்கள்... சகோதரி...<br />காஞ்சி முரளி......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52703369492098070782010-05-06T15:30:38.425+04:002010-05-06T15:30:38.425+04:00மனதின் பரிமாணம் பலவிதம்,அதில் இதுவும் ஒரு விதம்.வி...மனதின் பரிமாணம் பலவிதம்,அதில் இதுவும் ஒரு விதம்.விரைவில் சிகரத்தின் உச்சியை அடைய வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-92098904265575773952010-05-06T15:11:03.816+04:002010-05-06T15:11:03.816+04:00என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில்...என் மனசுக்கென்று<br />எதுமில்லை<br />எல்லாம் உன்வசமே<br />என்னில் நீயாய்<br />உன்னுள் நானாய்<br />உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது]]<br /><br /><br />இது ரொம்ப இரசிச்சது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69966723101797845252010-05-06T13:37:23.642+04:002010-05-06T13:37:23.642+04:00உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய...உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்<br />உயிருக்குள் உதிரமாய் ஓடியது<br /><br />என்மனசும் உன்னிலும்<br />உன்மனதும் என்னிலும்...<br /><br />யாருக்கு? காதலர்களுக்கு சரியா?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55840402850018406692010-05-06T11:49:08.478+04:002010-05-06T11:49:08.478+04:00ரெம்ப நல்லா இருக்குங்க..ரெம்ப நல்லா இருக்குங்க..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39705151492831669202010-05-06T10:45:29.566+04:002010-05-06T10:45:29.566+04:00//உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவ...//உன்மனதோடு இணைந்து<br />உள்ளத்துக்குள் சென்று<br />உறைந்துவிட்டது//<br /><br />டீப் ஃபிரீஜ் அருமையான வர்னனை. படிக்கும் போதே ஜில்லுன்னு இருக்கு.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18692525611213632832010-05-06T10:40:47.154+04:002010-05-06T10:40:47.154+04:00சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிருச்சி !!! விரைவில் அத...சிகரதை நோக்கி நடை ஆரம்பிச்சிருச்சி !!! விரைவில் அதை தொட வாழ்த்து மற்றும் துவாக்கள்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com