tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8787682612734170699..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ”கல்”லாப்பெட்டிஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6707109996177479332011-07-14T12:37:05.721+04:002011-07-14T12:37:05.721+04:00வித்யாசமான தலைப்பு, வித்தியாசமான சிந்தனை... கல்லப்...வித்யாசமான தலைப்பு, வித்தியாசமான சிந்தனை... கல்லப்பெட்டியே கவி பாடுகிற மாதிரி அமைத்திருப்பது அற்புதம்..<br />ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவரவிட்டுவிடீர்களே????RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52936713915470672792011-07-13T23:07:53.941+04:002011-07-13T23:07:53.941+04:00ஹுஸைனம்மா கூறியது...
என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்ட...ஹுஸைனம்மா கூறியது...<br />என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்டீங்க? வந்த வாய்ப்பை இப்படி விட்டுட்டீங்களே? என்ன சமாதானம் சொன்னாலும் ஆறாது. நீங்க சொல்ற காரணம் ஏத்துக்க முடியல. போங்கப்பா!! ;-(((((<br /><br />// என்ன செய்ய ஹுசைனம்மா. இரு பெண்கள் இரு ஆண்கள் என சொன்னதால்தான் ஒப்புக்கொண்டேன். கடைசி நிமிடத்தில் இன்னொருபெண்ணால் வரமுடியவில்லை. ஆண்களுக்கு மத்தியில் நான்மட்டும் சற்று சங்கோஜமாக இருந்தது அதான் அன்றிரவே போன்செய்து நாளைக்கு நான் வரயில்லையின்னு சுழ்நிலையை விளக்கினேன். ஒத்துக்கொண்டார்கள்..<br /><br />இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கமால போய்விடும் அப்போது பார்ப்போம் ஹுசைனம்மா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57776364417961235452011-07-13T17:52:47.785+04:002011-07-13T17:52:47.785+04:00என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்டீங்க? வந்த வாய்ப்பை இ...என்ன மலிக்கா, இப்படி பண்ணிட்டீங்க? வந்த வாய்ப்பை இப்படி விட்டுட்டீங்களே? என்ன சமாதானம் சொன்னாலும் ஆறாது. நீங்க சொல்ற காரணம் ஏத்துக்க முடியல. போங்கப்பா!! ;-(((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53463031365032418022011-07-12T22:32:51.910+04:002011-07-12T22:32:51.910+04:00Jaya Raman கூறியது...
superp
http://www....Jaya Raman கூறியது...<br /><br /> superp<br /><br /> http://www.usetamil.net///<br /><br />வாங்க ஜெயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50556033775358963392011-07-12T22:27:29.703+04:002011-07-12T22:27:29.703+04:00RIPHNAS MOHAMED SALIHU கூறியது...
உணர்வற்றவைய...RIPHNAS MOHAMED SALIHU கூறியது...<br /><br /> உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே<br /> எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது<br /> உழைத்து வருகிறதா?<br /> ஊரையடித்து வருகிறதா?<br /> என்றெல்லாம் நான் உணர்வதில்லை<br /> அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?<br /> அதுவும் எனக்குத் தெரிவதில்லை!<br /><br /> இது ரொம்ப நல்ல இருக்கு.//<br /><br />வாங்க சகோ வாங்க தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55349938975974592672011-07-12T22:23:41.864+04:002011-07-12T22:23:41.864+04:00காஞ்சி முரளி கூறியது...
/////அடடா யார்ப்பாயித...காஞ்சி முரளி கூறியது...<br /><br /> /////அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.<br /> பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்../////<br /><br /> ஆஹா....!<br /> ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!<br /> ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!<br /><br /> யாரு இல்லன்னு நினைச்சே...!<br /> ஆனா....! ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!//<br /><br />ஆகா அப்ப யாருமில்லேன்னா கும்மிடுவிங்களா இருங்க அண்ணிகிட்ட சொல்லிகொடுக்கிறேன்..<br /><br />ஒண்ணுகூடி ஒண்ணுகூடி நாட்டுலகொஞ்சம் பங்குகேக்கலாமுன்னாதன் [எந்த நாடுன்னுமட்டும் கேக்கப்புடாது]நீங்களும் கூடிக்கிங்க ஆளாளுக்கு பங்குபோட்டுகலாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72283896720700606552011-07-12T22:20:34.883+04:002011-07-12T22:20:34.883+04:00சே.குமார் கூறியது...
அருமையக்கா.//
மிக்க நன்...சே.குமார் கூறியது...<br /><br /> அருமையக்கா.//<br /><br />மிக்க நன்றி குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36261280706018521942011-07-12T17:02:32.056+04:002011-07-12T17:02:32.056+04:00superp
http://www.usetamil.net/superp<br /><br />http://www.usetamil.net/Jaya Ramanhttps://www.blogger.com/profile/10264023973931260154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39168697676959773762011-07-12T14:22:35.982+04:002011-07-12T14:22:35.982+04:00உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே
எனக்கு உணர்த்தப்பட்...உணர்வற்றவையின் மதிப்பைமட்டுமே <br />எனக்கு உணர்த்தப்பட்டதால்-அது<br />உழைத்து வருகிறதா? <br />ஊரையடித்து வருகிறதா?<br />என்றெல்லாம் நான் உணர்வதில்லை<br />அது நல்லபணமா? அல்லது கள்ளப்பணமா?<br />அதுவும் எனக்குத் தெரிவதில்லை!<br /><br />இது ரொம்ப நல்ல இருக்கு.RIPHNAS MOHAMED SALIHUhttps://www.blogger.com/profile/08271143378494763501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7178230862188238592011-07-12T13:08:50.451+04:002011-07-12T13:08:50.451+04:00/////அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்.../////அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.<br />பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்..///// <br /><br />ஆஹா....! <br />ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!<br />ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!<br /><br />யாரு இல்லன்னு நினைச்சே...!<br />ஆனா....! ஒண்ணுகூடிட்டாங்கப்பா.....!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39353535706847322792011-07-12T11:39:17.271+04:002011-07-12T11:39:17.271+04:00அருமையக்கா.அருமையக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72163400154925220732011-07-12T11:37:01.312+04:002011-07-12T11:37:01.312+04:00காஞ்சி முரளி கூறியது...
////ஜெய்லானி சொன்னது…...காஞ்சி முரளி கூறியது...<br /><br /> ////ஜெய்லானி சொன்னது…<br /> //நான்தான் கல்லாப் பெட்டி<br /> நானில்லாமல் இதோ இந்த<br /> எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //<br /><br /><br /> தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))////<br /><br /><br /> Yarathu...!<br /> Pudusaa Vandhirukkaanga...!//<br /><br />அதானே காணபோயிட்டாங்கன்னு வெளம்பரமெல்லாம் கொடுத்துமுல்ல சகோ. அவாளாட்டம்முல்ல தெரியுது.<br />உள்ளூர் பஞ்சாயத்துபோடுகாரவுங்களுக்கே தெரியாத ஆளுங்களாம். கொஞ்சம் என்னான்னு விசாரிங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13042800160712919232011-07-12T11:33:54.781+04:002011-07-12T11:33:54.781+04:00/ஸாதிகா கூறியது...
கல்லா பெட்டி கவிதை அருமை.அ.../ஸாதிகா கூறியது...<br /><br /> கல்லா பெட்டி கவிதை அருமை.அருமையான வ்ரிகள் பிராவகம் எடுத்து கல்லாபெட்டியை களைகட்ட வைத்துவிட்டீர்கள் மலிக்கா.//<br /><br />கல்லாவையும் களைகட்டவைக்கும் தங்களைபோன்றவர்களின் மனமிருந்தால்<br /> அன்பான கருதுகளுக்கு மிக்க மகிழ்ச்சிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37878417955151594322011-07-12T11:30:54.776+04:002011-07-12T11:30:54.776+04:00//Ramani கூறியது...
மரத்துப்போனவர்களிடம் நான்...//Ramani கூறியது...<br /><br /> மரத்துப்போனவர்களிடம் நான் இருந்தால்<br /> நிரம்புவதே கஷ்டம் என<br /> கல்லாப் பெட்டிக்கும் மனதிற்கும் ஆன தொடர்பை<br /> சூசகமாக சொல்லிப் போவதை<br /> ரசித்து மகிழ்ந்தேன்<br /> வழக்கம்போல தரமான பதிவு<br /> தொடர வாழ்த்துக்கள்.//<br /><br />ரசித்து மகிழ்ந்தமைக்கும் ரசிக்கத்தக்க கருத்துகளை தந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் அய்யா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37392143538058403172011-07-12T11:29:10.071+04:002011-07-12T11:29:10.071+04:00அமைதிச்சாரல் கூறியது...
அருமையான நிறைஞ்சிருக்...அமைதிச்சாரல் கூறியது...<br /><br /> அருமையான நிறைஞ்சிருக்கிற கல்லாப்பெட்டி :-))))//<br /><br />ரொம்ப சந்தோஷம் சாரல்.. மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27523412847675186122011-07-12T11:26:38.659+04:002011-07-12T11:26:38.659+04:00ஹேமா கூறியது...
கவிதை நீளமாக இருக்கிறதே என்று...ஹேமா கூறியது...<br /><br /> கவிதை நீளமாக இருக்கிறதே என்று பார்த்தேன்.அத்தனை வரிகளும் தேவையான வரிகளே.நிறைவான கல்லாப்பெட்டி !//<br /><br />ஆமாம் தோழி சற்று நீளமான கவிதைதான் இதுவே குறைவு ஒரு ஆளுக்கு 10 15 நிமிடங்கள். அதனால்தான் .. மிக்க நன்றி தோழி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40410424123862310862011-07-12T11:23:28.185+04:002011-07-12T11:23:28.185+04:00ஜெய்லானி கூறியது...
//நான்தான் கல்லாப் பெட்டி...ஜெய்லானி கூறியது...<br /><br /> //நான்தான் கல்லாப் பெட்டி<br /> நானில்லாமல் இதோ இந்த<br /> எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //<br /><br /><br /> தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))//<br /><br />அடடா யார்ப்பாயிது பரங்கிப்பேட்டை முத்துப்பேட்டைபக்கம் முகங்காட்டுவதுபோலத்தெரியுது.<br /><br />பேட்டைக்காரங்களுக்கு தத்துவத்த சொல்லியாக்கொடுக்கனும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87876675814333984132011-07-12T09:06:26.004+04:002011-07-12T09:06:26.004+04:00////ஜெய்லானி சொன்னது…
//நான்தான் கல்லாப் பெட்டி
ந...////ஜெய்லானி சொன்னது… <br />//நான்தான் கல்லாப் பெட்டி<br />நானில்லாமல் இதோ இந்த<br />எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //<br /><br /><br />தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))////<br /><br /><br />Yarathu...!<br />Pudusaa Vandhirukkaanga...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56944383287792403142011-07-12T08:23:32.748+04:002011-07-12T08:23:32.748+04:00கல்லா பெட்டி கவிதை அருமை.அருமையான வ்ரிகள் பிராவகம்...கல்லா பெட்டி கவிதை அருமை.அருமையான வ்ரிகள் பிராவகம் எடுத்து கல்லாபெட்டியை களைகட்ட வைத்துவிட்டீர்கள் மலிக்கா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71598617555649457582011-07-12T05:28:05.142+04:002011-07-12T05:28:05.142+04:00மரத்துப்போனவர்களிடம் நான் இருந்தால்
நிரம்புவதே கஷ்...மரத்துப்போனவர்களிடம் நான் இருந்தால்<br />நிரம்புவதே கஷ்டம் என<br />கல்லாப் பெட்டிக்கும் மனதிற்கும் ஆன தொடர்பை<br />சூசகமாக சொல்லிப் போவதை<br />ரசித்து மகிழ்ந்தேன்<br />வழக்கம்போல தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40921161214298335982011-07-11T23:20:16.126+04:002011-07-11T23:20:16.126+04:00அருமையான நிறைஞ்சிருக்கிற கல்லாப்பெட்டி :-))))அருமையான நிறைஞ்சிருக்கிற கல்லாப்பெட்டி :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53106515540215103932011-07-11T21:20:37.377+04:002011-07-11T21:20:37.377+04:00கவிதை நீளமாக இருக்கிறதே என்று பார்த்தேன்.அத்தனை வர...கவிதை நீளமாக இருக்கிறதே என்று பார்த்தேன்.அத்தனை வரிகளும் தேவையான வரிகளே.நிறைவான கல்லாப்பெட்டி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63588966752579574032011-07-11T20:10:40.095+04:002011-07-11T20:10:40.095+04:00//நான்தான் கல்லாப் பெட்டி
நானில்லாமல் இதோ இந்த
எதி...//நான்தான் கல்லாப் பெட்டி<br />நானில்லாமல் இதோ இந்த<br />எதிர்பெட்டிகளெல்லாம் காலிப்பெட்டி //<br /><br /><br />தத்துவமா கொட்டுறீங்களேஏஏஏஏஏ :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84429347438888210602011-07-11T17:50:37.090+04:002011-07-11T17:50:37.090+04:00vidivelli கூறியது...
அருமயான கவிதைகளை தந்துகொ...vidivelli கூறியது...<br /><br /> அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்....// <br /><br /> தொடர் வருகைதந்து ஊக்கம் தந்துகொண்டிருக்கும் விடிவெள்ளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2486380071153242622011-07-11T17:48:42.067+04:002011-07-11T17:48:42.067+04:00காஞ்சி முரளி கூறியது...
///என்ன ஜாலியா நான் ப...காஞ்சி முரளி கூறியது...<br /><br /> ///என்ன ஜாலியா நான் படிக்காமபோனது இல்லன்னா காதுல புகைவந்திருக்குமே..இந்த ஹைய்யாஆஆஆஆஆஆ வா..////<br /><br /> ச்சே... ச்சே...! அதில்லைங்க....!<br /><br /> பஸ்டா வந்து ரொம்ப நாளாச்சா....! அதான்...!<br /><br /> நீங்க என்னன்னா...!//<br /><br />அது எங்களுக்குத்தெரியாதா. சும்மா லோலாயிதான். ரொம்பாஆஆஆஅ நாளைப்புறம் சகோவின் விஜயம் சந்தோஷம்தரதா இந்த சகோவிற்க்கு.. அதுகுதான் இந்த கலாய்ப்பு..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com