tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8698146699176781375..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: அடக்கம்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63329130091210287852011-01-10T10:28:43.344+04:002011-01-10T10:28:43.344+04:00மிக அருமையான கவிதை மலிக்கா. தமிழ்குறிஞ்சியில் வெளி...மிக அருமையான கவிதை மலிக்கா. தமிழ்குறிஞ்சியில் வெளிவந்தமைக்கும் வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90793796269163566372011-01-09T22:45:02.749+04:002011-01-09T22:45:02.749+04:00நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள்நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள்ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34949779958229373462011-01-09T17:16:37.154+04:002011-01-09T17:16:37.154+04:00கவிதையில் வார்த்தை ஜாலம் ஆஹா...கவிதையில் வார்த்தை ஜாலம் ஆஹா...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38388412220355319042011-01-09T13:04:56.292+04:002011-01-09T13:04:56.292+04:00////அப்படிப்போடு அசத்திட்டீங்க சகோ.. அதான் ஏர்கனவே...////அப்படிப்போடு அசத்திட்டீங்க சகோ.. அதான் ஏர்கனவே சொல்லிட்டேனா கவிதை ஞானிகிட்டயெல்லாம் நான் போட்டிபோடமுடியுமா. நான் கத்துகுட்டிதான் இன்னும் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு கவிதை பாதையில்.../////<br /><br />என்னடா... commentக்கு பதில் போட்டு ரொம்ப நாளேச்சுன்னு பார்த்தா...! சந்தோஷப்பட்டா...!<br /><br />இப்படியா..........!<br /><br />ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே...! <br />முடியலடா சாமி...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38077086684327320992011-01-09T11:46:32.434+04:002011-01-09T11:46:32.434+04:00நல்ல அருமையான கவிதை.நல்ல அருமையான கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39101708332431377562011-01-09T11:19:19.915+04:002011-01-09T11:19:19.915+04:00விஜய் கூறியது...
எல்லா ம் மும் அருமை
வாழ்த்துக்க...விஜய் கூறியது...<br />எல்லா ம் மும் அருமை <br /><br />வாழ்த்துக்கள் சகோ <br /><br />விஜய்//<br /><br />வாங்க சகோ நலமா?<br /><br />வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி<br /><br /><br /> /ம.தி.சுதா கூறியது...<br />நல்ல வரிகள் வாழ்த்துக்கள்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br />என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் சகோதரா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38986551170903919802011-01-09T11:07:26.625+04:002011-01-09T11:07:26.625+04:00வெறும்பய கூறியது...
அருமையான கவிதை!//
மிக்க நன்றி...வெறும்பய கூறியது...<br />அருமையான கவிதை!//<br /><br />மிக்க நன்றி சகோ<br /><br /> //கார்த்திகேயன் கூறியது...<br />மிக் அழகான வர்ணனை மலிக்கா. ராஜின் சொல்வதைபோல் பிரம்பிப்பை ஏற்படுகிறது. மிக நேர்த்திய் வடிக்கும் விதம் அருமை எல்லாருக்கும் வாய்பதில்லை இதுபோன்றொரு வரம்<br /><br />கலக்குங்க அசத்துங்க கடவுளீன் அருளால்.<br /><br />கடவுளை மிகவும் விரும்புவராக தெரிகிறீர்கள் பேஸ்புக்கில் பார்த்தேன் இங்கேயும்தான்..<br /><br />நேசத்தோடு<br /><br />கார்த்திக்கேயன்.//<br /><br />வாங்க கார்திக்கேயன். உங்கள் வரவுக்கு நன்றி.<br />இறைவனின் அடிமையல்லவா நான் அவனின் வசமல்லவா நான்<br />அதனால் அவனை நேசிக்கிறேன் அவனையே சுவாசிக்கிறேன்..<br /><br />அன்பான கருதுக்களுக்கு மிக்க நன்றி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1395679281954818202011-01-09T11:04:47.240+04:002011-01-09T11:04:47.240+04:00RAZIN ABDUL RAHMAN கூறியது...
ஸலாம் சகோ.
தங்களின் ...RAZIN ABDUL RAHMAN கூறியது...<br />ஸலாம் சகோ.<br />தங்களின் கவிதை பிரம்மிப்பை உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />சிறப்பான வரிகள் அவை கொண்டுள்ள செய்திகளோ அருமை..<br /><br />எதுகை மோனை என்று சொல்வதா..என்னவென்று விளங்கவில்லை..<br /><br />மொத்தத்தில் கவிஞர் மலிக்காவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..<br /><br />அல்லாஹ் உங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..<br /><br />அன்புடன்<br />ரஜின்.//<br /><br />வாங்க ராஜின் வருகைக்கும் அழகான அன்பான கருதுக்களுக்கு மிகுந்தமகிழ்ச்சி மிக்க நன்றிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79185556955639735202011-01-09T11:03:48.939+04:002011-01-09T11:03:48.939+04:00isaianban கூறியது...
அருமையான சொற் பிரயோகங்கள் சகோ...isaianban கூறியது...<br />அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்.//<br /><br />வாங்க சகோதரர் அவர்களே தாங்களின் வரவுக்கு மகிழ்ச்சி<br />அவயங்கள் என்றால் நாம் அதாவது உடலும் உயிரும் சேர்ந்த அங்கம். இது எங்கபக்கமுள்ள வழக்குமொழி<br />சகோ. வேறு அர்தங்களுண்டா என்பது தெரியாது..<br /><br />மிக்க நன்றி சகோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74132833119025699412011-01-09T11:01:04.133+04:002011-01-09T11:01:04.133+04:00காஞ்சி முரளி கூறியது...
******* தங்கள் கவிதையிலிரு...காஞ்சி முரளி கூறியது...<br />******* தங்கள் கவிதையிலிருந்து வார்த்தைகள் சுட்டது ******<br /><br />தீய "எண்ணம்" களினால் "துன்பம்"...! <br />மறக்க வேண்டியத்தை "நெஞ்சம்" மறக்காததால் "சோகம்"....!<br /><br />"உருவம்" அருவமில்லாக் கடவுளை நேரில் காண "ஆர்வம்"...! <br />"பருவம்" மாறிமாறி முதிர்வில் "மரணம்"...! <br /><br />"தேகம்" வாட்டும் "மோகம்"....! <br />அம்மோகத்தின் மூலம் "மர்மம்"... அதனைக் காணாததால் நம்மீதே "கோபம்"...! <br /><br />மனதினுள் வீண்"வாதம்" நுழைந்ததால் உனக்குள்ளே ஓங்கிவளரும் "கர்வம்"....! <br />"காலம்""நேரம்" கண்டு கவனித்து நடந்தால்... <br /><br />நன்மைக்குள் உன் வாழ்க்கை "அடக்கம்"...<br />மாறி...அடங்காமல் நடந்தால் தீமைகளுக்குள் உன் வாழ்வு "அடங்கும்"...! <br /><br />"போதும்" எனும் மனமே "இறைவன் மனிதர்க்கு வகுத்த பாடம்"....!<br /><br />கவிஞர் மலிக்கா...<br /><br />தாங்கள் இன்று நீரோடையில் வெளியிட்ட "அடக்கம்" கவிதையில் அடங்கியுள்ள வார்த்தைகளைக் கொண்டே ("அடக்கம்") ஓர் கிறுக்கல்கள்...!<br /><br />அப்படியே காப்பி பண்ணிட்டோமுள்ள... நாங்க...!<br /><br />எப்பிடி..!<br /><br />/அப்படிப்போடு அசத்திட்டீங்க சகோ<br />அதான் ஏர்கனவே சொல்லிட்டேனா கவிதை ஞானிகிட்டயெல்லாம் நான் போட்டிபோடமுடியுமா. நான் கத்துகுட்டிதான் இன்னும் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு கவிதை பாதையில்.<br /><br />ரொம்ப ரொம்ப அருமை சகோ கவிதையின் மொழி பெயர்ப்பு.. வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75153126646760307422011-01-09T10:58:49.681+04:002011-01-09T10:58:49.681+04:00sakthistudycentre.blogspot.com கூறியது...
அருமையான...sakthistudycentre.blogspot.com கூறியது...<br />அருமையான கவிதை!<br />ரொம்ப நல்லா இருக்கு/<br /><br />வாங்க sakthistudycentre தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.. <br /><br /><br /><br /><br /> //சக்தி கூறியது...<br />அனைத்தையும் அடக்கிவிட்டாய் அற்புதமாய் எங்களையும் கவிஞராயாக்கிவிடுவாய் வெகுவிரவில் என்று நினைக்கிறேன்.<br /><br />என்னமாய் எழுதுகிறாய் வாழ்த்துக்கள்மா.<br /><br />அன்புடன்<br />சக்தி//<br /><br />வாங்க சக்தி தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59750108364712602912011-01-09T10:56:57.073+04:002011-01-09T10:56:57.073+04:00அரசன் கூறியது...
அருமையா இருக்குங்க கவி வரிகள் அனை...அரசன் கூறியது...<br />அருமையா இருக்குங்க கவி வரிகள் அனைத்தும் அருமை//<br /><br />வாங்க அரசன் வருகைக்கும் கருதுக்கும் இத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி .<br /><br />//அந்நியன் 2 கூறியது...<br />நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..<br />//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யூப்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38006274080241362992011-01-09T10:55:01.036+04:002011-01-09T10:55:01.036+04:00காஞ்சி முரளி கூறியது...
ஹை... நான் 1st டா...
இல்ல...காஞ்சி முரளி கூறியது...<br />ஹை... நான் 1st டா... <br />இல்லைன்னாலும் பரவாயில்லை...<br /><br />"வா".... "யா"...என்ற வார்த்தைகளைலும் முடியும்...<br />புதுமையான...<br />அருமையான கவிதை...!//<br /><br />நான் ரொம்ப நாளாச்சி கருதுக்களுக்கு பதிலிட்டு சகோ.<br /><br />ரொம்ப சந்தோஷம் சகோ முதல் ஆளாக வந்தமைக்கு நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67876919486508684502011-01-09T06:52:23.671+04:002011-01-09T06:52:23.671+04:00நீரோடையில் அனைத்தும் அருமையா இருக்குங்க மல்லி..நீரோடையில் அனைத்தும் அருமையா இருக்குங்க மல்லி..ஆமினாசுபைர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35294188092550549482011-01-09T06:51:06.611+04:002011-01-09T06:51:06.611+04:00இவைகளெல்லா
பிறப்புக்குள்ளுமே அடக்கம்
இவையெல்லா
...இவைகளெல்லா <br />பிறப்புக்குள்ளுமே அடக்கம் <br />இவையெல்லா <br />அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் <br />/உண்மைதான் மலிக்கா<br /><br />காஜா அவயங்களென்றால் உடல் மற்றும் மனமென்று நினைகிறேன். சரிதானே மலிக்கா..<br /><br />கவிதை அருமை எதுகைமோனை உன்னிடத்தில் மிக சிறப்பாய் விளையாடுது..சிவகாமிhttp://www.blogger.com/profil4058807893456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58226292549794795372011-01-09T04:52:18.009+04:002011-01-09T04:52:18.009+04:00நல்ல வரிகள் வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மத...நல்ல வரிகள் வாழ்த்துக்கள்..<br /><br />அன்புச் சகோதரன்...<br />மதி.சுதா.<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/01/blog-post_08.html" rel="nofollow">என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10417406064106736992011-01-08T23:05:33.241+04:002011-01-08T23:05:33.241+04:00எல்லா ம் மும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்எல்லா ம் மும் அருமை <br /><br />வாழ்த்துக்கள் சகோ <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56970863817175554892011-01-08T22:58:22.436+04:002011-01-08T22:58:22.436+04:00மிக் அழகான வர்ணனை மலிக்கா. ராஜின் சொல்வதைபோல் பிரம...மிக் அழகான வர்ணனை மலிக்கா. ராஜின் சொல்வதைபோல் பிரம்பிப்பை ஏற்படுகிறது. மிக நேர்த்திய் வடிக்கும் விதம் அருமை எல்லாருக்கும் வாய்பதில்லை இதுபோன்றொரு வரம்<br /><br />கலக்குங்க அசத்துங்க கடவுளீன் அருளால்.<br /><br />கடவுளை மிகவும் விரும்புவராக தெரிகிறீர்கள் பேஸ்புக்கில் பார்த்தேன் இங்கேயும்தான்..<br /><br />நேசத்தோடு<br /><br />கார்த்திக்கேயன்.கார்த்திகேயன்http://www.blogger.com/profil405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25620813865096092712011-01-08T18:24:26.756+04:002011-01-08T18:24:26.756+04:00அருமையான கவிதை!அருமையான கவிதை!ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39100587222981830142011-01-08T17:15:07.754+04:002011-01-08T17:15:07.754+04:00ஸலாம் சகோ.
தங்களின் கவிதை பிரம்மிப்பை உண்டாக்குவதை...ஸலாம் சகோ.<br />தங்களின் கவிதை பிரம்மிப்பை உண்டாக்குவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />சிறப்பான வரிகள் அவை கொண்டுள்ள செய்திகளோ அருமை..<br /><br />எதுகை மோனை என்று சொல்வதா..என்னவென்று விளங்கவில்லை..<br /><br />மொத்தத்தில் கவிஞர் மலிக்காவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..<br /><br />அல்லாஹ் உங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48098694151884568302011-01-08T16:34:29.162+04:002011-01-08T16:34:29.162+04:00அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந...அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்kaja mohideennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11393915687476137272011-01-08T16:32:58.017+04:002011-01-08T16:32:58.017+04:00அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந...அருமையான சொற் பிரயோகங்கள் சகோதரி, வழக்கம் போலவே இந்த படைப்பும் வைரக்கல். இதில் அவயங்களுக்குள்ளுமிது கடங்கும் என்பது விளக்கவில்லையே சகோதரி வார்த்தை தொடரை சரிபாருங்கள் சரிதான் என்றால் கொஞ்சம் விளக்குங்கள்isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9557427281148844712011-01-08T15:56:29.464+04:002011-01-08T15:56:29.464+04:00******* தங்கள் கவிதையிலிருந்து வார்த்தைகள் சுட்டது...******* தங்கள் கவிதையிலிருந்து வார்த்தைகள் சுட்டது ******<br /><br />தீய "எண்ணம்" களினால் "துன்பம்"...! <br />மறக்க வேண்டியத்தை "நெஞ்சம்" மறக்காததால் "சோகம்"....!<br /><br />"உருவம்" அருவமில்லாக் கடவுளை நேரில் காண "ஆர்வம்"...! <br />"பருவம்" மாறிமாறி முதிர்வில் "மரணம்"...! <br /><br />"தேகம்" வாட்டும் "மோகம்"....! <br />அம்மோகத்தின் மூலம் "மர்மம்"... அதனைக் காணாததால் நம்மீதே "கோபம்"...! <br /><br />மனதினுள் வீண்"வாதம்" நுழைந்ததால் உனக்குள்ளே ஓங்கிவளரும் "கர்வம்"....! <br />"காலம்""நேரம்" கண்டு கவனித்து நடந்தால்... <br /><br />நன்மைக்குள் உன் வாழ்க்கை "அடக்கம்"...<br />மாறி...அடங்காமல் நடந்தால் தீமைகளுக்குள் உன் வாழ்வு "அடங்கும்"...! <br /><br />"போதும்" எனும் மனமே "இறைவன் மனிதர்க்கு வகுத்த பாடம்"....!<br /> <br />கவிஞர் மலிக்கா...<br /><br />தாங்கள் இன்று நீரோடையில் வெளியிட்ட "அடக்கம்" கவிதையில் அடங்கியுள்ள வார்த்தைகளைக் கொண்டே ("அடக்கம்") ஓர் கிறுக்கல்கள்...!<br /><br />அப்படியே காப்பி பண்ணிட்டோமுள்ள... நாங்க...!<br /><br />எப்பிடி..!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41586484701184697692011-01-08T14:48:23.630+04:002011-01-08T14:48:23.630+04:00அனைத்தையும் அடக்கிவிட்டாய் அற்புதமாய் எங்களையும் க...அனைத்தையும் அடக்கிவிட்டாய் அற்புதமாய் எங்களையும் கவிஞராயாக்கிவிடுவாய் வெகுவிரவில் என்று நினைக்கிறேன்.<br /><br />என்னமாய் எழுதுகிறாய் வாழ்த்துக்கள்மா.<br /><br />அன்புடன்<br />சக்திசக்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32552540178155999702011-01-08T13:44:08.211+04:002011-01-08T13:44:08.211+04:00அருமையான கவிதை!
ரொம்ப நல்லா இருக்குஅருமையான கவிதை!<br />ரொம்ப நல்லா இருக்குசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com