tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8456715479504333577..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: கலையும்! கவிதையும்! நேர்காணல்.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22094516716201117072013-04-01T19:28:02.878+04:002013-04-01T19:28:02.878+04:00 சகோதரரான முரளியய்யா அவர்களே!எப்படியிருக்கீங்க நலம... சகோதரரான முரளியய்யா அவர்களே!எப்படியிருக்கீங்க நலமா? நான் ஏன் பொய் சொல்லனும், உண்மையை சொல்வதற்கு எதற்கு தயங்கனும், தாங்களின் தன்னடக்கம் போதும்,மறைமுகமாக செய்யப்பட்ட உதவிகள் மறைமுகமாகவே போய்விடக்கூடாது, அது மரபும் அல்ல. உப்பிட்டவரை உள்ளளவு நினை என்பார்கள், நான் உயிருள்ளவரை நினைப்பேன். சகோ.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12119801276094328942013-04-01T19:26:30.386+04:002013-04-01T19:26:30.386+04:00 //சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து வாசல்தேடி கதவை தட்டு... //சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து வாசல்தேடி கதவை தட்டும்//<br /><br />உண்மைதான், இதைநான் அதிர்ஷ்டமாக நினைக்கவில்லை, வரமாக நினைக்கிறேன் அதாவது<br />பலதரப்பட மக்களின் ஒருகிணைந்த வாழ்த்துகளும் பிராத்தனைகளும்,கிடைக்கபெறுவதென்பதை.இவ்வாய்பை இறைவன் எனக்கு எழுதுவழியாக வழங்குறான், அவனுக்கே புகழனைத்தும் நெஞ்சார்ந்த நன்றிகளும், அதற்கடுத்தபடியாக, என் வலைதளங்களுக்கும், என் பதிவுகள் எங்கெல்லாம் பதியப்படுகிறதோ அங்கெல்லாம் கருத்துகள் வழியாக ஊக்கப்படுத்தும் அனைவருக்கும். நெகிழ்சி கலந்த கண்ணீர் கலந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62236098624464652312013-04-01T19:20:18.201+04:002013-04-01T19:20:18.201+04:00எனது எண்ணங்களுக்கு நீரூற்றி, குறை நிறைகளை சுட்டிக்...எனது எண்ணங்களுக்கு நீரூற்றி, குறை நிறைகளை சுட்டிக்காட்டி, தட்டிக்கொடுத்து என்னையும் எனது எண்ணக்களையும், வளர்ந்துக்கொண்டிருக்கிருக்கும், ஊக்கம்கொடுக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சங்களுக்கும் வாழ்நாள் நன்றிகள் தொடரும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14082799669084479032013-04-01T17:16:00.940+04:002013-04-01T17:16:00.940+04:00என்னாயிது...
இரண்டு மணிக்கு போட்ட கமெண்ட்ட காணோமே...என்னாயிது...<br /><br />இரண்டு மணிக்கு போட்ட கமெண்ட்ட காணோமே...<br /><br />யாரோ களவாடிட்டாங்களா...<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8339372339950222932013-04-01T17:13:56.447+04:002013-04-01T17:13:56.447+04:00enge yen commenta kanomenge yen commenta kanomAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4703070400161094742013-04-01T15:47:36.553+04:002013-04-01T15:47:36.553+04:00அருமையான பதில்கள்..
மென்மேலும் வளர வாழ்த்துகள் மல...அருமையான பதில்கள்..<br /><br />மென்மேலும் வளர வாழ்த்துகள் மலிக்கா ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85270382171333421742013-04-01T13:02:51.310+04:002013-04-01T13:02:51.310+04:00////தற்போது வலைதளம் வழியாகவும் முகநூல் வழியாகவும் ...////தற்போது வலைதளம் வழியாகவும் முகநூல் வழியாகவும் எனது எழுத்துகளை ஆசிரியர் பார்வையில் உற்றுநோக்கி,அதலிருக்கும் பிழைகள் சகோதர பார்வையில் சுட்டிக்காடித் திருத்தி, ஊக்கம் கொடுத்து எழுதத்தூண்டும் அன்பு சகோதரர் காஞ்சி ”முரளி”தரன்,////<br /><br />வணக்கம்…. <br />‘கவியருவி’ கவிஞர் மலிக்கா ஃபாரூக் அவர்களே…<br /><br />என்னதிது…<br />என்ன கேள்வி கேட்டார்கள்… நீங்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்…<br />கேட்ட கேள்வி இதுதானே?<br />/// 05[வினா?மூத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?////<br />இக்கேள்விக்கு பதில் ஆரம்பித்த்து சரி… மத்தியில் சரி… இறுதியில்?<br /><br />என்னதிது…?<br /><br />‘கவியருவி’ கவிஞர் மலிக்கா பாரூக் என்னவோ… தப்புதப்பா எழுதுனது மாதிரியும்… நான் என்னவோ எம்.எட்., எம்.பில்., பி.எச்டி., படித்து முனைவர் பட்டம் பெற்று, ஆசிரியர் பணியாற்றுவதைப் போலவும், நான் சொல்லி நீங்க திருத்திக் கொண்டதாகவும்… என்னதிது?<br /><br />கொஞ்சம் ஓவராத் தெரியல…<br /><br />நானே.. என் அலுவலகத்தில் தமிழில் தட்டச்சு செய்து, அதில் வரும் பிழைகளின் காரணமாக திட்டு வாங்கிட்டுருக்கேன்… இதுல வேற நாங்க திருத்துறோமா? <br /><br />இந்த இடுகையை – பதிவை படிக்கும் கற்ற்றிந்தோரே, கணவான்களே, கவிஞர்களே, இந்தம்மா பொய்ச் சொல்றாங்க… ஏதோ ஒன்றிரண்டு பிழைகளை நான் சுட்டிக்காட்டியிருப்பேன்… என்மேல் உள்ள சகோதரப் பாசம் மிகுந்து, (பார்த்து பாசம் ரொம்ப பொங்குது???) அதன் காரணமாக என் பெயரை குறிப்பிட்டே ஆக வேண்டுமென்ற அவாவின் காரணமாக, இந்தம்மாவ தாழ்த்திகிட்டு, என்னை உசத்தி எழுதியிருக்காங்க? நம்பாதீங்க, கற்றோரே, மற்றோரே…<br /><br />சரி இவிங்க சொன்னமாதிரியே நான் பெரிய ஜீனியஸா இருந்திருந்தா… இவங்கள விட பெரிய கவிஞரா இருந்திருக்கோணம்…? அல்லது இவங்களப்போல வலைதளக் கவியுலகில் பட்டம் பெற்றிருக்கோணம்…? அல்லது கவிதை நூல் வெளியிட்டிருக்கோணம்?.. அல்லது குறைந்தபட்சம் ஒரு கவிதை பிளாக்காவது திறந்து கவிதைகள் வடித்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும்…? <br /><br />இதுல ஏதாவது ஒன்றை நான் செய்திருக்கிறேனா? என்றால் இல்லை… அதுதான் யதார்த்தமான உண்மை…<br /><br />இதுல… இவிங்க… சொன்னதுல ஒண்ணே ஒன்னுதான் உண்மை…<br />‘அன்புச் சகோதரர்’னு சொன்னாங்களே… அது மட்டும்தான்…<br /><br />அதற்காக…<br />அதுவும் இவ்வளவு பெரியவங்க மத்தியிலே.. சிறியோனாகிய என் பெயரையும் குறிப்பிட்ட ‘கவியருவி’ கவிஞர் மலிக்கா அவர்களுக்கு நன்றி… நன்றி… நன்றி…<br /><br />இன்னொரிடத்திலே சொன்னாங்க… அதாவது 11 வினாவின் பதிலில்…<br />//குறிப்பாக”யுனிகோட் தமிழ் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு<br />செம்மொழி மாநாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்க என்னாலான பணிகள் செய்ததும்.[அதற்க்கு மிக உதவியது சகோ காஞ்சி முரளி]/// அப்படீன்னு…<br /><br />நான் இவ்விஷயத்தில் உதவியது மட்டுமே… அதாவது இந்த வழியாகச் சென்றால் அந்த இடத்திற்குச் செல்லலாம் என்று வழியை வாயில் சொன்னேன்.. அதுமட்டுமே நான் செய்த உதவி… இந்தம்மாதான் மனு கொடுத்து… அதை எங்கெங்கு அனுப்ப வேண்டுமோ அவ்விடத்திற்கெல்லாம் அனுப்பி, அதுபோய் சேர்ந்தபின், மேல்நடவடிக்கைகளுக்காக உரியவர்களிடம் பேசி, அவர்கள் செய்து கொடுத்தார்கள்… இதில் என் பங்கு என்பது ‘வழியை வாயால் சொன்னது’ மட்டுமே…<br /><br />இதுக்கு ஒரு இதிகாசம் சொல்லியிருக்காக…<br /><br />இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்லமாட்டேன்… ‘உழைப்பவர் ஒருவர், பெயர் வாங்குபவர் ஒருவரா?’ அந்தமாதிரி நீங்க உழைச்சிட்டு, உங்களுக்கு வரும் பெயரையும், புகழையும் பங்கு போடும் நானில்லை… அதுனால… கவிஞர் மலிக்கா அவர்களே, இதற்கு நன்றியெல்லம் சொல்லமாட்டேன்…<br /><br />நட்புடன்<br />காஞ்சி முரளி…காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83080641907534576722013-04-01T12:57:38.847+04:002013-04-01T12:57:38.847+04:00////தற்போது வலைதளம் வழியாகவும் முகநூல் வழியாகவும் ...////தற்போது வலைதளம் வழியாகவும் முகநூல் வழியாகவும் எனது எழுத்துகளை ஆசிரியர் பார்வையில் உற்றுநோக்கி,அதலிருக்கும் பிழைகள் சகோதர பார்வையில் சுட்டிக்காடித் திருத்தி, ஊக்கம் கொடுத்து எழுதத்தூண்டும் அன்பு சகோதரர் காஞ்சி ”முரளி”தரன்,////<br /><br />வணக்கம்…. <br />‘கவியருவி’ கவிஞர் மலிக்கா ஃபாரூக் அவர்களே…<br /><br />என்னதிது…<br />என்ன கேள்வி கேட்டார்கள்… நீங்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறீர்கள்…<br />கேட்ட கேள்வி இதுதானே?<br />/// 05[வினா?மூத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?////<br />இக்கேள்விக்கு பதில் ஆரம்பித்த்து சரி… மத்தியில் சரி… இறுதியில்?<br /><br />என்னதிது…?<br /><br />‘கவியருவி’ கவிஞர் மலிக்கா பாரூக் என்னவோ… தப்புதப்பா எழுதுனது மாதிரியும்… நான் என்னவோ எம்.எட்., எம்.பில்., பி.எச்டி., படித்து முனைவர் பட்டம் பெற்று, ஆசிரியர் பணியாற்றுவதைப் போலவும், நான் சொல்லி நீங்க திருத்திக் கொண்டதாகவும்… என்னதிது?<br /><br />கொஞ்சம் ஓவராத் தெரியல…<br /><br />நானே.. என் அலுவலகத்தில் தமிழில் தட்டச்சு செய்து, அதில் வரும் பிழைகளின் காரணமாக திட்டு வாங்கிட்டுருக்கேன்… இதுல வேற நாங்க திருத்துறோமா? <br /><br />இந்த இடுகையை – பதிவை படிக்கும் கற்ற்றிந்தோரே, கணவான்களே, கவிஞர்களே, இந்தம்மா பொய்ச் சொல்றாங்க… ஏதோ ஒன்றிரண்டு பிழைகளை நான் சுட்டிக்காட்டியிருப்பேன்… என்மேல் உள்ள சகோதரப் பாசம் மிகுந்து, (பார்த்து பாசம் ரொம்ப பொங்குது???) அதன் காரணமாக என் பெயரை குறிப்பிட்டே ஆக வேண்டுமென்ற அவாவின் காரணமாக, இந்தம்மாவ தாழ்த்திகிட்டு, என்னை உசத்தி எழுதியிருக்காங்க? நம்பாதீங்க, கற்றோரே, மற்றோரே…<br /><br />சரி இவிங்க சொன்னமாதிரியே நான் பெரிய ஜீனியஸா இருந்திருந்தா… இவங்கள விட பெரிய கவிஞரா இருந்திருக்கோணம்…? அல்லது இவங்களப்போல வலைதளக் கவியுலகில் பட்டம் பெற்றிருக்கோணம்…? அல்லது கவிதை நூல் வெளியிட்டிருக்கோணம்?.. அல்லது குறைந்தபட்சம் ஒரு கவிதை பிளாக்காவது திறந்து கவிதைகள் வடித்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும்…? <br /><br />இதுல ஏதாவது ஒன்றை நான் செய்திருக்கிறேனா? என்றால் இல்லை… அதுதான் யதார்த்தமான உண்மை…<br /><br />இதுல… இவிங்க… சொன்னதுல ஒண்ணே ஒன்னுதான் உண்மை…<br />‘அன்புச் சகோதரர்’னு சொன்னாங்களே… அது மட்டும்தான்…<br /><br />அதற்காக…<br />அதுவும் இவ்வளவு பெரியவங்க மத்தியிலே.. சிறியோனாகிய என் பெயரையும் குறிப்பிட்ட ‘கவியருவி’ கவிஞர் மலிக்கா அவர்களுக்கு நன்றி… நன்றி… நன்றி…<br /><br />இன்னொரிடத்திலே சொன்னாங்க… அதாவது 11 வினாவின் பதிலில்…<br />//குறிப்பாக”யுனிகோட் தமிழ் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு<br />செம்மொழி மாநாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்க என்னாலான பணிகள் செய்ததும்.[அதற்க்கு மிக உதவியது சகோ காஞ்சி முரளி]/// அப்படீன்னு…<br /><br />நான் இவ்விஷயத்தில் உதவியது மட்டுமே… அதாவது இந்த வழியாகச் சென்றால் அந்த இடத்திற்குச் செல்லலாம் என்று வழியை வாயில் சொன்னேன்.. அதுமட்டுமே நான் செய்த உதவி… இந்தம்மாதான் மனு கொடுத்து… அதை எங்கெங்கு அனுப்ப வேண்டுமோ அவ்விடத்திற்கெல்லாம் அனுப்பி, அதுபோய் சேர்ந்தபின், மேல்நடவடிக்கைகளுக்காக உரியவர்களிடம் பேசி, அவர்கள் செய்து கொடுத்தார்கள்… இதில் என் பங்கு என்பது ‘வழியை வாயால் சொன்னது’ மட்டுமே…<br /><br />இதுக்கு ஒரு இதிகாசம் சொல்லியிருக்காக…<br /><br />இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்லமாட்டேன்… ‘உழைப்பவர் ஒருவர், பெயர் வாங்குபவர் ஒருவரா?’ அந்தமாதிரி நீங்க உழைச்சிட்டு, உங்களுக்கு வரும் பெயரையும், புகழையும் பங்கு போடும் நானில்லை… அதுனால… கவிஞர் மலிக்கா அவர்களே, இதற்கு நன்றியெல்லம் சொல்லமாட்டேன்…<br /><br />நட்புடன்<br />காஞ்சி முரளி…<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87290051842618334362013-04-01T12:50:56.030+04:002013-04-01T12:50:56.030+04:00ஆழமான...வினாக் கணைகளும்
அதற்கான தங்களது விடைகளும்
...ஆழமான...வினாக் கணைகளும்<br />அதற்கான தங்களது விடைகளும்<br />மிகவும் யதார்த்தமாக உள்ளது சகோதரி....<br />வாழ்த்துக்கள்...<br />கவியுலகில் நீங்கா இடம்பெற்று<br />கவியரசியாக வலம்வர என்<br />மனமார்ந்த வாழ்த்துக்கள்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43513450739516753642013-04-01T11:36:43.460+04:002013-04-01T11:36:43.460+04:00நிறைகுடம் தழும்பாது என்பார்கள். நிறைவான பதில்கள் ச...நிறைகுடம் தழும்பாது என்பார்கள். நிறைவான பதில்கள் சகோதரி.<br /><br />அன்பானவாளாக எல்லார்மனதிலும் இடம்பிடிதிருக்கீங்க இது 1000. சதவீதம் உண்மை.<br /><br />மென்மேலும் வளருங்கள். ஆசிர்வாதம் என்றும் உண்டு..<br /><br />பாசத்தோடு இராஜேந்திரன்இராஜேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37774744469201595762013-03-31T23:45:58.275+04:002013-03-31T23:45:58.275+04:00என்னையும் மறவாமல் நினைவுபடுத்திய உன்றன் நல்லுள்ளம்...என்னையும் மறவாமல் நினைவுபடுத்திய உன்றன் நல்லுள்ளம் பார்த்து, வழங்குகிறேன் வாழ்த்து<br /><br />வாழ்க வளமுடன்<br />சூழ்க நலமுடன்!<br /><br />குறிப்பு:<br /><br />அன்புத் தங்கையே! ஷார்ஜாவில் உன்னைச் சந்தித்து உனக்கு மரபுக்கவிதை கற்றுத்தரவா என்று கேட்ட பொழுது ஆர்வமின்றியிருந்தாய்; இப்பொழுது ஆர்வம் வந்து விட்டதால், கற்று தர ஆயத்தமாக உள்ளேன். உன் திறமை மிக்க கற்பனை வளம் மரபு என்னும் வரப்புக்குள் அமையுமானால் இன்னும் மிகச் சிறந்த வெகுமதிகளும் பாராட்டுகளும் கிடைக்கும். நம் ஜின்னா ஷரிபுதீன் வாப்பா அவர்களின் அவாவும் அஃதே!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49611485606239185892013-03-31T20:15:53.211+04:002013-03-31T20:15:53.211+04:00வாழ்த்துகள், சகோதரி.
மென்மேலும் உயர்வுபெற்று சிகர...வாழ்த்துகள், சகோதரி.<br /><br />மென்மேலும் உயர்வுபெற்று சிகரங்கள் தொட துஆக்கள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30956027159456598182013-03-31T18:44:18.420+04:002013-03-31T18:44:18.420+04:00 சிலருக்கு அதிர்ஷ்ட்டம் வந்து வாசல்தேடி கதவை தட்டு... சிலருக்கு அதிர்ஷ்ட்டம் வந்து வாசல்தேடி கதவை தட்டும் அதை புரிந்து வளமை படுத்த தெரிய வேண்டும் உங்களால் அது முடிந்தது மென்மேலும் உயர வாழ்த்துகள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8336042822321708732013-03-31T18:04:06.027+04:002013-03-31T18:04:06.027+04:00மாஷா அல்லாஹ்... மப்ரூக்... இறைவன் உங்களை இன்னும் உ...மாஷா அல்லாஹ்... மப்ரூக்... இறைவன் உங்களை இன்னும் உயர்த்துவானாக.... சகோ. அபூஃபைஸல்Abufaisal Sahibhttps://www.blogger.com/profile/15290924245781115667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38382129050519358472013-03-31T18:03:03.125+04:002013-03-31T18:03:03.125+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Abufaisal Sahibhttps://www.blogger.com/profile/15290924245781115667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91868299423798674722013-03-31T16:36:00.877+04:002013-03-31T16:36:00.877+04:00உங்கள் கவிதை பயணம் மென்மேலும் தொடர்ந்து வளர வாழ்த...உங்கள் கவிதை பயணம் மென்மேலும் தொடர்ந்து வளர வாழ்த்துகள். <br /><br />தொடரட்டும் வெற்றிகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69504568804331474542013-03-31T16:28:58.411+04:002013-03-31T16:28:58.411+04:00நெஞ்சம் நிறைகிறது நேர்மையான நேர்க்காணல் வாசித்தறிய...நெஞ்சம் நிறைகிறது நேர்மையான நேர்க்காணல் வாசித்தறிய. <br />நெருங்கிய சகோதரிகளுக்குள் நெஞ்சத்திலிருந்து நேர்மையாய் வந்து கொட்டிய மலிக்காவின் வாழ்வின் வளர்ச்சிப் படிகள். வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்.<br />நன்மையை நாடி இறைவனிடம் இறைசுகின்றேன் கேட்டவர் சொன்னவர் இரு குடும்பங்களுக்காக <br />mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21618193701156782772013-03-31T15:51:36.832+04:002013-03-31T15:51:36.832+04:00மிகவும்
நல்ல அனுபவங்கள்....
வாழ்த்துக்கள்.....மிகவும்<br />நல்ல அனுபவங்கள்....<br />வாழ்த்துக்கள்.....nadarasa sritharanhttps://www.blogger.com/profile/17872456159600327280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11660776533240753002013-03-31T15:16:11.315+04:002013-03-31T15:16:11.315+04:00//என்னுள்மூடிக்கிடந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொண்டுவர...//என்னுள்மூடிக்கிடந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொண்டுவரும் விதமாக,<br />”தடாகம் கலை இலக்கிய வட்டம்”<br /> எழுப்பிய கேள்விகளுக்கு,<br />சிறுபிள்ளையின் உள்ளத்தனமாக பதில்கள் சொல்லியிருக்கிறேன்//<br /><br />மிக அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60667744524286898062013-03-31T14:39:40.490+04:002013-03-31T14:39:40.490+04:00வாழ்த்துக்கள்..!! வளர்க மேலும்.. மேலும்.வாழ்த்துக்கள்..!! வளர்க மேலும்.. மேலும்.சிம்மபாரதிhttps://www.blogger.com/profile/09391040962538124958noreply@blogger.com