tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8333814692252945481..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ஏனென்ற கேள்வி எனக்குள் பிறக்குது!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49369448027630409592010-03-30T05:09:13.523+04:002010-03-30T05:09:13.523+04:00"எல்லா வட்டாரத்திலும்
துரத்தித் துரத்தி
துவேச..."எல்லா வட்டாரத்திலும்<br />துரத்தித் துரத்தி<br />துவேசம் செய்யப்படும்<br />பெண்கள்<br />இதை சில பல நேரங்களில்<br />பெண்மணிகளே செய்வதும்<br />செய்யத்தூண்டுவதும் தான்<br />விந்தையிலும் விந்தை-இதை<br />பார்க்கும்போது<br />நெஞ்சம் பதைக்குது<br />மனதும் வலிக்குது"<br /><br />நல்ல ஆழமான உண்மையான கருத்துDr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12817857498049239802010-03-29T08:35:57.848+04:002010-03-29T08:35:57.848+04:00//தனிமனித ஒழுக்கம்
தவறிப்போவதால்
தன்னை
பிறர் ஆளும்...//தனிமனித ஒழுக்கம்<br />தவறிப்போவதால்<br />தன்னை<br />பிறர் ஆளும் நிலையில்<br />மனிதமிருக்குது//<br /><br />நல்லா இருக்குMytheeshttps://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12724957175307697422010-03-28T18:33:51.929+04:002010-03-28T18:33:51.929+04:00//மங்குனி அமைச்சர் கூறியது...
நல்லா சமுதாய கோபம் ...//மங்குனி அமைச்சர் கூறியது... <br />நல்லா சமுதாய கோபம் ,<br />அதை அருமையா சொல்லிருக்கிங்க//<br /><br />ஆதங்கமும் கோபமும் சிலநேரம் நம்மையே ஆட்டி படைக்கிறது இதுபோன்ற சம்பவங்களால்.<br /><br />மிக்க நன்றி அமைச்சரே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62115410656996200752010-03-28T18:32:13.566+04:002010-03-28T18:32:13.566+04:00//ஹுஸைனம்மா கூறியது...
நம்மிலிருந்துதான் (பெண்கள்...//ஹுஸைனம்மா கூறியது... <br />நம்மிலிருந்துதான் (பெண்கள்) மாற்றம் வரவேண்டும்//<br /><br />நிச்சியமாக நிச்சியமாக நிச்சியமாக!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82075608714641678682010-03-28T18:31:29.948+04:002010-03-28T18:31:29.948+04:00எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருந்தது.... நீங்களும்...எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருந்தது.... நீங்களும் மீடியா ஆதரவாளர்தானோ என்று.... இல்லையென்று ஆணித்தரமாய் மறுத்ததுடன், மீடியாவுக்கு சரியான சவுக்கடி வேறு... <br /><br />இந்நேரத்தில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்.... இச்சமுதாய சீரழிவிற்கு - சீர்கேட்டிற்க்கு முழுமுழுக் காரணமே மீடியாக்களின் ஆதிக்கம்தான்... மீடியா ஒன்று வருவதற்குமுன் இச்சமுதாயம் இந்தளவிற்கு சீர்கெடவில்லை... <br />என்றைக்கு மீடியா கால்பதித்ததோ அன்று பிடித்த 'ஏழரைச்சனி' யனால்தான் இச்சமுதாயம் முற்றிலும் சீரழிந்து, <br />இன்று அழிவின் விளிம்பில்//<br /><br />நல்லச்சொன்னீங்க போங்க. இனி நாந்தான் மீடியா ஒன்று ஆரம்பிக்கனும் நம்மாளும் சீரழிக்கமுடியுமான்னு பார்க்க ஹா ஹா ஹா..<br />அடுத்து<br />உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கு பலத்த கைதட்டல் முரளி.<br /><br />//மலிக்கா....! தங்கள் கவிதையின் Hightlightடே இந்த paraதான்...<br /><br />தாங்கள் இச்சமூகத்தின் - சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை <br />எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை.... மலிக்கா....! //<br /><br />பாராட்டுக்கு மகிழ்ச்சிகலந்த நன்றி.<br /><br />//மனிதமும்... <br />மனிதநேயமும் <br />மனிதாபிமானமும் <br />மரித்துப் போகாமல்<br />உயிருடன் - அனைத்து <br />உள்ளங்களில் <br />உலவிட....<br /><br />சமுதாயச் சீர்கேட்டினை...<br />சமூகக் கொடுமையினை...<br />கலாச்சாரச் சீரழிவினை...//<br /><br />நேர்த்தியான வரிகளைத்தொடுத்து<br />கவிஞரென்று சொல்லாமல் சொல்லிவீட்டீர்கள். மிக அருமை <br /><br /> //- இக் <br />கவிதையென்ற <br />சவுக்கால்<br />சாடிய "மலிக்கா"வுக்கு <br />பாராட்டுக்கள்...<br />வாழ்த்துக்கள்.....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி.........//<br /><br />நன்றி நன்றி நன்றி பாராட்டிய நட்புக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42412190075371022332010-03-28T17:46:08.869+04:002010-03-28T17:46:08.869+04:00நல்லா சமுதாய கோபம் ,
அதை அருமையா சொல்லிருக்கிங்கநல்லா சமுதாய கோபம் ,<br />அதை அருமையா சொல்லிருக்கிங்கமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70755943468790478672010-03-28T15:19:11.631+04:002010-03-28T15:19:11.631+04:00நம்மிலிருந்துதான் (பெண்கள்) மாற்றம் வரவேண்டும்.நம்மிலிருந்துதான் (பெண்கள்) மாற்றம் வரவேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31945224414420123672010-03-28T09:09:16.794+04:002010-03-28T09:09:16.794+04:00*****கட்டில் முதல் தொட்டில் வரை ஊர்தொட்டு உலகம்வரை...*****கட்டில் முதல் தொட்டில் வரை ஊர்தொட்டு உலகம்வரை<br />ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய் இருக்கும் பெண்மையை<br />ஒட்டு துணியுடன் ஆட விடும் பெரிய திரை********<br /><br />இந்த வரிகளும்....<br /><br />*****ஆதிக்கம் செய்பவர்களாக அடுத்தவர்கள் கணவர்களுக்கும்<br />ஆசைபடுபவர்களாக ஊறுவிளைவிப்பவர்களாக சித்தரிக்கும் சின்னத்திரை***<br />இதில் "*****அடுத்தவர்கள் கணவர்களுக்கும் ஆசைபடுபவர்களாக....****" <br /><br />என்ற இந்த வரிகளும் <br /><br />நிதர்சனமான இன்றைய உண்மை நிலையின் வரிகள்....<br /><br />****சோப்பிலிருந்து சீப்புவரை ஆணியிலிருந்து அந்தரங்கம்வரை<br />அனைத்திலும் அரைகுறை அங்கங்களுடன் அலையவிடும் மீடியாக்கள்*****<br /> <br />எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருந்தது.... நீங்களும் மீடியா ஆதரவாளர்தானோ என்று.... இல்லையென்று ஆணித்தரமாய் மறுத்ததுடன், மீடியாவுக்கு சரியான சவுக்கடி வேறு... <br /> <br />இந்நேரத்தில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்.... இச்சமுதாய சீரழிவிற்கு - சீர்கேட்டிற்க்கு முழுமுழுக் காரணமே மீடியாக்களின் ஆதிக்கம்தான்... மீடியா ஒன்று வருவதற்குமுன் இச்சமுதாயம் இந்தளவிற்கு சீர்கெடவில்லை... <br />என்றைக்கு மீடியா கால்பதித்ததோ அன்று பிடித்த 'ஏழரைச்சனி' யனால்தான் இச்சமுதாயம் முற்றிலும் சீரழிந்து, <br />இன்று அழிவின் விளிம்பில்.....<br /> <br />அடுத்து..... <br /> <br />**** இதை சில பல நேரங்களில் பெண்மணிகளே செய்வதும்<br />செய்யத்தூண்டுவதும் தான் விந்தையிலும் விந்தை-இதை<br />பார்க்கும்போது நெஞ்சம் பதைக்குது மனதும் வலிக்குது*****<br /> <br />இது முற்றிலும் உண்மை... <br /><br />சமுதாய அக்கறையால் ஏற்பட்ட இந்த வலியினை நானும் உணர்கிறேன்....<br /> <br />****மேலைநாட்டு மோகமிங்கே மேம்பட்டுக்கிடக்குது<br />எதை சொன்னாலும் பழைய காலமென <br />பரணியில் போடுது மனித மனங்களிங்கே <br />மதிப்பை இழக்குது <br />காகிதப் பணத்தின் பதவி உயருது<br />கடவுளின் பயங்கூட விட்டுப்போகுது<br />எந்திரமாக்கப்பட்டு எல்லைகள் மீறுது<br />எந்த நேரத்திலும் எதுவும் நடக்குது<br />தனிமனித ஒழுக்கம் தவறிப்போவதால்<br />தன்னை பிறர் ஆளும் நிலையில் மனிதமிருக்குது<br />தன்னைக் காத்துக்கொள்ளவே தவறிப்போகுது..**********..<br /><br />மலிக்கா....! தங்கள் கவிதையின் Hightlightடே இந்த paraதான்...<br /> <br />தாங்கள் இச்சமூகத்தின் - சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை <br />எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை.... மலிக்கா....! <br /> <br />மனிதமும்... <br />மனிதநேயமும் <br />மனிதாபிமானமும் <br />மரித்துப் போகாமல்<br />உயிருடன் - அனைத்து <br />உள்ளங்களில் <br />உலவிட....<br /> <br />சமுதாயச் சீர்கேட்டினை...<br />சமூகக் கொடுமையினை...<br />கலாச்சாரச் சீரழிவினை... - இக் <br />கவிதையென்ற <br />சவுக்கால்<br />சாடிய "மலிக்கா"வுக்கு <br />பாராட்டுக்கள்...<br />வாழ்த்துக்கள்.....<br /> <br />நட்புடன்...<br />காஞ்சி முரளி.........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47165092214497895982010-03-28T06:57:28.761+04:002010-03-28T06:57:28.761+04:00ஜெய்லானி கூறியது...
#####
உங்களுக்கு விருது கொடுத்...ஜெய்லானி கூறியது...<br />#####<br />உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..<br />http://kjailani.blogspot.com/2010/<br /><br />இதெப்படியிருக்கு அப்பால கொடுத்து இப்பால வாங்கிட்டோமுல்ல..<br /><br />மிக்க நன்றி ஜெய்லானி. இதுக்கு தனிபதிவே போடுவோமுல்ல..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58103416892745450982010-03-28T06:56:05.270+04:002010-03-28T06:56:05.270+04:00மின்மினி கூறியது...
மலிக்கா அக்கா, நான் புதிதாக வல...மின்மினி கூறியது...<br />மலிக்கா அக்கா, நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்கள் மேலான ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.//<br /><br />வந்தாச்சி பார்த்தாச்சி இனி அடிக்கடி வருகிறேன் நல்ல சிந்தனைகளை எடுத்துவையுங்கள் நீங்களூம் உங்கபங்குக்கு.. வாழ்த்துக்கள் மின்மினி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8996566704373783272010-03-28T06:53:59.137+04:002010-03-28T06:53:59.137+04:00/NIZAMUDEEN கூறியது...
மாதர் சங்கம்,
பெண்கள்,
விளம.../NIZAMUDEEN கூறியது...<br />மாதர் சங்கம்,<br />பெண்கள்,<br />விளம்பரங்கள்,<br />பெரியதிரை,<br />சின்னத்திரை<br />எல்லாவற்றையும் <br />உலுக்கி,கசக்கிப் <br />பிழிஞ்சிட்டீங்க!/<br /><br />எல்லாரும் ஒன்னுகூடி என்னப்பிழியாமவிட்டா சரி.<br />இல்லையா நிஜாமுதின் அண்ணா, ஹா ஹாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41106534182119213872010-03-28T06:52:22.084+04:002010-03-28T06:52:22.084+04:00Chitra கூறியது...
மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்...Chitra கூறியது...<br />மேலைநாட்டு மோகமிங்கே<br />மேம்பட்டுக்கிடக்குது<br />எதை சொன்னாலும்<br />பழைய காலமென<br />பரணியில் போடுது<br /><br />..... எவ்வளவு தெளிவாக உண்மையை சொல்லி விளாசி விட்டீர்கள்//<br /><br />என்னத்தப்போங்க சித்ராமேடம்.<br />என்னத்த விளாசினாலும் எடுபடப்போவதில்லை. எழுதினால் மன ஆதங்கம் கொஞ்சமேனும் தீருமேன்னுதான் எழுதுறோம்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22262215434179519362010-03-28T06:50:26.522+04:002010-03-28T06:50:26.522+04:00kavisiva கூறியது...
//மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங...kavisiva கூறியது...<br />//மாதர் சங்கங்கள்<br />மகளிர் மன்றங்கள்<br />தணிக்கை குழுக்கள்<br />இன்னும் <br />எத்தனை எத்தனையோ<br />இருந்தும் என்ன பயன்-பல<br />மாந்தர்களின் நிலை?<br />மலிந்தல்லவா கிடக்கிறது//<br /><br />/என்ன செய்ய மலிக்கா பல மாதர் சங்கங்களும் தங்கள் படோபடோபத்தைக் காட்டுவதற்கும் மேடையில் பெண்ணீயம் முழங்குவதற்கும் மட்டுமே செயல் படும்போது இப்படித்தான் இருக்கும்.<br />//<br /><br />ஆமாம் கவி எல்லாரும் அவங்கவுங்க சுயநலத்தைமட்டுமே விரும்புறாங்க.<br />மற்றவர்களைப்பற்றிய கவலையில்லை.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41705869879607790192010-03-28T00:06:12.128+04:002010-03-28T00:06:12.128+04:00மலிக்கா அக்கா, நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளே...மலிக்கா அக்கா, நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்கள் மேலான ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36377676986907952762010-03-27T21:12:54.112+04:002010-03-27T21:12:54.112+04:00மாதர் சங்கம்,
பெண்கள்,
விளம்பரங்கள்,
பெரியதிரை,
சி...மாதர் சங்கம்,<br />பெண்கள்,<br />விளம்பரங்கள்,<br />பெரியதிரை,<br />சின்னத்திரை<br />எல்லாவற்றையும் <br />உலுக்கி,கசக்கிப் <br />பிழிஞ்சிட்டீங்க!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85325928240551681662010-03-27T16:46:43.136+04:002010-03-27T16:46:43.136+04:00மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்கிடக்குது
எதை சொன்...மேலைநாட்டு மோகமிங்கே<br />மேம்பட்டுக்கிடக்குது<br />எதை சொன்னாலும்<br />பழைய காலமென<br />பரணியில் போடுது<br /><br />..... எவ்வளவு தெளிவாக உண்மையை சொல்லி விளாசி விட்டீர்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30588364106046521582010-03-27T15:31:07.300+04:002010-03-27T15:31:07.300+04:00//மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்க...//மாதர் சங்கங்கள்<br />மகளிர் மன்றங்கள்<br />தணிக்கை குழுக்கள்<br />இன்னும் <br />எத்தனை எத்தனையோ<br />இருந்தும் என்ன பயன்-பல<br />மாந்தர்களின் நிலை?<br />மலிந்தல்லவா கிடக்கிறது//<br /><br />என்ன செய்ய மலிக்கா பல மாதர் சங்கங்களும் தங்கள் படோபடோபத்தைக் காட்டுவதற்கும் மேடையில் பெண்ணீயம் முழங்குவதற்கும் மட்டுமே செயல் படும்போது இப்படித்தான் இருக்கும்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29955426627832700422010-03-27T13:58:26.721+04:002010-03-27T13:58:26.721+04:00/ஜெய்லானி கூறியது...
//சில பல நேரங்களில்
பெண்மணிகள.../ஜெய்லானி கூறியது...<br />//சில பல நேரங்களில்<br />பெண்மணிகளே செய்வதும்<br />செய்யத்தூண்டுவதும் தான்<br />விந்தையிலும் விந்தை//<br /><br />பிள்ளை வளர்ப்பு அப்படி.....//<br /><br />நல்லா வளர்க்கிறாங்க போங்க நாகரீக லொல் லொள் லாட்டம்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41368718808476240612010-03-27T13:56:31.255+04:002010-03-27T13:56:31.255+04:00/நட்புடன் ஜமால் கூறியது...
மேலைநாட்டு மோகமிங்கே
மே.../நட்புடன் ஜமால் கூறியது...<br />மேலைநாட்டு மோகமிங்கே<br />மேம்பட்டுக்கிடக்குது]]<br /><br />முக்கிய காரணி ...<br />/<br /><br />சத்தியமான உன்மை ஜமால்காக்கா.<br />அடுத்தவர்களைப்பார்த்து தன்னைத் தானே சூடுபோட்டுக்கொள்ளும் காலமாகிவிட்டுதுஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77040958916335209312010-03-27T13:54:02.528+04:002010-03-27T13:54:02.528+04:00/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
நல்லா இருக்கு.../【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...<br />நல்லா இருக்குங்க ..<br /><br />கடைசி வரிகள் அருமை.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சங்கர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58082892657514470462010-03-27T13:52:52.241+04:002010-03-27T13:52:52.241+04:00/அக்பர் கூறியது...
good one/
நன்றி அக்பர்.
சுப.../அக்பர் கூறியது...<br />good one/<br /><br />நன்றி அக்பர்.<br /><br /><br /> சுப்பு கூறியது...<br />//ஆதிக்கம் செய்பவர்களாக<br />அடுத்தவர்கள் கணவர்களுக்கும்<br />ஆசைபடுபவர்களாக<br />ஊறுவிளைவிப்பவர்களாக<br />சித்தரிக்கும் சின்னத்திரை.//<br /><br />தலவிதி டீவியதொரந்தா அடுத்தவா புருசனையே அபக்கரிக்குரதாதான் போடுறாங்க<br /><br />இதுக்கு முடிவே இல்லாம்ப்போச்சு யாருகேட்குரது//<br /><br /><br />என்ன செய்ய சுப்பு எங்குபாத்தாலும் இதேகதிதான், யாரு கேட்கனும் எல்லாரும்தான் கேட்கனும்.<br /><br />கேட்டா ஊரு உலகத்தில் நடப்பதைத்தான் நாங்களூம் சொல்லுறோம்பாங்க.<br /><br />தனிமனித ஒழுக்கம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது என்கருத்து.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48352499197616940672010-03-27T13:48:09.664+04:002010-03-27T13:48:09.664+04:00/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
அடேங்கப்பா!!!
எத்தன.../சைவகொத்துப்பரோட்டா கூறியது...<br />அடேங்கப்பா!!!<br />எத்தனை கேள்விகள்,<br />சரியாதான் கேட்டு இருக்கீங்க<br />//<br /><br />என்னத்தக்கேட்டு என்ன பண்ண, நீங்கக்கூட பதில்சொல்லலையே பரோட்டா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48892225437416913332010-03-27T13:45:29.714+04:002010-03-27T13:45:29.714+04:00அஹமது இர்ஷாத் கூறியது...
//தனிமனித ஒழுக்கம்
தவறிப...அஹமது இர்ஷாத் கூறியது...<br />//தனிமனித ஒழுக்கம் <br />தவறிப்போவதால்<br />தன்னை <br />பிறர் ஆளும் நிலையில் <br />மனிதமிருக்குது//<br /><br />உண்மையான அழகான வரிகள், மனதை படிக்கிறது.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இர்ஷாத்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1834741192950294672010-03-27T12:38:56.071+04:002010-03-27T12:38:56.071+04:00//சில பல நேரங்களில்
பெண்மணிகளே செய்வதும்
செய்யத்தூ...//சில பல நேரங்களில்<br />பெண்மணிகளே செய்வதும்<br />செய்யத்தூண்டுவதும் தான்<br />விந்தையிலும் விந்தை//<br /><br />பிள்ளை வளர்ப்பு அப்படி.....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36371477590283664272010-03-27T12:16:48.015+04:002010-03-27T12:16:48.015+04:00மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்கிடக்குது]]
முக்க...மேலைநாட்டு மோகமிங்கே<br />மேம்பட்டுக்கிடக்குது]]<br /><br />முக்கிய காரணி ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com