tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8320520573828520351..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: இறுதியின் விளிம்பில்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16196260363516644532015-01-10T17:36:38.738+04:002015-01-10T17:36:38.738+04:00கவிஞருக்கு...
வணக்கம்...
நீரோடையில்
நீந்தி..
நனை...கவிஞருக்கு... <br />வணக்கம்...<br /><br />நீரோடையில்<br />நீந்தி..<br />நனைந்து <br />நீண்ட நாட்களாகின்றன...<br />நான் சொல்வது... தங்கள் <br />கவிதை எனும் "நீரோடை"யில் <br /><br />பூத்திருக்கும் - இப்<br />புத்தாண்டில்....<br /><br />எல்லா <br />வளமும்....<br />நலமும் பெற்று...<br /><br />இல்லத்தார் அனைவரும் <br />இனிது <br />இன்பமுடன்....<br /><br />வாழ - நல்<br />வாழ்த்துக்கள்....<br /><br />- நட்புடன் <br />காஞ்சி முரளி....<br />காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25642121504911468112015-01-10T17:35:44.411+04:002015-01-10T17:35:44.411+04:00/////காஞ்சி முரளி29 நவம்பர், 2010 ’அன்று’ 11:42 மு.../////காஞ்சி முரளி29 நவம்பர், 2010 ’அன்று’ 11:42 முற்பகல்<br /><br />தங்கள் இன்றைய பதிவில் என்னையும் என் குடும்பத்தாரையும் <br /><br />////தாங்களின் குடும்பத்தோடு எங்களைக் காணவந்தது எங்கள் குழந்தைகளை வாழ்த்தியதோடு/// <br />எனவும் <br /><br />///வந்திருந்து விசேசத்தில் கலந்துகொண்டு சென்றது மனதார மகிழ்ச்சியை தந்தது//// என்று குறிப்பிட்டு... <br /><br />எளியோனனான என்னை... <br />மிக உயர்ந்த இடத்தில் வைத்து எழுதியுள்ளீர்கள்... <br /><br />அந்தளவிற்கு... தங்களைப்போல நான் ஒண்ணும் பெரியாளில்லை சகோதரி... <br /><br />நான் சாதரணமானவன்...! <br />உங்களைப் போல பெரிய கவிஞரோ... தத்துவவாதியோ... வலைதள புகழ்பெற்றவனோ இல்லை... <br /><br />ஓர் சாமானியன்... தன் உடன்பிறவா சகோதரி வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பெரிய விஷயம் இல்லை... <br /><br />இருந்தாலும் <br /><br />என்னையும்.. <br />என் குடும்பத்தையும் வலையுலகத்தில் சிறப்பு சேர்த்தமைக்கு <br /><br />மிக்க நன்றி...! நன்றி...!////<br /><br /><br />இது 2015...<br /><br />நம்<br />நட்பின் <br />நாட்களை...<br /><br />சில <br />ஆண்டுகள்....<br /><br />பின்நோக்கிப் <br />பார்த்தேன்....<br /><br />அதுதான் இது கவிஞரே....<br />வேறொன்றுமில்லை...<br /><br />"பழைய நினைப்புதான்... எல்லாம் <br />பழைய நெனப்புதான்....<br /><br />காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53154749093270779112015-01-01T00:28:53.739+04:002015-01-01T00:28:53.739+04:00வணக்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
HAPPY ...வணக்கம். <br /><br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.<br /><br />HAPPY NEW YEAR 2015 ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78967638468798558632014-12-31T23:44:32.797+04:002014-12-31T23:44:32.797+04:00இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com