tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8189549334515789409..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: கெளரவ வாழ்க்கைஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9597278250363625242010-10-13T14:21:40.634+04:002010-10-13T14:21:40.634+04:00குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமு...குளியலறை நோக்கிய<br />கால்கள்<br />கெளரவமாய் கொட்டியது <br />குமுறலைக் கண்ணீராய்<br /><br />தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென<br />சென்றது<br />ஷவரின் அடியில்...<br /><br />கனமான தருனங்களில் கற்கண்டு தண்ணிர்தரும் தழுவல் .... சொல்லமுடியாத ஆறுதல்<br />மலிக்கா.....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46394840148848961822010-10-13T14:21:37.024+04:002010-10-13T14:21:37.024+04:00குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமு...குளியலறை நோக்கிய<br />கால்கள்<br />கெளரவமாய் கொட்டியது <br />குமுறலைக் கண்ணீராய்<br /><br />தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென<br />சென்றது<br />ஷவரின் அடியில்...<br /><br />கனமான தருனங்களில் கற்கண்டு தண்ணிர்தரும் தழுவல் .... சொல்லமுடியாத ஆறுதல்<br />மலிக்கா.....செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25303820352264943462010-03-04T16:37:50.608+04:002010-03-04T16:37:50.608+04:00மலிக்கா அருமைமலிக்கா அருமைபாப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81284366372792029572010-03-04T12:26:15.440+04:002010-03-04T12:26:15.440+04:00அருமையான கருத்துகள் கொண்ட கவிதை; வரிகள் ஒவ்வொன்றும...அருமையான கருத்துகள் கொண்ட கவிதை; வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளது.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62452813745158825472010-03-04T10:33:39.709+04:002010-03-04T10:33:39.709+04:00நல்ல கவிதை.......
நல்ல கற்பனை .........
பிடிச்சிரு...நல்ல கவிதை.......<br />நல்ல கற்பனை .........<br />பிடிச்சிருக்குங்க.......vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73877607975327777522010-03-04T07:38:45.850+04:002010-03-04T07:38:45.850+04:00ஆஹா..///தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் ...ஆஹா..///தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென<br />சென்றது<br />ஷவரின் அடியில்...<br />/// அருமையான வரிகள்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-817539516518177312010-03-04T05:39:56.491+04:002010-03-04T05:39:56.491+04:00யதார்த்த நிகழ்வு...யதார்த்த நிகழ்வு...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69288444742807073702010-03-04T05:24:44.187+04:002010-03-04T05:24:44.187+04:00அன்புடன் மலிக்கா,
ஆழ்மனதில் உள்ள உள்ளுணர்வுகள், க...அன்புடன் மலிக்கா,<br /><br />ஆழ்மனதில் உள்ள உள்ளுணர்வுகள், கவலைகள், சோகங்கள் என எத்தனையோ பெண்களின் வாழ்கையிலும் நடப்பதை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்...<br /><br />தண்ணியில மீன் அழுதா கரையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போவதைபோல...<br /><br />//குளியலறை நோக்கிய<br />கால்கள்<br />கெளரவமாய் கொட்டியது<br />குமுறலைக் கண்ணீராய்//<br /><br />இந்த இடத்தில் எனக்கு சற்று தடுமாற்றம் முதலாவதாக படிக்கும் சமயம், வரிகள் சரியாக கோர்க்க பட்டுள்ளதா என்று... <br /><br />மீண்டும் வாசிக்கையில் அறிந்தேன்.<br /><br />அதை இப்படி வைத்துக்கொள்ளலாமா?<br /><br />//குளியலறையை நோக்கியது<br />கால்கள்<br />குமுறலை கண்ணீராய்<br />கெளரவமாய் கொட்டியது<br />கண்கள்//<br /><br /><br /><br />இவன்,<br />தஞ்சை.வாசன்Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18254084515491487992010-03-03T22:32:05.545+04:002010-03-03T22:32:05.545+04:00தண்ணீரும் கண்ணீரும்....அருமை . வாழ்த்துக்கள்தண்ணீரும் கண்ணீரும்....அருமை . வாழ்த்துக்கள்Unknownhttps://www.blogger.com/profile/16914517200581786963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42756217343132637702010-03-03T21:38:22.088+04:002010-03-03T21:38:22.088+04:00உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க...உள்ளக் குமுறலை<br />ஒருவருக்குமறியாமல்<br />கொட்டித் தீர்க்க<br />இடம் தேடிய மனம்<br /><br />.....அழகிய கவிதையாய் கொட்டி இருக்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30570386140836768352010-03-03T20:51:01.218+04:002010-03-03T20:51:01.218+04:00//வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிது...//வேதனைகள் வேர்விட்டு<br />வேகமாய் முகம்கறுக்க<br />விதியிதுவோவென<br />வெதும்பியபடி//<br /><br />அருமை அருமை எங்கிருந்தான் எடுப்பீங்களோ இவ்வள அற்புதமான வரிகளை.. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்சோலைராசாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42818149492680050352010-03-03T20:46:21.474+04:002010-03-03T20:46:21.474+04:00அனைத்து வரிகளும்
யோசிக்க வைக்கின்றன.
பராட்டுக்கள்!...அனைத்து வரிகளும்<br />யோசிக்க வைக்கின்றன.<br />பராட்டுக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69251527035957606762010-03-03T19:42:07.909+04:002010-03-03T19:42:07.909+04:00சாராதாவிஜயன் கூறியது...
சிலசமயங்களில் நானும் இதுப...சாராதாவிஜயன் கூறியது... <br />சிலசமயங்களில் நானும் இதுபோல் அழததுண்டு,மனம்கிடந்து தவியாய் தவிக்கும்போது,யாரிடமும் சொன்னால் என்னாஅகப்போகிறது <br />மனப்பாரம்தீரும்வரை.<br />குளியள்ரை குறைதீர்க்குமறை.சரிதானே மலிக்காமா..<br /><br />சாராதாவிஜயன்//<br /><br /><br />பெண்களுக்கு இதுபோன்ற சமயங்கள்<br />நிறைய வரும்மா. அதை தாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையாம்மா.<br /><br />இது புதுசாயிருக்கே /குறைதீர்க்குமறை/<br />சூப்பர்மா..<br /><br />தவறாமல் கருத்துக்கள் தரும் அன்னையே மிக்கநன்றி..<br /><br />அப்பாவை கேட்டதாக சொல்லவும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45599826286810810622010-03-03T19:40:58.387+04:002010-03-03T19:40:58.387+04:00//மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை...//மேகம் கூடி<br />வலம் வரவில்லை<br />மழை வரவும்<br />வாய்ப்பில்லை<br />என்பதுபோல்<br />வெளித்துக் கிடக்க//<br /><br />அழகான ஆழமான வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14196850886625618692010-03-03T19:35:42.568+04:002010-03-03T19:35:42.568+04:00/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
கலக்குறீங்க :))/
.../சைவகொத்துப்பரோட்டா கூறியது... <br />கலக்குறீங்க :))/<br /><br />நிஜமாவா..நன்றி பரோட்டோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49917621040524853612010-03-03T19:29:17.525+04:002010-03-03T19:29:17.525+04:00/SUFFIX கூறியது...
//தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
ச.../SUFFIX கூறியது... <br />//தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென<br />சென்றது<br />ஷவரின் அடியில்..//<br /><br />அடடா..அழகு!!/<br /><br />மிக்க மகிழ்ச்சி ஷபியண்ணா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55850556377376749362010-03-03T19:28:22.398+04:002010-03-03T19:28:22.398+04:00Kanchi Murali கூறியது...
அன்புடன் மலிக்கா
// &q...Kanchi Murali கூறியது... <br />அன்புடன் மலிக்கா <br /><br />// "உள்ளக் குமுறலை<br />ஒருவருக்குமறியாமல்<br />கொட்டித் தீர்க்க<br />இடம் தேடிய மனம்"// <br /><br />எதார்த்தமான இந்த வரிகளையும் <br />மேலோட்டமாய் படிக்காமல்.......<br />ஆழ்ந்து யோசித்தால்....<br /><br />கொட்டித் தீர்க்க இடம் தேடிய <br />அம்மனதின் தவிப்பு... தேடல்......<br />எப்படி பாராட்டுவது.....! <br /><br />எப்படி முடியுமோ அப்படி ஹ ஹா [சும்மா]<br /><br /><br />\\" வேதனைகள் வேர்விட்டு<br />வேகமாய் முகம்கறுக்க"// இவ்வரிகளும்.....<br /><br />\\"தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென சென்றது <br />ஷவரின் அடியில்...// இவ்வரிகளும் <br /><br />/ரசித்து.... அல்லது <br />அனுபவித்து எழுதியதாக <br />நான் நினைக்கிறன்...../<br /><br />இரண்டுமாகவே இருக்கலாம்..<br /><br /><br />//காரணம்....!<br />உள்ளக் குமுறலை <br />"எது மட்டுமே அறிந்தது என்றும்"<br />"யாருமறியாமல் ஷவரில் கரைந்தது " என்றும் //<br /><br />அப்பாடியோ உங்களுக்கு பிறர் மனதையறியும் திறன் உள்ளதோ...<br /><br />superb..! <br />எமை ஈர்த்த - ~<br />ரசிக்கவைத்த - <br />திகைக்க வைத்த <br />கவிதை......<br />ரொம்ப நன்னாயிருக்கு.....!//<br /><br />பேஷ் பேஷ் [விட்டுடீங்க]<br />மிகுந்த மகிழ்ச்சி<br /><br />வாழ்த்துக்கள்.....<br />நட்புடன்.....<br />காஞ்சி முரளி..............//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நன்றி<br />நட்புடன் முரளி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87732212569522290202010-03-03T19:10:53.991+04:002010-03-03T19:10:53.991+04:00/பிரேமலதா கூறியது...
நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க.../பிரேமலதா கூறியது... <br />நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க்கைப்படுகிறார்கள். நிறைய இதுபோன்று நடந்துகொண்டு வெளிவேசம் போடவேண்டியிருக்கு.//<br /><br />பலமனங்களுக்குள் இதுபோன்று நடப்பதுதான்.வாழ்க்கை அதை சிற்சில<br />விசயங்களால் சிதறடித்துவிடவேண்டாமே என்ற ஆதங்கத்திலும் இருக்கலாம் இல்லயா?லதா<br /><br /><br />அப்பட்டமாய் அழகாய் என்ன அழவைத்துவிட்டீர்கள்..<br /><br /><br />பிரேமலதா..//<br /><br />அச்சச்சோ இங்குமா மன்னித்துவிடுங்கள் என்னை....அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44153883767816434202010-03-03T18:57:52.346+04:002010-03-03T18:57:52.346+04:00சிலசமயங்களில் நானும் இதுபோல் அழததுண்டு,மனம்கிடந்து...சிலசமயங்களில் நானும் இதுபோல் அழததுண்டு,மனம்கிடந்து தவியாய் தவிக்கும்போது,யாரிடமும் சொன்னால் என்னாஅகப்போகிறது <br />மனப்பாரம்தீரும்வரை.<br />குளியள்ரை குறைதீர்க்குமறை.சரிதானே மலிக்காமா..<br /><br />சாராதாவிஜயன்சாராதாவிஜயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35158078054799236722010-03-03T17:31:03.339+04:002010-03-03T17:31:03.339+04:00கலக்குறீங்க :))கலக்குறீங்க :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73547528450826104672010-03-03T16:37:49.385+04:002010-03-03T16:37:49.385+04:00//தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் அடியில...//தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென<br />சென்றது<br />ஷவரின் அடியில்..//<br /><br />அடடா..அழகு!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-14238904247880743352010-03-03T16:35:49.667+04:002010-03-03T16:35:49.667+04:00அன்புடன் மலிக்கா
// "உள்ளக் குமுறலை
ஒருவரு...அன்புடன் மலிக்கா <br /><br />// "உள்ளக் குமுறலை<br />ஒருவருக்குமறியாமல்<br />கொட்டித் தீர்க்க<br />இடம் தேடிய மனம்"// <br /><br />எதார்த்தமான இந்த வரிகளையும் <br />மேலோட்டமாய் படிக்காமல்.......<br />ஆழ்ந்து யோசித்தால்....<br /> <br />கொட்டித் தீர்க்க இடம் தேடிய <br />அம்மனதின் தவிப்பு... தேடல்......<br />எப்படி பாராட்டுவது.....! <br /> <br /><br />\\" வேதனைகள் வேர்விட்டு<br />வேகமாய் முகம்கறுக்க"// இவ்வரிகளும்.....<br /><br />\\"தண்ணீர் மட்டுமறிய<br />சல சலவென சென்றது <br />ஷவரின் அடியில்...// இவ்வரிகளும் <br /> <br />ரசித்து.... அல்லது <br />அனுபவித்து எழுதியதாக <br />நான் நினைக்கிறன்.....<br /> <br />காரணம்....!<br />உள்ளக் குமுறலை <br />"எது மட்டுமே அறிந்தது என்றும்"<br />"யாருமறியாமல் ஷவரில் கரைந்தது " என்றும் <br /><br />superb..! <br />எமை ஈர்த்த - ~<br />ரசிக்கவைத்த - <br />திகைக்க வைத்த <br />கவிதை......<br />ரொம்ப நன்னாயிருக்கு.....!<br /><br />வாழ்த்துக்கள்.....<br />நட்புடன்.....<br />காஞ்சி முரளி..............காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90324375790912591362010-03-03T16:05:10.283+04:002010-03-03T16:05:10.283+04:00நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க்கைப்படுகிறார்கள். நிற...நிறையபேர்கள் வசதிக்காக வாழ்க்கைப்படுகிறார்கள். நிறைய இதுபோன்று நடந்துகொண்டு வெளிவேசம் போடவேண்டியிருக்கு<br /><br />அப்பட்டமாய் அழகாய் என்ன அழவைத்துவிட்டீர்கள்..<br /><br /><br />பிரேமலதாபிரேமலதாnoreply@blogger.com