tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8091969967505568275..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48095831365266674382010-05-13T19:18:01.051+04:002010-05-13T19:18:01.051+04:00முதலில்...
வடிக்க வார்த்தைகளே இல்லை...
காரணம்.....முதலில்... <br />வடிக்க வார்த்தைகளே இல்லை...<br /><br />காரணம்... <br /><br />என் கவிதை வரிகளில் சொல்ல வேண்டுமானால்...<br /><br />"எனக்கு<br />இருக்கை<br />இங்கில்லை...<br />இன்பவானில் சஞ்சரித்துவிட்டேன்....<br /><br />இன்னும் அந்த 'இன்பவானில்' இருந்து கீழிறங்கவில்லை..... <br /><br /><br />இக்கவிதையின் தலைப்பிலேயே... <br />அதாவது "இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்"ளிலேயே கருத்துரைக்கான கரு.... மறைவாய் சூல் கொண்டுள்ளது... <br /><br />அது... <br /><br />'சாரல்' என்பதே குளிர்ச்சியானது... மகிழ்ச்சியானது...<br /><br />அதிலும் 'இதயத்தின்' சாரல் என்பது... வார்த்தைகளில் வடிக்க முடியாத... உணர்தலுக்கு மட்டுமே உரிய ஓர் "மகிழ்ச்சியின் உச்சம்".. <br /><br />அந்த 'இதயத்தின் சாரலில்'... அதாவது 'மகிழ்ச்சியின் உச்ச'த்தில்.... 'இனிக்கும் எண்ணங்கள்'... என்றால்...<br /><br />எண்ணங்கள் என்றாலே... 'எப்போதுமே இனித்துகொண்டிருக்கும் நினைவலைகள்தான்'... <br /><br />இவற்றில் 'இனிக்கும் எண்ணங்கள்' என்றால்..... <br /><br />நீங்களே புரிந்துகொள்ளுங்கள்... இந்த.. "இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்" எவ்வளவு இனிமையானவை என்று... <br /><br /><br />என்ன கற்பனை... <br />என்ன வரிகள்.. <br />வியப்புக்குள்ளாக்கிய வார்த்தைகள்... சில வரிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன் மலிக்கா..<br /><br />////தேகங்கள்... மையம் கொண்டிட... தேவதையாய் வந்தவளே!"///<br />///நீ... பிறந்த பொன்தினம்.... பாரெங்கும்... பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி///<br />///நீ வளர்ந்த ஒவ்வொரு நாளும்.... வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி.... வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி../////<br />///அன்பு மகளே! .... அடுத்தவர் ஆயிரம்கோடி.... அள்ளிக்கொடுத்தாலும்.... அடங்காது எங்கள் ஆருயிர் நெஞ்சம்////<br />////அன்போடு நீ,,.... கிள்ளிக்கொடுத்தால் போதும்.... அதுபோதும்.... எங்களுக்கு எப்போதும்////<br />///உன்னால் - எங்கள் இதயக்கூட்டுக்குள்.... எண்ணங்களெல்லாம் இனிக்குதடி.........////<br /><br />சில வைரவரிகளை மட்டுமே சுட்டிக்காட்டியுளேன்... <br />மீதமுள்ள வரிகளும் அற்புதம்... இடமின்மையின் காரணமாய் சுட்டிக்காட்டமுடியவில்லை...<br /><br /><br />இறுதியாய்...<br /><br />டிஸ்கியில் // இந்த கவிதை என் அன்பான நட்பின் மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.//// <br /><br />'வாழ்த்து' என்பதே <br />உள்மனதில்... <br />உள்ளத்தின் உள்ளிருந்து எழும் உணர்வுகளின் வார்த்தை வடிவம்தான்.. <br /><br />சிலர்... ஏன்...? பலர் நினைகின்றனர்... <br /><br />வாழ்துக்கலென்பது .... அட்டைகளிலும்... <br />வண்ணவண்ண காகிதம் சுற்றிய பரிசுப் பொருளென்றும்... <br />உதட்டில் மட்டுமே உருவாகிய வார்த்தைகள் என்று...<br /><br /><br />உணர்வுகளால்<br />உந்தப்பட்டு...<br />உள்ளத்தின் <br />உதடுகளால்... <br />உச்சரிக்கப்படும் <br />உயிரனைய <br />வார்த்தைகளால் <br />வடித்தவைதான்<br />"வாழ்த்துக்கள்" எனப்படுபவை...<br /><br />அப்படிப்பட்ட வாழ்த்துக்கள்தான் இது...<br /><br />வார்த்தைகளின் அன்பின்... நட்பின்... வலிமையை பாருங்கள்...<br /><br />அதுவும் ஓர் "அன்பான நட்பின் மகள்".....<br /><br />இதுவும் "அன்புடன் மலிக்கா"வால் மட்டுமே... இந்த அழகான... அர்த்தமுள்ள... அன்பின் நட்புக்கு... ஓர் மாபெரும் "அங்கீகாரம்" அளிக்க இயலும்... <br /><br /><br />கவியரசி மலிக்காவுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...<br /><br /><br />நட்புடன்..<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49432970643375067532010-05-13T08:43:58.850+04:002010-05-13T08:43:58.850+04:00//ஒருவேளை இன்னைக்கி இருந்தால் பிறந்த நாள் நல்வாழ்த...//ஒருவேளை இன்னைக்கி இருந்தால் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//<br /><br />எப்போதிருந்தாளும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தானே ஜெய்லானிஅண்ணாத்தே!<br />உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்காக எந்நாளும் பிறந்த நாளே! அக்குழந்தைக்கு..<br /><br />//இப்போது உடம்பு எப்படியக்கா இருக்கிறது? நலம்தானே//<br /><br />இறைவனின் உதவியால் நலமாகிவிட்டது குமார்.<br />தாங்களின் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51855670795496259492010-05-13T08:40:26.603+04:002010-05-13T08:40:26.603+04:00வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கு...வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் என் அன்புகலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..<br /><br />உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். அந்த குழந்தைக்கும் அதைனைபெற்றடுத்த பெற்றோக்கும் பெருமை சேர்க்கட்டும்..<br /><br />அன்புடன் மலிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57825131300573827512010-05-12T22:38:22.047+04:002010-05-12T22:38:22.047+04:00அருமை.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்!
இப்போது உட...அருமை. <br />வாழ்த்துக்கள். <br />பாராட்டுக்கள்!<br /><br />இப்போது உடம்பு எப்படியக்கா இருக்கிறது? நலம்தானே..?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56189998287676296382010-05-12T19:54:02.890+04:002010-05-12T19:54:02.890+04:00அருமையான கவிதை மல்லி. நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்...அருமையான கவிதை மல்லி. நானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்களை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79581449898126630212010-05-12T18:51:16.205+04:002010-05-12T18:51:16.205+04:00அழகான கவிதை..
பிறந்தநாளைக்கு இதைவிட வேறு என்ன பரி...அழகான கவிதை..<br /><br />பிறந்தநாளைக்கு இதைவிட வேறு என்ன பரிசு ஈடாகும்<br />உங்கள் கவிதையே தினமும்<br />வாழ்த்தும்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36221544298377567332010-05-12T18:38:35.586+04:002010-05-12T18:38:35.586+04:00வாழட்டும் பல்லாண்டு வளமோடு நூறாண்டு
தாய்தந்தை பெயர...வாழட்டும் பல்லாண்டு வளமோடு நூறாண்டு<br />தாய்தந்தை பெயர்சொல்ல<br />தரணியில் புகழோடு.<br /><br />அன்புமலிக்கா உன்னால்தானிப்படி யெழுத முடியும் நல்ல உள்ளம்மடிம்மா உனக்கு..<br /><br />உடல்நிலை எப்படியுள்ளது,<br />கவனமாக பார்த்துக்கொள்.<br /><br />அன்பு அம்மா<br />சாரதா விஜயன்சாரதாவிஜயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4478959326543753602010-05-12T12:27:23.484+04:002010-05-12T12:27:23.484+04:00நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட...நீ<br />பிறந்த பொன்தினம்<br />பாரெங்கும் <br />பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி<br />எங்கள் காதினில் வந்து<br />அவை ஒலித்ததடி//<br /><br />மல்லி சூப்பர் உனக்கும் அந்த பிள்ளைக்கும் வாழ்த்துக்கள் <br /><br />நூராண்டு வாழ வாழ்த்துகிறேன்.சந்தோஷி மகாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78164701712943332952010-05-12T08:20:02.875+04:002010-05-12T08:20:02.875+04:00//அன்பு மகளே!
அடுதவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தா...//அன்பு மகளே! <br />அடுதவர் ஆயிரம்கோடி <br />அள்ளிக்கொடுத்தாலும்<br />அடங்காது எங்கள்<br />ஆருயிர் நெஞ்சம்<br />அன்போடு நீ,,<br />கிள்ளிக்கொடுத்தால் போதும்<br />அதுபோதும் <br />எங்களுக்கு எப்போதும்//<br /><br />மனதை அல்லும் வரிகள்..<br />ரொம்ப நல்லா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1264731298798519982010-05-12T07:52:01.545+04:002010-05-12T07:52:01.545+04:00அருமையான கவிதை மலிக்கா.அருமையான கவிதை மலிக்கா.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25563588229408225482010-05-12T07:52:01.546+04:002010-05-12T07:52:01.546+04:00கவிதை நல்லா இருக்குங்க...கவிதை நல்லா இருக்குங்க...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19664342720058581962010-05-12T06:11:19.342+04:002010-05-12T06:11:19.342+04:00பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கும்,
உங்களுக்கும் வாழ்...பிறந்த நாள் கொண்டாடுபவர்க்கும், <br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88631252120870246582010-05-12T01:57:32.269+04:002010-05-12T01:57:32.269+04:00கவிதையும் சூப்பர், கண்சிமிட்டும் சிட்டும் சூப்பர்....கவிதையும் சூப்பர், கண்சிமிட்டும் சிட்டும் சூப்பர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76547975167766983852010-05-12T01:10:41.188+04:002010-05-12T01:10:41.188+04:00எப்படியும் முதல் வடை கிடைக்காது, பாக்கலாம்...எப்படியும் முதல் வடை கிடைக்காது, பாக்கலாம்...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26110851566070402902010-05-12T01:09:26.246+04:002010-05-12T01:09:26.246+04:00அற்புதமான தாலாட்டு கவிதை.
அன்பான நட்பின்
மகளுடைய ...அற்புதமான தாலாட்டு கவிதை.<br /><br />அன்பான நட்பின்<br />மகளுடைய பிறந்தநாள் எப்பன்னு சொல்லலியே !!<br /><br />ஒருவேளை இன்னைக்கி இருந்தால் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33168800942209751842010-05-11T23:17:06.649+04:002010-05-11T23:17:06.649+04:00//அன்பு மகளே!
அடுதவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தா...//அன்பு மகளே! <br />அடுதவர் ஆயிரம்கோடி <br />அள்ளிக்கொடுத்தாலும்<br />அடங்காது எங்கள்<br />ஆருயிர் நெஞ்சம்<br /><br />அன்போடு நீ,,<br />கிள்ளிக்கொடுத்தால் போதும்<br />அதுபோதும் <br />எங்களுக்கு எப்போதும்//<br /><br />நெகிழ்ச்சியான வரிகள்S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1043179655822226382010-05-11T22:25:29.879+04:002010-05-11T22:25:29.879+04:00//அடுதவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது...//அடுதவர் ஆயிரம்கோடி <br />அள்ளிக்கொடுத்தாலும்<br />அடங்காது எங்கள்<br />ஆருயிர் நெஞ்சம்<br /><br />அன்போடு நீ,,<br />கிள்ளிக்கொடுத்தால் போதும்<br />அதுபோதும் <br />எங்களுக்கு எப்போதும்//<br /><br />அன்பான வார்த்தைகளில் வரைந்த அழகான கவிதை ரசித்து இரண்டு முறை படித்து இன்புற்றேன்...எண்ணங்கள் மட்டும் இல்லை உங்கள் எழுத்துக்களும் இனிக்குது...வாழ்த்துகள்..மலிக்(கா)சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81353828799868688222010-05-11T22:21:11.100+04:002010-05-11T22:21:11.100+04:00haiyaa....Me the 1 st....haiyaa....Me the 1 st....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22384748513009580162010-05-11T22:18:02.056+04:002010-05-11T22:18:02.056+04:00அழகாய் வடித்த உங்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள...அழகாய் வடித்த உங்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்களும் உங்கள் நன்பர்மகளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்..<br /><br />கவிதை கலக்கல்அமுதன்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51938625324714233462010-05-11T22:16:45.992+04:002010-05-11T22:16:45.992+04:00அடுதவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எ...அடுதவர் ஆயிரம்கோடி <br />அள்ளிக்கொடுத்தாலும்<br />அடங்காது எங்கள்<br />ஆருயிர் நெஞ்சம்..<br /><br />mika mika arumaipaa ungkaLukku engkiruwthuthaan varuthoo<br />super super super..malarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73656895594783670362010-05-11T22:11:24.659+04:002010-05-11T22:11:24.659+04:00இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகளுடைய பிறந்தநாள் ப...இந்த கவிதை என் அன்பான நட்பின்<br />மகளுடைய பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.<br />இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..<br /><br /><br /><br />.....அருமை. <br />...... வாழ்த்துக்கள். <br />...... பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com