tag:blogger.com,1999:blog-3742306051990984576.post8077346588528533775..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: அரசியான கதை [பெயர் காரணம்]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34156090421056774842011-06-29T12:13:43.484+04:002011-06-29T12:13:43.484+04:00மலிக்கா என்ற பெயர் முதன்முதலில் கண்டபோது, மல்லிகாவ...மலிக்கா என்ற பெயர் முதன்முதலில் கண்டபோது, மல்லிகாவென்றே நினைத்தேன். பிறகுதான், ‘மாலிக்’கின் பெண்பால் மலிக்கா என்று புரிந்தேன். //<br /><br />நீங்க மட்டுமல்ல ஹுசைனம்மா நிறையபேர் அப்படிதான் நினைத்துக்கொண்டாங்க மல்லிக்கான்னு.அப்புறம் நெருங்கியவர்களிடம் சொல்லித்தான் புரியவைத்தேன்.<br /><br />அதுவும் உண்மைதான் மாலிகின் பெண்பால்தான் மலிக்கா.[இறைவனின் பெயரில் ஒன்றுகூட மாலிக்.]<br /><br />நன்றி ஹுசைனம்மா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12406190767544238422011-06-29T12:02:45.536+04:002011-06-29T12:02:45.536+04:00தமிழ் மணத்துல முதல்ல உங்க வோட்டை போடுங்க, இந்த முற...தமிழ் மணத்துல முதல்ல உங்க வோட்டை போடுங்க, இந்த முறை நான் முதல்ல போட்டுட்டேன்//<br /><br />ரொம்ப சந்தோஷம் அண்ணா. நான்போட்டப்ப போகலை எரார்ன்னு காட்டியது..<br /><br />////////மல்லி....<br />நெல்லி<br />கொத்தமல்லி....!<br />மல்லிக்கா....<br />நெல்லிக்கா.....!///////////<br /><br />idhu<br />SUPPEROOOOOOOOOOOO....! SUUUUUUUUUUUUPER....//<br /><br />வாங்க மச்சாங்கிட்ட சொல்லுறேன் ஏன்னா இப்ப அம்மா பக்கத்தில் இல்லை. ஊருக்குபோனதும் அப்ப அம்மாகிட்ட சொல்லுவேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82645539806869590862011-06-29T11:59:49.197+04:002011-06-29T11:59:49.197+04:00அனைவரின் பாசத்தில் பூரித்தேன் இறைவனின் கருணை என்றெ...அனைவரின் பாசத்தில் பூரித்தேன் இறைவனின் கருணை என்றென்றும் கிடைக்க வேண்டுகிறேன்.<br />உங்கல் அனைவரின் அன்பையும் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் போதும் என்ற மனம் வந்துவிட்டாலே. எல்லாம் வந்துவிடுமாம். அதை அந்துவிட இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்..<br /><br />அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56094955916199540492011-06-27T12:40:32.196+04:002011-06-27T12:40:32.196+04:00மலிக்கா என்ற பெயர் முதன்முதலில் கண்டபோது, மல்லிகாவ...மலிக்கா என்ற பெயர் முதன்முதலில் கண்டபோது, மல்லிகாவென்றே நினைத்தேன். பிறகுதான், ‘மாலிக்’கின் பெண்பால் மலிக்கா என்று புரிந்தேன். பேருக்கேற்றாற்போல அரசியேதான் நீங்க, நற்குண அரசி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45968196459878447952011-06-27T06:49:56.302+04:002011-06-27T06:49:56.302+04:00////கிள்ளிப் பிராந்து
கியப்பிராந்து...
கொப்பந்தலை...////கிள்ளிப் பிராந்து<br />கியப்பிராந்து... <br />கொப்பந்தலையில<br />என்னாப் பூ<br />முருங்கப் பூ... <br />முள்ளரிப்பழம் திண்ணட்டப் பூ <br />பாடாகை.... <br />சூடாகை.... <br />பத்துமா நாச்சியார் பள்ளாக்கு................!////<br /><br />idhu supperunnaa....!<br /><br /><br />////////மல்லி.... <br />நெல்லி <br />கொத்தமல்லி....!<br />மல்லிக்கா.... <br />நெல்லிக்கா.....!///////////<br /><br />idhu <br />SUPPEROOOOOOOOOOOO....! SUUUUUUUUUUUUPER............!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38654016224714430702011-06-26T23:49:42.233+04:002011-06-26T23:49:42.233+04:00வீடு, கவிதை, எழுத்துலகு அனைத்திலும் தாங்கள் அரசி த...வீடு, கவிதை, எழுத்துலகு அனைத்திலும் தாங்கள் அரசி தானே!<br /><br />பெயர் காரணம் பொருத்தமே; வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23646280032678625612011-06-26T17:20:42.782+04:002011-06-26T17:20:42.782+04:00அருமையான பதிவு.அருமையான பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53233113926592531632011-06-26T09:57:19.721+04:002011-06-26T09:57:19.721+04:00arinthukonden...
pathivirku vaalththukkalarinthukonden...<br />pathivirku vaalththukkalvidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84432162363746937582011-06-26T09:36:05.829+04:002011-06-26T09:36:05.829+04:00அருமை... அருமை.
வாழ்த்துக்கள் சகோ....அருமை... அருமை. <br />வாழ்த்துக்கள் சகோ....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60590373868085196272011-06-26T06:23:54.607+04:002011-06-26T06:23:54.607+04:00பெயர் சரியாதான் வெச்சிருக்காங்க . கவிதை அரசி, உங்க...பெயர் சரியாதான் வெச்சிருக்காங்க . கவிதை அரசி, உங்கள் இல்லத்தில் அரசி... சரிதான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10214630001575800352011-06-26T02:15:42.836+04:002011-06-26T02:15:42.836+04:00பெயரின் அரசி.உங்கள் பெயரில் இத்தனை சுவாரஸ்யமா !பெயரின் அரசி.உங்கள் பெயரில் இத்தனை சுவாரஸ்யமா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34104038122904942892011-06-25T22:07:27.359+04:002011-06-25T22:07:27.359+04:00SUUUUUUUUUUUUUUUUPEAR MALIKKAA MEDAM.
MALLI NELLI...SUUUUUUUUUUUUUUUUPEAR MALIKKAA MEDAM.<br /><br />MALLI NELLI HI HI HI..Thevi.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-37190271229033836222011-06-25T22:04:21.094+04:002011-06-25T22:04:21.094+04:00அருமை அருமை. இறைவனை நேசி இன்பம் பெருவாய் என்ற உங்க...அருமை அருமை. இறைவனை நேசி இன்பம் பெருவாய் என்ற உங்கள் எண்ணத்திலேயே தெரிந்துவிட்டது உங்கல் குணம் மனம். எங்களுக்கும் பிராதியுங்கள்.<br /><br />சுவாரஸ்யம் .நீங்க அழுதது மனக்கண்ணில் தெரிய சிரித்தேன் மெதுவாக..சசிhttp://www.blogger.com/profile/048263438554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52661160680142118762011-06-25T20:41:54.937+04:002011-06-25T20:41:54.937+04:00அரசியல்ல நீங்கள் பேரரசி.அவர்கள்டம் இல்லாத அன்பும் ...அரசியல்ல நீங்கள் பேரரசி.அவர்கள்டம் இல்லாத அன்பும் ம்னநிறைவும் இருக்கிறதே ங்களிடம். வாழ்த்துக்கள். பாராட்டுக்க்ள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78940748340777876172011-06-25T20:18:18.582+04:002011-06-25T20:18:18.582+04:00வெகு எதார்த்தமாய் பெயர்க் காரணத்தை விவரித்துள்ளீரக...வெகு எதார்த்தமாய் பெயர்க் காரணத்தை விவரித்துள்ளீரகள்...<br /><br />உள்ளத்திலும் இல்லத்திலும் அரசியென வந்த விளக்கம் அருமை...<br /><br />வாழ்த்துக்கள் சகோ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4968482186964112392011-06-25T20:09:21.648+04:002011-06-25T20:09:21.648+04:00//பெற்றவர்களின் மனறிந்து. கணவரின் உள்ளத்தில் அன்பா...//பெற்றவர்களின் மனறிந்து. கணவரின் உள்ளத்தில் அன்பால்ஆட்சி செய்தாலே அனைத்தும் கிடைத்துபோல்தானே. அன்று ஓலைக்குடிசையில் ஓராயிரம் கனவுகளோடு, மனம்நிறைந்த பாசத்தோடு என் அம்மா சொன்ன வார்த்தைகளும். அவரின் கனவுகள் இதோ இன்று நிஜமாய் அனைத்தும் கிடைத்துவிட்டதுபோன்ற திருப்தி.///<br /><br />சத்தியமான வார்த்தைகள் சகோதரி , அம்மா சொன்னாலே எல்லாம் நல்லாத்தான் இருக்கும் நடக்கும், நல்ல பகிர்வு <br /><br />தமிழ் மணத்துல முதல்ல உங்க வோட்டை போடுங்க, இந்த முறை நான் முதல்ல போட்டுட்டேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64880885933887835082011-06-25T18:24:54.624+04:002011-06-25T18:24:54.624+04:00ஆகா அப்போது விளையாடிய விளையாட்டை இன்னும் மறக்காமல்...ஆகா அப்போது விளையாடிய விளையாட்டை இன்னும் மறக்காமல் . சூப்பர் மலிக்கா. நானும் ஒரே ஒருவாட்டி சொல்லிக்கலாமா மல்லிக்கா நெல்லிக்கா குல்லிகா. ஹா ஹா.<br /><br />உங்களின் மனம்போல் வாழ்வு. கடவுள் அப்படியே ஆசிர்வதிக்கட்டும்.கிஷோர்http://www.facebook.com/home.php?sk=group_4199noreply@blogger.com