tag:blogger.com,1999:blog-3742306051990984576.post6671504905792012233..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: வெற்றி யாருக்கு![கவிதைப்போட்டி]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24414252625937521672010-07-27T23:05:33.875+04:002010-07-27T23:05:33.875+04:00வாழ்த்துக்கள்..
http://ujiladevi.blogspot.comவாழ்த்துக்கள்..<br /><br />http://ujiladevi.blogspot.comGurujihttps://www.blogger.com/profile/15767512516022048230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52458171110670582302010-07-01T08:43:57.672+04:002010-07-01T08:43:57.672+04:00ரொம்ப நன்றி விருதுக்கும்...
விருந்துக்கும்...ரொம்ப நன்றி விருதுக்கும்...<br />விருந்துக்கும்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63690115617793465982010-06-15T12:24:05.751+04:002010-06-15T12:24:05.751+04:00நேசமித்ரன் கூறியது...
பாராட்டுக்கள்
மிக்க நன்றி த...நேசமித்ரன் கூறியது...<br />பாராட்டுக்கள்<br /><br />மிக்க நன்றி தாங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்..நேசமித்திரன் அவர்களே..<br /><br /> //<br /><br />கமலேஷ் கூறியது...<br />உங்க கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு தோழி... <br /><br />வாழ்த்துக்கள்..<br />//<br /><br />ரொம்ப நன்றி தோழா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11811283978208447382010-06-14T00:06:56.965+04:002010-06-14T00:06:56.965+04:00விருதுக்கு நன்றி மலிக்கா. வந்ததுக்கு அந்த பிஸ்கட்ட...விருதுக்கு நன்றி மலிக்கா. வந்ததுக்கு அந்த பிஸ்கட்டை தட்டோட எடுத்துக்கிறேன் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91807648785629421432010-06-13T23:16:24.042+04:002010-06-13T23:16:24.042+04:00கவிஞர்கள் , கவிஞிகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...கவிஞர்கள் , கவிஞிகள்.<br /> அனைவருக்கும் வாழ்த்துக்கள் . விருது வழங்கிய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56338681514172489882010-06-13T18:26:54.552+04:002010-06-13T18:26:54.552+04:00LK கூறியது...
//மிக்க நன்றி கார்த்திக் வீட்டுல மா...LK கூறியது... <br />//மிக்க நன்றி கார்த்திக் வீட்டுல மாட்டிவிடுங்க //<br /><br />maatiachu..<br /><br />mudivu varutham illa. summa//<br /><br />அதானே பாத்தேன்.. நன்றி கார்த்திக்<br /><br /><br /><br /> <br /> //நாடோடி கூறியது... <br />மாலிக்கா யக்கோ நான் வர்றதுக்குள்ள நட்ஸ் போட்ட பிஸ்கட் காலியாயிடுச்சி.... எனக்கு அதுதான் வேணும்.....ம்ம்ம்ம்ம்ம்ம்.... //<br /><br />அதுக்கெல்லாம் அழலாமா. கவலைவிடுங்க. அடுதாப்புல பாக்கெட்டோட தருகிறேன் போதுமா..<br /><br />//விருதுக்கு ரெம்ப நன்றி... இப்பவே மாட்டிடுறேன்..//<br /><br />ரொம்ப நன்றிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60832448324732588962010-06-13T18:24:43.480+04:002010-06-13T18:24:43.480+04:00//ராசராசசோழன் கூறியது...
ஒன்னு ரெண்டு பேரு வருவாங...//ராசராசசோழன் கூறியது... <br />ஒன்னு ரெண்டு பேரு வருவாங்கனு நெனச்சேன்...கூட்டத்தை பாருங்க... <br />அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..//<br /><br />அதேதான் நானும் சோழா. நீங்களாவது கைமண் அளவு கற்றுள்ளீர்கள். ஆனா நான் அதுகூட இல்லையே!!!!!!!!!!<br /><br />பலே கில்லாடிகளுக்குமத்தியில்[உங்களையும் சேர்த்துதான்]. பாவம் பச்சபுள்ளை [நாந்தான்] விழிபிதுங்கி நிக்கிறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43462850345960063902010-06-13T16:36:08.248+04:002010-06-13T16:36:08.248+04:00மிகவும் நன்றி மாலிக்கா......விருது தந்து கெளரவிதத...மிகவும் நன்றி மாலிக்கா......விருது தந்து கெளரவிததுக்கு ..நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30900952526572468632010-06-13T10:25:05.492+04:002010-06-13T10:25:05.492+04:00அன்பு மலிக்கா !
என்னோட தளத்துக்கே வந்து உங்க வாழ்த...அன்பு மலிக்கா !<br />என்னோட தளத்துக்கே வந்து உங்க வாழ்த்துக்கள தெரிவிச்சதுக்கு மிக்க நன்றிகள் !<br />உங்க ஊக்குவிப்பாலா கஷ்டப்படப் போறது என்னோட தோழர்ஸ் தான் ...<br />நானும் அப்பப்போ கவுத எழுதப் போறேன் ...<br />நன்றி தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69149656353606127952010-06-13T09:47:54.719+04:002010-06-13T09:47:54.719+04:00////அடுத்த சல்மா ?
சல்மாவையும் தாண்டி போக வாழ்த்து...////அடுத்த சல்மா ?<br />சல்மாவையும் தாண்டி போக வாழ்த்துக்கள்///// <br /><br />நியோ.....<br />யாரது சல்மா...?<br /><br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11466095843664200772010-06-13T09:35:05.458+04:002010-06-13T09:35:05.458+04:00வெற்றி பெற்றவர்களுக்கு இனிப்பு வழங்கியதாக கேள்வி
...வெற்றி பெற்றவர்களுக்கு இனிப்பு வழங்கியதாக கேள்வி<br /><br />ஆனால் <br />பிஸ்கட் புதுமுயற்ச்சி மல்லிக்கா <br /><br />விருது கொடுத்து கலக்கியிருக்கிங்க<br />விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்<br /><br />தோழர் ராசராசசோழன்<br />பரிட்ச்சை முடிந்த சந்தோசத்தைபோல<br />பெருமூச்சுவிட்டிருக்கார்<br /><br />கவிதை வரிகள் அருமை மல்லிக்கா<br />ஆனாலும் நீங்க சொல்ல வந்ததை மிகவும் தெளிவாக வெற்றி எல்லாருக்கும் சொந்தம் தோல்விகளே இல்லை <br /><br />சிறியவருத்தம் <br />இருக்கத்தான் செய்யிது கலந்துகொள்ளவில்லையென நினைக்கும் போதுசெந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-68540068089068475612010-06-13T09:20:31.586+04:002010-06-13T09:20:31.586+04:00நல்லா குடுத்தீங்களே பிஸ்கோத்து!!!!!நல்லா குடுத்தீங்களே பிஸ்கோத்து!!!!!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53959972649151880992010-06-13T09:18:34.679+04:002010-06-13T09:18:34.679+04:00மலிக்கா என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் கவிஞர் கவிஞர...மலிக்கா என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் கவிஞர் கவிஞர் தான். நாங்கெலெல்லாம் ஞாயிற்றுக்கிழமை சமைப்பவர்களைப் போன்றவர்கள். விருதுக்கு நன்றி ( நம்ம கவிதையையும் அல்லது கவிதையாக ஏற்றுக்கொண்டதற்கு)நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2913094437295557962010-06-13T09:16:18.946+04:002010-06-13T09:16:18.946+04:00asiya omar கூறியது...
விருதும் பிஸ்கோத்தும் அருமை...asiya omar கூறியது... <br />விருதும் பிஸ்கோத்தும் அருமை.நன்றி//<br /><br />மிக்க நன்றி ஆசியாக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15027198027679098042010-06-13T07:58:17.054+04:002010-06-13T07:58:17.054+04:00அன்பு மலிக்கா...
தங்களோட பிஸ் கோத்துகளுக்கும் விரு...அன்பு மலிக்கா...<br />தங்களோட பிஸ் கோத்துகளுக்கும் விருதிற்கும் மிக்க நன்றி !<br />தனி பதிவு போட்டு மாட்டிண்டேன் !<br />http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_13.html<br />ரொம்ப சந்தோசம் !<br />அப்புறம் ...<br />உங்களோட கவிதை ...<br />கவிதாயினி னா சும்மாவா ...?<br />அடுத்த சல்மா ?<br />சல்மாவையும் தாண்டி போக வாழ்த்துக்கள் தோழர் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-64247832276453013192010-06-13T05:56:45.406+04:002010-06-13T05:56:45.406+04:00அழகான புது விருதுக்கு நன்றி மலிக்கா அக்கா...அனைவரு...அழகான புது விருதுக்கு நன்றி மலிக்கா அக்கா...அனைவருக்கும் வாழ்த்துகள்... ஆஹா அக்கா பிஸ்கோத்து இல்லையா!!?? அப்போ மச்சான் (முந்திரி)பிஸ்கோத்து...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42067161836699118972010-06-12T23:44:55.311+04:002010-06-12T23:44:55.311+04:00///இப்ப போட்டுட்டோமுள்ள..
மாட்டியாச்சா இதோ வாரேன்ன...///இப்ப போட்டுட்டோமுள்ள..<br />மாட்டியாச்சா இதோ வாரேன்ன்..///<br /><br />ஆஹா...கவிபேரரசி வாயால கவிஞர் பட்டமா . <br />இப்பவே குளிரடிக்குதே !!!<br />உடல் நடு நடுங்குதே !!!<br />பல் தந்தியடிக்குதே !!!<br />மனசு சிலிர்க்குதே !!!<br />உச்சந்தலையில்<br />நிச்சயம் <br />எலுமிச்சம் !!!<br />பட்டத்தை மாட்டாத வரையில்!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2982608383741225852010-06-12T23:20:17.840+04:002010-06-12T23:20:17.840+04:00இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவேண...இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவேண்டும்.. ஹி..ஹி..<br /><br />எனக்கு ஒரு பிஸ்கட் போதாது..<br /><br />அட பிஸ்கட் போச்சே..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22017985185850654142010-06-12T19:22:43.519+04:002010-06-12T19:22:43.519+04:00உங்க கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு தோழி...
வாழ்த...உங்க கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு தோழி... <br /><br />வாழ்த்துக்கள்..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71776688595791113262010-06-12T19:01:47.707+04:002010-06-12T19:01:47.707+04:00பாராட்டுக்கள்பாராட்டுக்கள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71602993577980017702010-06-12T18:43:01.296+04:002010-06-12T18:43:01.296+04:00நட்புடன் ஜமால் கூறியது...
நன்று
----------------...நட்புடன் ஜமால் கூறியது... <br />நன்று<br /><br />-----------------------<br /><br />நல்ல வேளை ‘ஹல்வா’ கொடுக்கலை<br /><br />மாமா பிஸ்கோத்து ...//<br /><br />அதெல்லாம் நாங்க கொடுத்துப்பழக்கமில்லை காக்கா. கேட்டதையே கொடுதுட்டோம்..<br /><br />அதுசரி அதென்ன மாமா பிஸ்கோத்து.<br /><br />----------------------<br /><br />மாதம் ஒரு முறை இப்படி//<br /><br />நிச்சயமாக அந்த ஒரு குறிக்கோளோடுதான் இதை ஆரம்பித்தேன். இன்ஷா அல்லாஹ் இடையிடையே. மாற்றல்கள் நிகழும் கவிதைப்படைப்பில்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40041752887758930432010-06-12T18:40:58.221+04:002010-06-12T18:40:58.221+04:00அபுஅஃப்ஸர் கூறியது...
நமக்கெல்லாம் ஆணியே புடுங்கத...அபுஅஃப்ஸர் கூறியது... <br />நமக்கெல்லாம் ஆணியே புடுங்கதேரியாது, ஹி ஹி கவிதை எழுதுவதை சொன்னேன்..//<br /><br />உங்கபிளாக்கில் எழுதுவதற்க்கு பெயர் என்னவாம்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51873372757350343552010-06-12T18:40:09.319+04:002010-06-12T18:40:09.319+04:00காஞ்சி முரளி கூறியது...
விருதுக்கும்...
விருந்துக...காஞ்சி முரளி கூறியது... <br />விருதுக்கும்...<br />விருந்துக்கும்... (பிஸ்கட்)<br />நன்றி...! நன்றி...!! நன்றி...!!!<br /><br /><br />///இதயங்களின் சங்கமத்தை<br />இதமாய் காட்டியது-நம்<br />உண்மைக் காதலை<br />உலகுக்கே உணர்தியது..///<br /><br />சென்ற பதிவில் சொன்னதைத்தான்.... தாங்கள் வடித்துள்ள இந்த கவிதைகளுக்கான கருத்துரை....<br /><br />ரீப்பீட்டு....<br /><br />/////மலிக்காயெனும் 'புலி'யை நினைத்து...<br />காஞ்சி முரளியெனும் 'பூனை' சூடு போட்டுக்கொண்டுள்ளது....///<br /><br />////எல்லாரும் கவியரசி...கவிதாயினி... கவிஞர் மலிக்கா ஆக முடியுமா.!////<br /><br />இது உண்மையாயிடுச்சா...! <br /><br />மீண்டும் நன்றி...! <br /><br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....//<br /><br />ஏன் ஏன் சகோதரா! இப்படியெல்லாம்.<br />நான் புலியெல்லாமில்லை. பாவம் பச்சக்கொழந்தை.<br />இப்பத்தான் தத்திதாவாப்பாக்குது. கவிதையெனும் காட்டாற்றில் இப்போதுதான் சிறு விரல்வைத்துப் விளையாடிபார்க்குது.<br />இதபோய் கால்வைத்து கலக்கிய புலியாக்கிட்டீகளே!<br /><br />உங்கள் கவிதைகு முன்னால் இதெல்லாம் மிக சாதாரணம். நான் யோசித்து எழுதுபவள். ஆனால் பதிவுபோட்டு சில நிமிடங்களில் இப்படியொரு அழகான ஆழமான கவிதையை தந்த நீங்களெங்கே நான் எங்கே!<br /><br />ஆகவே பூனையின்பலம் புலிக்கு பத்தாது..<br /><br />தாங்களின் கருதாளமிக்க கவிதைக்கும்.<br />அன்பான கருதுக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53328366503130433332010-06-12T18:34:25.991+04:002010-06-12T18:34:25.991+04:00விஜய் கூறியது...
நல்ல தீர்ப்பு
வாழ்த்துக்கள் உங்...விஜய் கூறியது... <br />நல்ல தீர்ப்பு<br /><br />வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகளுக்கு<br /><br />விருது மாட்டிட்டேன்<br /><br />நன்றி சகோதரி<br /><br />விஜய்.//<br /><br />மிக்க நன்றி சகோதரர் அவர்களே! வாழ்த்துக்கும் இந்த சகோதரியின் விருதை ஏற்றுக்கொண்டமைக்கும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-72242552383283354592010-06-12T18:33:22.948+04:002010-06-12T18:33:22.948+04:00ஜெய்லானி கூறியது...
உங்க கவிதைக்கு முன்ன நிக்க மு...ஜெய்லானி கூறியது... <br />உங்க கவிதைக்கு முன்ன நிக்க முடியுமா ?.....!!உங்கள் கவிதை சூப்பர்..//<br /><br />இதெல்லாம் சும்மா ரீல்விடக்கூடாது அண்ணாத்தே!<br /><br />//கழுவுர நீருல நழுவுர மீன் மாதிரி சும்மா நழுவிட்டீங்க ...யாருடையது நல்லா இருக்குன்னு சொல்லாமலே!!!//<br /><br />அதெல்லாம் இல்லையண்ணாத்தே. யார்மனசும் நோகக்கூடாது அதுமட்டுமில்லை அந்தளக்கெல்லாம் நமக்கு தகுதி பத்தாதுங்கோ..<br /><br />//விருது யார் யார்ருக்குன்னு பேர் போடாம போட்டா எப்படி எடுக்க முடியும் (( ஆமா...நீங்க தந்தா மட்டும் என்ன ? !! தராட்டியும் நா அதை சுட்டுடுவேனே !!! ஹி..ஹி...))//<br /><br />இப்ப போட்டுட்டோமுள்ள..<br />மாட்டியாச்சா இதோ வாரேன்ன்..<br /><br />மிக்க நன்றி அண்ணாத்தே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com