tag:blogger.com,1999:blog-3742306051990984576.post6208677119515744109..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: முகவரியை தொலைக்கத் துடிக்கும் மொட்டுக்கள்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78925143324169684242011-04-30T15:35:46.921+04:002011-04-30T15:35:46.921+04:00// பாரதிக்குமார் கூறியது...
தேவையான நேரத்தில்...// பாரதிக்குமார் கூறியது...<br /><br /> தேவையான நேரத்தில் அவசியமான பதிவு .. புத்திசாலிகள்தான் ஆனாலும் முட்டாள்தனமான செயல்கள் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காத அசட்டுத்தனம் ... கண்ணாடி கோப்பைகளை கையாள்வது போலத்தான் அவர்களை கையாள வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையூட்டும் பதிவு..//<br /><br />உண்மைதான் கீழே விழுந்து உடைந்திடாதவறு பார்த்துக்கொள்வது நம்பொறுப்புதான்.. அருமையான கருத்துக்கு மிக்க நன்றி பாரதி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66130215827632434932011-04-30T15:32:28.643+04:002011-04-30T15:32:28.643+04:00// சிநேகிதி கூறியது...
உங்களுக்கு எனது இனிய இ...// சிநேகிதி கூறியது...<br /><br /> உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்<br /><br /> என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி<br /><br /> http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html////<br /><br /><br />ரொம்ப ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி ஃபாயிஜா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78371631846053553222011-04-30T15:30:27.890+04:002011-04-30T15:30:27.890+04:00// sabeer.abushahruk கூறியது...
மதிப்பிற்குரி...// sabeer.abushahruk கூறியது...<br /><br /> மதிப்பிற்குரிய தங்கைக்கு,<br /><br /> தங்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் பாதிக்கப்பட்ட(?) பெற்றோருக்கு தெரிவித்ததுதான் சரியான தீர்வு.<br /><br /> வாழ்க உங்கள் நல்ல மனசு. <br /><br /> இப்படிப்பட்ட ஒரு அசந்தர்ப்ப தருணத்தில் மனதில் பட்டது கீழே!<br /><br /> படுமுன் தெளிக!//<br /><br />அக்குழந்தையும் என்குழந்தையென நினைத்துதான்அவர்களிடம் தெரியப்படுத்தினேன்..<br /><br />மிக அருமையான கருத்தைக்கொண்ட ஒரு கவிதையை தாங்கள் உருவாக்க என் பதிவும் ஒரு காரணமென நினைக்கயில் சந்தோஷம்.<br /><br />//முடிவைத் துவக்கமென்று<br />மயங்கும் பிஞ்சுகளே...<br />பழுக்கும் பருவம்வரை<br />பொறுத்தலே பகுத்தறிவு!// <br /><br />தொடக்கத்திலிருந்து முடிவுவரை சொல்லாடல் அருமை வாழ்த்துக்கள். சகோ..<br /><br />மிக்க நன்றி.. <br /><br />மிகுந்த நன்றி சபீர்காக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46968031076374439492011-04-30T15:23:55.536+04:002011-04-30T15:23:55.536+04:00// அரசன் கூறியது...
மிகச்சரியான பகிர்வு மேடம்...// அரசன் கூறியது...<br /><br /> மிகச்சரியான பகிர்வு மேடம் ...//<br /><br />மிக்க நன்றி அரசன் ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32195176194089385792011-04-30T15:22:48.346+04:002011-04-30T15:22:48.346+04:00//இதை இண்டியில் பார்த்துவிட்டு என்னடா இது இப்படியெ...//இதை இண்டியில் பார்த்துவிட்டு என்னடா இது இப்படியெழுதியுள்ளங்களேன்னு வந்தேன். வந்தாதானே தெரியுது. இபடி ஒரு சம்பவம் நடந்திருக்குன்னு. என்ன சொல்ல மேடம் காலம் கலிகாலம் ஆகிபோச்சி கம்பியுட்டர் உலகமாகிபோச்சி. நல்லவங்க யாரு கெட்ட்டவங்க யாருன்னே தெரியலை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. பிள்ளைகளை கவனமாக வளர்கனும். எனக்கும் இரு பெண்குழந்தைகள்.ஆ நினைச்சாலே பயமாக இருக்கு.. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்கள் தளம் சூப்பர் மேடம் அழகான கலர். அதில் பொதியப்பட்ட கவிதைகள். காஞ்சி முரளிக்கு நன்றி. அவரின் கருத்தை இண்டிலியில் பார்த்துட்டுதான் இங்கே வந்தேன், தேங்ஸ்ங்க சார்.. இனி தொடர்ச்சியாக வருவேன்..//<br /><br />கவனமில்லையென்றால் கவலைபடவேண்டிய நிலைக்கு தள்ளாப்படுவோம் என்பது மட்டும் உறுதி..<br /><br />மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும்..மிகக் மகிழ்ச்சிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91556335992425099982011-04-30T15:21:13.535+04:002011-04-30T15:21:13.535+04:00// ஹேமா கூறியது...
நாகரீக வளர்ச்சியால் கலாசார...// ஹேமா கூறியது...<br /><br /> நாகரீக வளர்ச்சியால் கலாசார வீழ்ச்சிதான்.புத்தி சொல்லிப் பார்க்கலாம் !//<br /><br />புத்திகள் சொல்லிப்பார்கலாம் எடுபட்டால் நல்லது அனைவருக்கும் இல்லையென்றால் கெடுதல் அவர்களுக்கே.. நன்றி தோழி..<br /><br /> //Rathnavel கூறியது...<br /><br /> நல்ல பதிவு.<br /> பெற்றோர் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.<br /> நன்றி அம்மா.//<br /><br />வாங்க தங்களின் வருகைக்கும் நல்ல கருத்திற்க்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18995755282617820072011-04-30T06:00:20.450+04:002011-04-30T06:00:20.450+04:00தேவையான நேரத்தில் அவசியமான பதிவு .. புத்திசாலிகள்த...தேவையான நேரத்தில் அவசியமான பதிவு .. புத்திசாலிகள்தான் ஆனாலும் முட்டாள்தனமான செயல்கள் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காத அசட்டுத்தனம் ... கண்ணாடி கோப்பைகளை கையாள்வது போலத்தான் அவர்களை கையாள வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையூட்டும் பதிவுநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40822810873496667322011-04-29T14:37:11.767+04:002011-04-29T14:37:11.767+04:00//அந்நியன் 2 கூறியது...
வசதி வாய்ப்புகளை குழந்தைக...//அந்நியன் 2 கூறியது...<br /><br />வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா என்றார்...!!!<br /><br />மகணை பெற்ற பெற்றோருக்கு பிற்காலத்தில் மகன் சம்பாதித்து தருவானா என்ற கவலை.<br /><br />மகளை பெற்ற பெற்றோருக்கு மகளை எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற கவலை.<br /><br />குழந்தையை பெற்றுகொள்ள தகுதி இழந்த தம்பதியினருக்கு தாம் மலடா..என்ற கவலை.<br /><br />இப்படி ஒவ்வொரு தம்பதியினரும் ஒவ்வொன்றைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது திடிரென ஒருப் புதுக் கவலை பத்து மாதம் தவம் இருந்து பெற்ற தம் புதல்வி எவனோடு ஓடி விடுவாளோ என்று.<br /><br />வயதோ பதிநாளு அவளை தம் கட்டுப் பாட்டிர்க்குள் வைத்திராத அவளின் பெற்றோரே குற்றவாளி.<br /><br />ஒரு பெண்ணிற்க்கு உணர்ச்சியின் வயது ஐந்தோ கூட இருக்கலாம் அது அறியாமை காலம்.(மருத்துவ உண்ன்மை)<br /><br />பதிநாளு என்பது இவ்விசயத்தில் தம்மை பைத்தியமாக் கூட மாற்றிவிடும் இது பெண் விசயம் என்பதால் நான் அதிகமா எழுதியால் நல்லா இருக்காது.<br /><br />ஆகவே பெண்னைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருங்கள்.<br /><br />கண்ணை இமைகள் காப்பது போன்றும்..<br />உடலை ஆடைகள் மறைப்பது போன்றும்..<br />அவளின் நடவடிக்கையை அங்குலம் அங்குலமாக கவனியுங்கள்.<br /><br />தேவையற்ற வசதிகளை செய்து கொடுக்கும் எண்ணத்தை தவிருங்கள்.<br /><br />சிந்தனைப் பதிவு வாழ்த்துக்கள் சகோ.//<br /><br />சகோ அய்யூப் தங்களின் விளக்கம் மிக அருமை...<br /><br />இறைவனின் அனைவரையும் தீமைகளிருந்து காப்பாற்றி நல்லவைகளின் பக்கம் நம் முகங்களையும் மனங்களையும் திருப்புவானாக.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82238692728404375982011-04-29T14:33:09.080+04:002011-04-29T14:33:09.080+04:00// RAZIN ABDUL RAHMAN கூறியது...
ஸலாம் சகோ மல...// RAZIN ABDUL RAHMAN கூறியது...<br /><br /> ஸலாம் சகோ மலிக்கா...<br /><br /> பதிவின் ஆரம்பத்தில் தங்களின் நீண்ட அறிவுறைத்தோரணை,ஏன் இதற்கு...என்ன காரணம் என யோசிக்க வைத்தது..ஆனால் அதை தொடர்ந்த சம்பவம்...<br /><br /> மனதை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது சகோ..பிஞ்சுகள் பாவம் குதரப்பட காத்திருக்கிறார்கள்...<br /><br /> அடுத்து என்ன நடந்திருக்கும் என என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது...கஷ்டம்தான்...<br /><br /> பெற்றோர்களின் சரியான பராமரிப்பின்மையும் இதற்கு ஒரு கர்ரணம்...நிறைய எழுதலாம்..ஹ்ம் எழுதனும்,எழுதுவதை நாமும் பழகனும்..அடுத்துவரும் தலைமுறையை எதிர்கொள்ள....<br /><br /> அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும்...<br /><br /> அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்..<br /><br /> அன்புடன்<br /> ரஜின்..//<br />அலைக்குமுஸ்ஸலாம் சகோ.<br />பிஞ்சைகூட வெம்பவைக்கும் காலமாகிவிட்டது இது<br /><br />இறைவன் அனைவரையும் அனைவருடைய குழந்தைகலையும் பாதுகாக்கவேண்டிக்கொள்வதே சாலச்சிறந்தது. மிக்க நன்றி ராஜின்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76744204838537574032011-04-29T14:30:18.996+04:002011-04-29T14:30:18.996+04:00// சுதா கூறியது...
எத்தனை சொன்னாலும் திருந்தா...// சுதா கூறியது...<br /><br /> எத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்.பல திரியுது பெத்தவங்க்ண்ட பெயரில் உங்கட நாட்டுட்டமட்டுமல்ல எல்ல்லா நாட்டிலும் இந்த கொடுமையுண்டு..<br /><br /> என்ன உலகத்தில் இருக்கிறோம்..//<br /><br />இதையெல்லாம் பார்த்துகிட்டு கண்டும் காணாம போன எப்படின்னு யாரைபார்த்தும் கேட்கமுடியாத சூழல். இது நவநாகரீக காலம் சுதா. அதான் இப்படியாம்..<br /><br /><br />// சுதா கூறியது...<br /><br /> எல்லாத்துக்கும் ஓடியாந்து கருத்துள் போடுறவங்க இதுக்குண்ட உடனே யாரும் வரலை பார்த்தீங்களா மலிக்காமேம், அதுதான் இந்த காலத்துண்ட நாகரீகம்..//<br /><br />இதுக்கு பதில் சொல்லத்தெரியலை சுதா. அவங்களுக்கு நேரமில்லையோ என்னவோ? வருகிறவங்க வரட்டும் கருத்து தருகிறவங்க தரட்டும்.இது விழிப்படையவேண்டுமென்றநோக்கத்தில் எழுதியுள்ளேன் அனைவரும் படித்தாலே போதும் சுதா.<br /><br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க சந்தோஷம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52252623288582432542011-04-29T14:25:32.748+04:002011-04-29T14:25:32.748+04:00சுஜி கூறியது...
எப்போது நமது குழந்தைகளுக்கு 1...சுஜி கூறியது...<br /><br /> எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.<br /> அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,<br /> அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்//<br /><br /><br /> மிகச்சரியாக சொன்னீர்கள்<br /><br /> // சுஜி கூறியது...<br /><br /> மிக அருமையான விழிப்புணர்வு பதிவு மலிக்காக்கா. அச்சோ கடைசியில் என்ன இப்படி நிருத்திட்டீங்க கவிதை யெழுதுவீங்கன்னுபார்த்தா திகில் கதையெல்லாம் எழுதுவீங்கலோ.//<br /><br /><br />வாங்க சுஜிமா. என்ன செய்ய எல்லாத்தையும் கடந்துவரவேண்டியதிருக்குல்ல அப்ப எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமுல்ல அதான். திகிலா. இடியே விழுந்த மாதரியிருந்தது சம்பவம் நடந்த அன்று..காலம் கலைகாலமுன்னு சும்மா சொல்லலமா. நெசந்தேன்..<br /><br />ஆத்துல எப்படியிருக்கார்?<br />வருகைக்கும் கருத்துக் சந்தோஷம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33590769251359790092011-04-29T14:18:52.000+04:002011-04-29T14:18:52.000+04:00// ஹுஸைனம்மா கூறியது...
மலிக்கா, ஒண்ணும் சொல்...// ஹுஸைனம்மா கூறியது...<br /><br /> மலிக்கா, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. இந்த யுகத்துல நாமளும் பிள்ளை வளர்க்க வேண்டியிருக்கிறதேன்னுதான் இருக்கு. நம்மளப் பெத்தவங்க கொடுத்து வச்சவங்க. அவங்களுக்கு இந்தப் பிரச்னைலாம் இல்லை.<br /><br /> எனக்குத் தெரிஞ்சவங்களோட டீனேஜ் பசங்க ரெண்டு பேரு ஃபேஸ்புக்ல என்னை restrict பண்ணி வச்சிருக்காங்க!! காரணம் என்னன்னா, நான் ஃபோட்டோ போடாதீங்கன்னு சொன்னதுதான்!! பெத்தவங்களுக்கும் அது தப்பாத் தெரியலை. அப்புறம் நாம என்ன செய்ய!!//<br /><br />ஆமாம் ஹுசைனம்மா. அந்தகாலம் வேறு இந்தகாலம் வேறு. என நிகழ்காலம் வெளிச்சம்போட்டுக்காட்டுகிறது.<br /><br />அனைத்து குழந்தைகளுக்கும் நல்லபுத்தியை தரவேண்டி இறைவனிடம் வேண்டுவதை தவிர என்ன செய்யமுடியும்..<br /><br />புத்திமதி சொல்கிறவர்கள் எதிரியாகிவிடுகிறார்கள். அவர்கள் கோணத்தில்..<br /><br />இதில் பெற்றோர்கள் கொஞ்சம் ஒத்துழைத்தால், நலமாகும் குடும்பம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26376959185390043192011-04-29T11:55:33.165+04:002011-04-29T11:55:33.165+04:00உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திரு...உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்<br /><br />என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி<br /><br />http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91767190267698512862011-04-28T21:08:59.532+04:002011-04-28T21:08:59.532+04:00மதிப்பிற்குரிய தங்கைக்கு,
தங்களின் சமூக அக்கறை மெ...மதிப்பிற்குரிய தங்கைக்கு,<br /><br />தங்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் பாதிக்கப்பட்ட(?) பெற்றோருக்கு தெரிவித்ததுதான் சரியான தீர்வு.<br /><br />வாழ்க உங்கள் நல்ல மனசு. <br /><br />இப்படிப்பட்ட ஒரு அசந்தர்ப்ப தருணத்தில் மனதில் பட்டது கீழே!<br /><br />படுமுன் தெளிக!<br /><br />ஒன்பதாம் வகுப்பு<br />பத்தாம் வகுப்போடு<br />ஓடிப்போனது...<br />பெற்றோருக் கிடை<br />வகுப்புக் கலவரம்!<br /><br />போய்ச் சேர்ந்த இடத்தில்<br />தேடிச் சென்றது இல்லை -<br />வீட்டுப் பாடம் ஒன்றும்<br />விபரம் புரியவில்லை -<br />கோனார் உரையிலும்<br />குறிப்பெதுவும் இல்லை!<br /><br />குறுஞ்செய்தியில்<br />முடங்கிய விரல்களால்...<br />வெறுங்கஞ்சிக்குக்கூட<br />வேலை யில்லை!<br /><br />கண்கள் வழி <br />கற்ற காதலும்...<br />காதலன் வழி<br />பெற்ற காமமும்...<br />வயிற்றுப் பசியில்<br />வெற்றாகிப் போனது!<br /><br />கண்மனியும் பொன்மனியும்...<br />காவியமும் ஓவியமும்...<br />காசில்லா கதிகேட்டில்<br />காலாவதி யானது!<br /><br />அவனுக்கு அவளும் -<br />அவளுக்கு அவனும் -<br />அலுத்துப் போன தொரு<br />அதிகாலையில்...<br /><br />அரவணைக்க அம்மா,<br />ஆறுதலுக்கு அப்பா,<br />அந்தரங்கத் தோழியென<br />அவதரித்த அக்கா,<br />அம்மா சாயலில்<br />அருமைத் தம்பி,<br />இடுக்கன் களைய<br />இனியதொரு சகி,<br />இழந்ததெற் கெல்லாம்<br />ஏங்கியது மனது...!<br /><br />மின்வெட்டு இரவொன்றின்<br />மிதக்கும் மின்மினி...<br />மழையற்ற தினமொன்றில்<br />புல்நுனியில் பனித்துளி...<br />என -<br />மிகைத்த காதல்;<br /><br />முடியாத இரவு...<br />விடியாத வானம்...<br />படியாத உரவு ...<br />உலர்ந்த மலர்வனம்...<br />உருகாத மேகம்...<br />என -<br />எதிர்மறை எண்ணங்களில்<br />அஸ்தமித்தது!<br /><br />ஏனோ...<br />பிடிமண் இடுகையில்<br />நொடிநேரம் காட்டும்<br />முகமொன்று -<br />குழிக்குள்...<br />மின்னி மறைந்தது!<br /><br />முடிவைத் துவக்கமென்று<br />மயங்கும் பிஞ்சுகளே...<br />பழுக்கும் பருவம்வரை<br />பொறுத்தலே பகுத்தறிவு!<br /><br />- சபீர்<br /><br /><br /><br /> sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53352557123648643462011-04-28T11:17:59.657+04:002011-04-28T11:17:59.657+04:00மிகச்சரியான பகிர்வு மேடம் ...மிகச்சரியான பகிர்வு மேடம் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7818250018258886942011-04-28T07:28:34.473+04:002011-04-28T07:28:34.473+04:00இதெல்லாம்
இஞ்ச சகஜமப்பா...!
ச்சே...! சகஜமம்மா....இதெல்லாம் <br /><br />இஞ்ச சகஜமப்பா...! <br /><br />ச்சே...! சகஜமம்மா......!<br /><br />அறிவியல் வளர்ச்சி<br /><br />அழிவிற்கு <br /><br />அழைத்துச் சென்று....!<br /><br />மனிதயினத்தையே<br /><br />மியூஸியதிற்கு<br /><br />அழைத்துச் செல்லும் <br /><br />அழைப்பான்கள்தான் இந்நிகழ்வுகள்...!<br /><br />அதோ...!<br /><br />அதோ.....!<br /><br />அந்திவரும் நேரம்...!<br /><br />மனிதயினம் <br /><br />அழியும் நேரம் இதோ...! இதோ...!<br /><br />- காஞ்சி முரளி... //<br /><br />இதை இண்டியில் பார்த்துவிட்டு என்னடா இது இப்படியெழுதியுள்ளங்களேன்னு வந்தேன். வந்தாதானே தெரியுது. இபடி ஒரு சம்பவம் நடந்திருக்குன்னு. என்ன சொல்ல மேடம் காலம் கலிகாலம் ஆகிபோச்சி கம்பியுட்டர் உலகமாகிபோச்சி. நல்லவங்க யாரு கெட்ட்டவங்க யாருன்னே தெரியலை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.. பிள்ளைகளை கவனமாக வளர்கனும். எனக்கும் இரு பெண்குழந்தைகள்.ஆ நினைச்சாலே பயமாக இருக்கு.. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்கள் தளம் சூப்பர் மேடம் அழகான கலர். அதில் பொதியப்பட்ட கவிதைகள். காஞ்சி முரளிக்கு நன்றி. அவரின் கருத்தை இண்டிலியில் பார்த்துட்டுதான் இங்கே வந்தேன், தேங்ஸ்ங்க சார்.. இனி தொடர்ச்சியாக வருவேன்..duraimayaahttp://www.mayaa.blogspot.com/profile/01559296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70451438620164685212011-04-28T05:01:52.280+04:002011-04-28T05:01:52.280+04:00நல்ல பதிவு.
பெற்றோர் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்...நல்ல பதிவு.<br />பெற்றோர் பிள்ளைகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.<br />நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16140394777762142692011-04-27T22:59:00.269+04:002011-04-27T22:59:00.269+04:00நாகரீக வளர்ச்சியால் கலாசார வீழ்ச்சிதான்.புத்தி சொல...நாகரீக வளர்ச்சியால் கலாசார வீழ்ச்சிதான்.புத்தி சொல்லிப் பார்க்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15758495753146294252011-04-27T20:41:30.294+04:002011-04-27T20:41:30.294+04:00'எம்புள்ள அப்படிலாம் செய்யாதே'ன்னு குருட்ட...'எம்புள்ள அப்படிலாம் செய்யாதே'ன்னு குருட்டு நம்பிக்கை வைக்கும் பெற்றோர்களே இப்படி பாதிக்கப்படுகிறார்கள். இந்த பதிவு அதுபோன்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம் புகட்டட்டும்!<br /><br />//அவர்களின் தொடர்பு அத்துமீறுவதற்க்குள் இறைவன் காப்பாற்றவேண்டும்//<br /><br />இறைவன்தான் காப்பாற்றணும் :( நல்ல எச்சரிக்கைத் தரும் சம்பவம். பகிர்வுக்கு நன்றி தோழி!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88627492863624909172011-04-27T20:19:12.128+04:002011-04-27T20:19:12.128+04:00வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள...வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா என்றார்...!!!<br /><br />மகணை பெற்ற பெற்றோருக்கு பிற்காலத்தில் மகன் சம்பாதித்து தருவானா என்ற கவலை.<br /><br />மகளை பெற்ற பெற்றோருக்கு மகளை எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற கவலை.<br /><br />குழந்தையை பெற்றுகொள்ள தகுதி இழந்த தம்பதியினருக்கு தாம் மலடா..என்ற கவலை.<br /><br />இப்படி ஒவ்வொரு தம்பதியினரும் ஒவ்வொன்றைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது திடிரென ஒருப் புதுக் கவலை பத்து மாதம் தவம் இருந்து பெற்ற தம் புதல்வி எவனோடு ஓடி விடுவாளோ என்று.<br /><br />வயதோ பதிநாளு அவளை தம் கட்டுப் பாட்டிர்க்குள் வைத்திராத அவளின் பெற்றோரே குற்றவாளி.<br /><br />ஒரு பெண்ணிற்க்கு உணர்ச்சியின் வயது ஐந்தோ கூட இருக்கலாம் அது அறியாமை காலம்.(மருத்துவ உண்ன்மை)<br /><br />பதிநாளு என்பது இவ்விசயத்தில் தம்மை பைத்தியமாக் கூட மாற்றிவிடும் இது பெண் விசயம் என்பதால் நான் அதிகமா எழுதியால் நல்லா இருக்காது.<br /><br />ஆகவே பெண்னைப் பெற்ற பெற்றோர்கள் அவளுக்கு பாதுகாப்பாக இருங்கள்.<br /><br />கண்ணை இமைகள் காப்பது போன்றும்..<br />உடலை ஆடைகள் மறைப்பது போன்றும்..<br />அவளின் நடவடிக்கையை அங்குலம் அங்குலமாக கவனியுங்கள்.<br /><br />தேவையற்ற வசதிகளை செய்து கொடுக்கும் எண்ணத்தை தவிருங்கள்.<br /><br />சிந்தனைப் பதிவு வாழ்த்துக்கள் சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33754691834534597332011-04-27T18:35:03.156+04:002011-04-27T18:35:03.156+04:00ஸலாம் சகோ மலிக்கா...
பதிவின் ஆரம்பத்தில் தங்களின்...ஸலாம் சகோ மலிக்கா...<br /><br />பதிவின் ஆரம்பத்தில் தங்களின் நீண்ட அறிவுறைத்தோரணை,ஏன் இதற்கு...என்ன காரணம் என யோசிக்க வைத்தது..ஆனால் அதை தொடர்ந்த சம்பவம்...<br /><br />மனதை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது சகோ..பிஞ்சுகள் பாவம் குதரப்பட காத்திருக்கிறார்கள்...<br /><br />அடுத்து என்ன நடந்திருக்கும் என என்னால் ஓரளவு அவதானிக்க முடிகிறது...கஷ்டம்தான்...<br /><br />பெற்றோர்களின் சரியான பராமரிப்பின்மையும் இதற்கு ஒரு கர்ரணம்...நிறைய எழுதலாம்..ஹ்ம் எழுதனும்,எழுதுவதை நாமும் பழகனும்..அடுத்துவரும் தலைமுறையை எதிர்கொள்ள....<br /><br />அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கனும்...<br /><br />அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்..<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29825308333547358112011-04-27T16:56:59.555+04:002011-04-27T16:56:59.555+04:00எல்லாத்துக்கும் ஓடியாந்து கருத்துள் போடுறவங்க இதுக...எல்லாத்துக்கும் ஓடியாந்து கருத்துள் போடுறவங்க இதுக்குண்ட உடனே யாரும் வரலை பார்த்தீங்களா மலிக்காமேம், அதுதான் இந்த காலத்துண்ட நாகரீகம்..சுதாhttp://www.blogger.com/profile/01559296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49668252792998779942011-04-27T16:54:13.219+04:002011-04-27T16:54:13.219+04:00எத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்.பல திரியுது...எத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்.பல திரியுது பெத்தவங்க்ண்ட பெயரில் உங்கட நாட்டுட்டமட்டுமல்ல எல்ல்லா நாட்டிலும் இந்த கொடுமையுண்டு..<br /><br />என்ன உலகத்தில் இருக்கிறோம்..சுதாhttp://www.blogger.com/profile/01559296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89025957332174643182011-04-27T16:27:40.799+04:002011-04-27T16:27:40.799+04:00மிக அருமையான விழிப்புணர்வு பதிவு மலிக்காக்கா. அச்ச...மிக அருமையான விழிப்புணர்வு பதிவு மலிக்காக்கா. அச்சோ கடைசியில் என்ன இப்படி நிருத்திட்டீங்க கவிதை யெழுதுவீங்கன்னுபார்த்தா திகில் கதையெல்லாம் எழுதுவீங்கலோசுஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85164278304333376882011-04-27T16:23:14.169+04:002011-04-27T16:23:14.169+04:00எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ!...எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.<br />அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,<br />அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்//<br /><br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள்சுஜிnoreply@blogger.com