tag:blogger.com,1999:blog-3742306051990984576.post6034707852351062875..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: தோஷ மோசம்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34340694172997768252011-03-03T11:18:00.488+04:002011-03-03T11:18:00.488+04:00அன்பு மலிக்கா
முகம் கானமல் எங்களின் மனவேதனையறிந்து...அன்பு மலிக்கா<br />முகம் கானமல் எங்களின் மனவேதனையறிந்து கவிதை எழுதினாய். அதுவே எங்களுக்கு மனநிறைவைதந்தது..<br /><br />இன்னுமோர் உதவி செய்வாயா.<br />குழந்தையில்லாத பெண்ணுக்காக ஒரு கவிதை எழுதுவாயா.எழுதுவாய் என்ற நம்பிக்கையில்<br /><br />என்றும் நன்றியுடன்<br />நிஷார் பானு..நிஷார் பானுhttp://www.blogger.com/profile/0155465437654890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-21178152078014891602011-02-19T18:00:33.011+04:002011-02-19T18:00:33.011+04:00கொடுமையிலும் கொடுமை
திருமணம் ஆகாத கொடுமை
கொடுமையி...கொடுமையிலும் கொடுமை<br />திருமணம் ஆகாத கொடுமை<br />கொடுமையிலும் கொடுமை. அதைவிட கொடுமை அதை சுட்டிக்காட்டி, குத்திப்பேசும் சுற்றத்தாரின் பேச்சு.<br />உங்களின் கவிதை நிச்சயம் ஆறுதல் தந்திருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-68730027948152414262011-02-18T21:55:29.666+04:002011-02-18T21:55:29.666+04:00கவிதை அருமை சகோ...
varnikka vaarththaikal இல்லைகவிதை அருமை சகோ...<br /><br />varnikka vaarththaikal இல்லைஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47679319667611929752011-02-18T13:27:17.664+04:002011-02-18T13:27:17.664+04:00மிக ஆதங்கமான கருத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளாய...மிக ஆதங்கமான கருத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளாய். என்ன செய்ய இதுபோன்ற சம்பிரதாயங்களில் ஊரிபோன பலரை <br /><br />//இன்றைய இளையதலைமுறையிடம் இப்போது ரொம்பவும் குறைவாகவே இது போன்ற தோஷ நம்பிக்கையுள்ளதாக நினைக்கிறேன்.//<br /><br />இருக்கலாம் ஆனால் இன்னும் நடமுறைகளில் அதிகமிருக்கிறது கிராமப்புறங்களில்.<br /><br />நகரவாசிகளும் உண்டு இல்லையென்று சொல்லமுடியாது.<br /><br />பலபேர் இதேபோல் இருந்து மனம் வெதும்பியவர்களை நானும் பார்த்ததுண்டு.<br /><br />மாறும் மாறும் இதுவும் மாறும்.<br /><br />பாசமுடன்<br />சுகந்திசுகந்திnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50267945613986598702011-02-18T02:04:25.519+04:002011-02-18T02:04:25.519+04:00மனதுவைத்தால் மார்கமுண்டு
மனதுவைப்பதார்?
கேட்டுவிட்...மனதுவைத்தால் மார்கமுண்டு<br />மனதுவைப்பதார்?<br />கேட்டுவிட்டால் மதனெறிமீறல் என மூர்க குணம் கொண்டு ஏசிபேசிடுவர்.<br />பகுத்தறிவு கொண்டு துணிந்தாரும் பாழாய் போன சடங்கு ,சம்பிராதயம் கண்டு பயம் கொள்கின்றனரே!!<br />சினம் கொண்ட கூட்டம்<br />தலையில் களிமண்ணா?<br />பெண்ணுக்கும்,ஆணுக்கும்<br />உணர்வுதனை,ஆசைதனை<br />படைத்தவன் இறைவன் சொன்னானா? தோசம் பாரென்று???<br />மனித இணமே,இது ஈனமிலையா? <br />இந்த 'தளை' உடைக்கும் இரக்கமில்லையா?????crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74765390870834624412011-02-17T22:10:52.957+04:002011-02-17T22:10:52.957+04:00அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் ஆக பிரார்த்திக்க...அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் ஆக பிரார்த்திக்கிறேன். உணர்வு மிக்க கவிதை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-26978198785633470042011-02-17T21:31:29.664+04:002011-02-17T21:31:29.664+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
அதிகமானோர் இதுபோன்ற த...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! <br />அதிகமானோர் இதுபோன்ற தோஷம், ராகு காலம், ராசி பார்ப்பது போன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி வந்தாலும், இன்னும் அதே வழியில் செல்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். கவிதை எப்போதும்போல் அருமை தோழி. வாழ்த்துக்கள்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16703137330482309232011-02-17T18:27:47.904+04:002011-02-17T18:27:47.904+04:00இன்றைய இளையதலைமுறையிடம் இப்போது ரொம்பவும் குறைவாகவ...இன்றைய இளையதலைமுறையிடம் இப்போது ரொம்பவும் குறைவாகவே இது போன்ற தோஷ நம்பிக்கையுள்ளதாக நினைக்கிறேன்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34116968462109817122011-02-17T16:44:14.605+04:002011-02-17T16:44:14.605+04:00கவிதை சூடுகொடுத்ததுபோல் இருக்குது மல்லி..
'மோ...கவிதை சூடுகொடுத்ததுபோல் இருக்குது மல்லி..<br /><br />'மோசங்கள் செய்கையிலே'ன்னு இருந்திருந்தா இன்னும் நல்லாருக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81574548167260045342011-02-17T16:43:49.177+04:002011-02-17T16:43:49.177+04:00அருமை !
குறிஞ்சி குடில்அருமை !<br /><br /><a href="http://kurinjikudil.blogspot.com/" rel="nofollow">குறிஞ்சி குடில்</a>Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77880420959710746472011-02-17T16:38:41.979+04:002011-02-17T16:38:41.979+04:00அஸ்ஸலாமு அழைக்கும்
கவிதை அருமைஅஸ்ஸலாமு அழைக்கும் <br /><br />கவிதை அருமைஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25908373452661160912011-02-17T15:34:29.119+04:002011-02-17T15:34:29.119+04:00நாங்க...
இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுட்டோமுங்க...நாங்க... <br />இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுட்டோமுங்க...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31326828081294220262011-02-17T14:28:55.930+04:002011-02-17T14:28:55.930+04:00சூப்பர் மக்கா....சூப்பர் மக்கா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com