tag:blogger.com,1999:blog-3742306051990984576.post5882772059053439449..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: காவலெதுக்கு?!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50965607086716425452011-10-06T13:11:57.255+04:002011-10-06T13:11:57.255+04:00அன்பு நிறைந்த சகோதர சகோதரிகளின் அன்பான மற்றும் உணர...அன்பு நிறைந்த சகோதர சகோதரிகளின் அன்பான மற்றும் உணர்வான கருத்துப்பரிமாற்றங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தாங்கள் அனைவரின் கருத்துகளும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. அன்பானவர்களுக்கு மீண்டும் எனது அன்பான நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55233725903079470142011-10-02T11:50:10.717+04:002011-10-02T11:50:10.717+04:00கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84934942955709745762011-10-01T00:04:35.949+04:002011-10-01T00:04:35.949+04:00என்னத்தச் சொல்ல? இதெல்லாம் கேள்விப்படும்போது அவங்க...என்னத்தச் சொல்ல? இதெல்லாம் கேள்விப்படும்போது அவங்கமேல பயம் இன்னும் கூடுது.<br /><br />ஆனா, இந்தச் சம்பவத்துல காவல் துறை மட்டுமில்ல, வருவாய்த்துறை, வனத்துறைன்னு எல்லாம் கூட்டணிபோட்டு ஒரு அரசாங்கமாவுல்ல வெள்ளாண்டுருக்காங்க!! :-(((((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18810337301712384562011-09-30T15:36:28.443+04:002011-09-30T15:36:28.443+04:00அன்பு அக்காவினுடைய அருமையான கவிதை.. மிகவும் அர்த்த...அன்பு அக்காவினுடைய அருமையான கவிதை.. மிகவும் அர்த்தம் பொதிந்த காலத்திற்கேற்ற தேவையானதொரு கவிதை... கிராமிய பாடல் சாயலில் நல்லா செய்திருக்கீங்க.. வாழ்துக்கள்..<br /><br />//காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி<br />காக்கவேண்டும் உயிர் மானங்கள<br />உயிர் மானங்கள காப்பதுதான்<br />உத்தமான உங்க பணி//<br />ஆமா அவங்க எங்க மாறுவது.. அய்யோ.. அய்யோisaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74929888955006893402011-09-30T15:19:27.406+04:002011-09-30T15:19:27.406+04:00நல்ல ஒரு கிராமியப் பாடல் கவிதை...!
இது மலிக்காவால்...நல்ல ஒரு கிராமியப் பாடல் கவிதை...!<br />இது மலிக்காவால் மட்டுமே...!<br /> <br />நல்ல <br />கருத்தும் <br />எழுத்தும் பொதிந்த <br />நாட்டுப்புறக் கவிதை....!<br /> <br />இதத்தான் அந்த காலத்திலேயே <br />பட்டுக்கோட்டையார் பாடலாய் எழுதினார்...!<br /> <br />"மனுச மனுச சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே....இது <br />மாறுவதெப்போ... தீருவதெப்போ... நம்மக்கவல....!" <br />அப்படீன்னு...!<br /><br />வாழ்த்துக்களுடன் <br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18711008751191472662011-09-30T15:15:04.585+04:002011-09-30T15:15:04.585+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86063486948349215462011-09-30T14:14:29.276+04:002011-09-30T14:14:29.276+04:00//மனசாட்சியோட உடையணிந்து
மக்கள காக்க[கும்] பணிக்கு...//மனசாட்சியோட உடையணிந்து<br />மக்கள காக்க[கும்] பணிக்கு வாங்க!<br />மக்கள காக்[கும்]க பணிக்கு வாங்க <br />மத்த மக்களையும் உங்களப்போல எண்ணி ....... //<br /><br />நியாயமான நல்லதொரு வேண்டுகோள்.<br /><br />தமிழ்மணம் : 4 vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31263396908766373852011-09-30T10:56:57.563+04:002011-09-30T10:56:57.563+04:00//காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி
காக்கவேண்டும் உயிர்...//காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி<br />காக்கவேண்டும் உயிர் மானங்கள<br />உயிர் மானங்கள காப்பதுதான்<br />உத்தமான உங்க பணி//<br /><br />நீங்க என்னத்த வேண்டினாலும் அவங்களைபோல உள்ளவங்களை திருத்தவே முடியாதுங்க.இப்படிக்கு அவனைப்போல் ஒருவன்..noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3625155599332950632011-09-30T10:49:37.747+04:002011-09-30T10:49:37.747+04:00செஞ்ச குத்தத்துக்கு தண்டன வாரப்ப
செயலெழந்தும் போறா...செஞ்ச குத்தத்துக்கு தண்டன வாரப்ப<br />செயலெழந்தும் போறாக-சிலர்<br />செத்தும் மடிஞ்சும் போறாக-அவங்க<br />செஞ்ச பாவம் - மத்தவாளுக்கு சுமையாக//உண்யான உண்மைங்க. வழக்காடியே எங்கள் வாழ்க்கை தொலைந்துபோனதை நினைச்சாலே மனம் வெறுத்துப்போச்சிங்க. எங்களபோல உள்ளவங்களுக்கு யாரும் இல்லை அப்ப கேட்க இப்பன்னா சும்மாவிடமாட்டோம். பழைய நினைவுகளை சுமக்க வச்சிட்டீங்க. உங்க கவிதையில் நிறைய உண்மைகள் இருக்குங்க எல்லாக்கவிதைகளையும் அப்ப அப்ப படிச்சிக்கொண்டே வருகிறேன். தொடர்ந்து எழுதுங்க..ஆல்த பெஸ்ட்..கந்தன்http://www.blogger.com/profile/165573972798872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39979914052225519852011-09-30T03:14:43.200+04:002011-09-30T03:14:43.200+04:00கிராமியப்பாடல் மாதிரி அழகாகவும் அர்த்தமாகவும் எழுத...கிராமியப்பாடல் மாதிரி அழகாகவும் அர்த்தமாகவும் எழுதியிருக்கீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24882455069724974042011-09-29T21:53:35.450+04:002011-09-29T21:53:35.450+04:00தமிழ்மணம் இரண்டுதமிழ்மணம் இரண்டுமகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78547580523866729252011-09-29T21:50:38.485+04:002011-09-29T21:50:38.485+04:00///வேலியே! பயிரை மேஞ்சாக்கா
வேறெதுக்கு! காவ பயிர்...///வேலியே! பயிரை மேஞ்சாக்கா<br />வேறெதுக்கு! காவ பயிர்களுக்கு?<br />சட்டமே சேட்ட செஞ்சாக்கா<br />சரிவருமோ சாதா மனுசாளுக்கு!///<br /><br />சரியா கேட்டீங்க சகோதரி...<br />வெளியே பயிரை மேய்வதற்காகவா<br />காவல் இங்கே....<br />சட்டங்கள் இங்கே சாமானியரை<br />சந்திக்கு இழுப்பதற்கு அல்ல<br />சந்ததிகள் வளர்ப்பதற்கு...<br /><br />பதிவு அருமை.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com