tag:blogger.com,1999:blog-3742306051990984576.post5838645453588844612..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: சகலமும்...அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84723621100313595612011-01-06T18:36:22.857+04:002011-01-06T18:36:22.857+04:00Nalla irukku... new design...Nalla irukku... new design...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38517288574255071202011-01-06T11:20:23.229+04:002011-01-06T11:20:23.229+04:00மனைவி - அதன் தெளிவான முகவரி அறிந்த பெண்களை பற்றி ச...மனைவி - அதன் தெளிவான முகவரி அறிந்த பெண்களை பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.அப்படியானால் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.<br /><br />மனைவி என்ற லேபிள் மட்டுமே ஒட்டிய பெண்களையும் இதில் கூட்டு சேர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.<br /><br />இந்த கவிதை எல்லா மனைவிகளுக்கும் பொருந்தாது...<br /><br />எனிவே...கவிதை நல்லாவே இருக்கு சகோ<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47802864346377560342011-01-06T08:56:22.437+04:002011-01-06T08:56:22.437+04:00நல்ல நீதிபோதனை.
சொல்வது உங்களுக்கு எத்தனை எளிதோ அத...நல்ல நீதிபோதனை.<br />சொல்வது உங்களுக்கு எத்தனை எளிதோ அதுபோல் வெல்வதும் எளிதே சகோதரி. விருந்தோ மருந்தோ, மனிதன் மற்றுமொரு தாயாகத்தானே மனைவியைப் பார்க்கிறான். ஓடிவிளையாடிய பிள்ளையைப்போல் உழைத்துக் களைக்கும் தலைவனும் நாடுவது தாய் மடியைத்தானே? அதைத்தருவதுதான் அன்பு.<br /><br />...என அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52106033074278373022011-01-06T08:22:10.854+04:002011-01-06T08:22:10.854+04:00அசத்தலான கவிதை மலிக்கா..அசத்தலான கவிதை மலிக்கா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55371497660721173742011-01-06T02:41:06.413+04:002011-01-06T02:41:06.413+04:00நன்று நன்று... நீங்க ரெண்டு முறை இன்டலி ஒட்டுப்பட்...நன்று நன்று... நீங்க ரெண்டு முறை இன்டலி ஒட்டுப்பட்டை வைத்திருந்தாலும் நாங்க ஒருமுறைதான் ஒட்டு போட முடியும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43382986283526322892011-01-06T00:03:04.812+04:002011-01-06T00:03:04.812+04:00கவிதை அருமை .
உங்களை நீண்ட நாட்களாய் காணத்து போன...கவிதை அருமை .<br /><br /> உங்களை நீண்ட நாட்களாய் காணத்து போன்ர உணர்வு தாயகம் சென்றீர்களா?நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78743785707097525552011-01-05T23:40:43.983+04:002011-01-05T23:40:43.983+04:00ரொம்ப அருமையான உள்ளது. உண்மையிலும் உண்மை ,இதை யாரு...ரொம்ப அருமையான உள்ளது. உண்மையிலும் உண்மை ,இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7041621765949615552011-01-05T20:47:53.955+04:002011-01-05T20:47:53.955+04:00உண்மை - அருமை - புதுமை.உண்மை - அருமை - புதுமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57780021176898443062011-01-05T19:14:15.704+04:002011-01-05T19:14:15.704+04:00பெண்ணைப் பெண்ணாக நினைத்தால் மட்டுமே மென்மையாக இருப...பெண்ணைப் பெண்ணாக நினைத்தால் மட்டுமே மென்மையாக இருப்பவள்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45601666577477806312011-01-05T15:40:59.265+04:002011-01-05T15:40:59.265+04:00அருமையான கவிதை.
நம்ம தாய்குலத்தை பற்றி எழுதினால்
...அருமையான கவிதை.<br /><br />நம்ம தாய்குலத்தை பற்றி எழுதினால்<br /> <br />சும்மாவா.ஒவ்வொரு வரியும் அருமை.<br /><br />வாழ்த்துக்கள்.நீங்க என் பிளாக் பக்கம்<br /><br />வந்து ரெம்ப நாளாச்சு.எட்டி பார்க்கவும்,<br /><br />iniyavasantham.blogspot.com<br /><br />puthiyavasantham.blogspot.comஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87978499476684627352011-01-05T13:27:08.366+04:002011-01-05T13:27:08.366+04:00மனைவின் கடமையை அழகாய் விளக்கியுள்ளாய். சூப்பர்
ஆனா...மனைவின் கடமையை அழகாய் விளக்கியுள்ளாய். சூப்பர்<br />ஆனா இப்பவுள்ளவர்கள் இப்படி இருக்காங்களா?. மல்லி..சுனிதாhttp://blogspot.com/2011/01/blonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62520013691043461722011-01-05T13:20:35.421+04:002011-01-05T13:20:35.421+04:00நீங்க சொல்லறது சரிதாங்க...நீங்க சொல்லறது சரிதாங்க...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3305345509458071722011-01-05T12:23:39.656+04:002011-01-05T12:23:39.656+04:00அருமையான கவிதை :))அருமையான கவிதை :))Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33421067390076390042011-01-05T12:21:23.712+04:002011-01-05T12:21:23.712+04:00"விருந்து"
"மருந்து"
"தூண..."விருந்து"<br />"மருந்து"<br />"தூண்டுகோல்"<br />"தூண்"<br />"சோகத்திலும் சந்தோசம்"... எனும் வார்த்தைகள் அற்புதம்... அருமை...!<br /><br />ஆணொரு பாதி..!<br />பெண்ணொரு பாதி...!<br />அதுவே <br />காதல் கனிந்த... <br />நல்வாழ்க்கையெனும்<br />இல்வாழ்க்கை...!" என்பதை உணர்த்தும் <br /><br />அதேநேரத்தில்.... <br />என்னவளை...! என்னுள் பாதியை....! என் மனைவியை நினைவுகூரும்... <br /><br />அழகான... அருமையான கவிதை...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36079752730248890252011-01-05T11:58:55.491+04:002011-01-05T11:58:55.491+04:00////அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்....////அன்புடன் மலிக்கா <br />இறைவனை நேசி இன்பம் பெறுவாய். ///<br /><br />அந்த வசனத்திற்காக ஒரு வாக்கு போய் வரட்டுமா...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-31536176123371490732011-01-05T11:54:48.897+04:002011-01-05T11:54:48.897+04:00இன்று என் மனைவியின் பிறந்தநாள்.... உங்கள் தளம் வந்...இன்று என் மனைவியின் பிறந்தநாள்.... உங்கள் தளம் வந்தால் மனைவி குறித்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27669554030324118482011-01-05T11:45:15.790+04:002011-01-05T11:45:15.790+04:00உண்மை :)உண்மை :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com