tag:blogger.com,1999:blog-3742306051990984576.post5333122116743142028..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: பேராசை!...அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35169014753959339392011-03-16T11:48:11.264+04:002011-03-16T11:48:11.264+04:00வந்துவிட்டார் வ்.வ.ஸ்ரீ.! புதிய கட்சி: மூ.பொ.போ.மு...வந்துவிட்டார் வ்.வ.ஸ்ரீ.! புதிய கட்சி: மூ.பொ.போ.மு.க. உதயம்!! பகுதி-3 படித்தீர்களா? <br /><br />பின்னூட்டம் கொடுங்கள். <br /><br />அப்போது தான் பகுதி-4 நாளை வெளியிட எனக்கு ஒரு எழுச்சி ஏற்படும். அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11998047336742576852011-03-16T09:35:00.172+04:002011-03-16T09:35:00.172+04:00// மாதேவி கூறியது...
அருமை. வாழ்த்துக்கள்.//
...// மாதேவி கூறியது...<br /><br /> அருமை. வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மாதேவிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17633517304225689832011-03-16T09:34:23.527+04:002011-03-16T09:34:23.527+04:00// இராஜராஜேஸ்வரி கூறியது...
இறைவனை நேசி இன்பம...// இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//<br /> ஆழ்ந்த அருமையான நேசிக்கும் கருப்பொருள் தாங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க இராஜராஜேஸ்வரி தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு. மிக்க நன்றி...<br /><br /><br /><br /> //சே.குமார் கூறியது...<br /><br /> அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சே.குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16638956949191702382011-03-16T09:32:23.882+04:002011-03-16T09:32:23.882+04:00//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
பேராசை அல்ல.
...//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...<br /><br /> பேராசை அல்ல.<br /> நியாயமான ஆசை தான். எனக்கும் கூட அதுபோலவே ஓர் ஆசை உண்டு !<br /><br /> அழகான வரிகள்<br /> அற்புதமான கற்பனை<br /> அன்பான வாழ்த்துக்கள்<br /> மனமார்ந்த பாராட்டுக்கள்.//<br /><br />வயது வித்தியாசங்களில்லை மனதுக்கு தனக்கு ஆறுதல்தரும் அவ்விடத்தை அடையநினைக்க.<br /><br />வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86228504895463142472011-03-16T09:30:34.459+04:002011-03-16T09:30:34.459+04:00// இராஜேந்திரன் கூறியது...
அவ்விருளை
அனுப...// இராஜேந்திரன் கூறியது...<br /><br /> அவ்விருளை<br /> அனுபவித்து ரசிக்க<br /> அன்னையின் கருவறையில்<br /><br /> ”மீண்டும்”<br /><br /> இன்னொரு முறை<br /> இருந்து பார்க்க ஆசை//<br /><br /> சற்றுநேரம் அப்படி இருந்துபார்த்தேன் கண்மூடி.<br /> என்ன ஒரு கற்பனை சிந்தனை அடிச்சி தூள்கிளப்பிட்டீங்க மல்லிகா.//<br /><br />ஒவ்வருவருக்கும் ஆசைதான் முடியாத ஒன்றுக்கு ஏங்குவதுதானே மனிதமனம்..<br /><br />மிக்க நன்றி சார்..<br /><br /> //1 அன்னு கூறியது...<br /><br /> malikakka,<br /><br /> superb lines . pretty :)//<br /><br />மிக்க நன்றி அன்னு ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23310043362151915792011-03-16T09:28:49.630+04:002011-03-16T09:28:49.630+04:00நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !
...நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !<br /><br /> // sabeer.abushahruk கூறியது...<br /><br /> பேராசை<br /> பெரும்நஷ்டம்.<br /> உங்களின் பேராசையோ<br /> யாவருக்கும்<br /> பெரும் இஷ்டம்!<br /> கரு வறை போல<br /> ஒரு அறை ஏது?<br /><br /> நல்ல கவிதை<br /> வாழ்த்துகள் சகோதரி!//<br /><br />ஆமாம் சகோ அவ்வறையில் நினைத்த மாத்திரத்தில் போய் இருக்கமுடிந்தால் எவ்வள நன்றாக இருக்கும். கவலைகளை மறந்து கண்மூடிகிடக்க..<br /><br />மிக்க நன்றி சகோஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9503569678051057772011-03-16T09:26:55.049+04:002011-03-16T09:26:55.049+04:00// ஹேமா கூறியது...
நினைக்கவே உடம்பு சிலிர்க்க...// ஹேமா கூறியது...<br /><br /> நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !//<br /><br />நினைத்தபோது சிலிர்த்ததைதான். பேராசைப்பட்டு எழுதினேன் தோழி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80223017128613349082011-03-16T09:25:31.344+04:002011-03-16T09:25:31.344+04:00// apsara-illam கூறியது...
சலாம் மலிக்கா...,அ...// apsara-illam கூறியது...<br /><br /> சலாம் மலிக்கா...,அழகான வரிகளோடு அற்புதமான கவிதை...<br /> ரசித்து படித்தேன்...அந்த இன்பத்தினை அப்படியாவது பெருவோமே என்றுதான்.<br /><br /> அன்புடன்,<br /> அப்சரா.//<br /><br />ரசித்து படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அப்சரா..<br /><br /> <br /> // ஆயிஷா அபுல். கூறியது...<br /><br /> அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆயிஷா.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1435509903662629792011-03-16T09:24:03.299+04:002011-03-16T09:24:03.299+04:00// isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தா...// isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்...<br /> அமையாதே என்ன செய்வது.//<br /><br /> அதுக்குதான் பேராசையின்னு சொல்லிட்டேனே. நடக்காது ஒன்று ஏங்கி அடம்பிடிப்பதுதானே மனிதமனம்..அதில் நான்மட்டும் என்ன விதிவிலக்கா?<br /><br /> //வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்.//<br /><br /> வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காஜா..<br /><br /> 13 மார்ச், 2011 12:58 pm<br /> நீக்கு<br />பிளாகர் crown கூறியது...<br /><br /> அந்த கதகதப்பான் அறையில்<br /> கண்மூடி கிடப்பதுவும்.<br /> தாய் பேசும் பேச்சும்,மூச்சும்<br /> புரியாமல் ரசிப்பதுவும்.<br /> அவள் நடக்கையில்<br /> மேகத்தில் தூக்கி வைத்ததுபோல் இருப்பதுவும்<br /> உணர்வுகளால் அறிந்தும்<br /> உண்மையை அறியாத அந்த தினங்களும்<br /> மறுபடியும் வந்தால்<br /> வாழ்வில் மறுபடியும்<br /> மறுபடியும் அந்த நிலையைதான் இதயம் வேண்டும்.<br /> நடக்காத ஒருவித விசயமெனினும்<br /> நினைக்கையில் மனதில்<br /> ஒருவித பதட்டத்துடன் ஓடும் இன்ப உணர்வு<br /> தாய்மையின் மகத்துவம் சொல்லும்.//<br /><br />தாய்மையினை உணர்ந்து எழுதப்பட்ட வரிகளுக்கு மகிழ்ச்சி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75419106305381974362011-03-14T15:25:16.344+04:002011-03-14T15:25:16.344+04:00அருமை. வாழ்த்துக்கள்.அருமை. வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20610816735374585912011-03-14T12:48:41.446+04:002011-03-14T12:48:41.446+04:00அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65810016364404875632011-03-14T08:39:22.037+04:002011-03-14T08:39:22.037+04:00இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//
ஆழ்ந்த அருமையான நேசி...இறைவனை நேசி இன்பம் பெறுவாய்//<br />ஆழ்ந்த அருமையான நேசிக்கும் கருப்பொருள் தாங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32053931295081715632011-03-14T08:39:14.329+04:002011-03-14T08:39:14.329+04:00பேராசை அல்ல.
நியாயமான ஆசை தான். எனக்கும் கூட அதுபோ...பேராசை அல்ல.<br />நியாயமான ஆசை தான். எனக்கும் கூட அதுபோலவே ஓர் ஆசை உண்டு !<br /><br />அழகான வரிகள்<br />அற்புதமான கற்பனை<br />அன்பான வாழ்த்துக்கள்<br />மனமார்ந்த பாராட்டுக்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76122678676145542362011-03-14T08:29:30.097+04:002011-03-14T08:29:30.097+04:00malikakka,
superb lines . pretty :)malikakka,<br /><br />superb lines . pretty :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55513611696914238102011-03-14T07:25:19.223+04:002011-03-14T07:25:19.223+04:00அவ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்
...அவ்விருளை<br />அனுபவித்து ரசிக்க<br />அன்னையின் கருவறையில்<br /><br />”மீண்டும்”<br /><br />இன்னொரு முறை<br />இருந்து பார்க்க ஆசை//<br /><br />சற்றுநேரம் அப்படி இருந்துபார்த்தேன் கண்மூடி.<br />என்ன ஒரு கற்பனை சிந்தனை அடிச்சி தூள்கிளப்பிட்டீங்க மல்லிகாஇராஜேந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8423069787564072142011-03-13T23:58:15.123+04:002011-03-13T23:58:15.123+04:00பேராசை
பெரும்நஷ்டம்.
உங்களின் பேராசையோ
யாவருக்க...பேராசை <br />பெரும்நஷ்டம். <br />உங்களின் பேராசையோ <br />யாவருக்கும் <br />பெரும் இஷ்டம்! <br />கரு வறை போல<br />ஒரு அறை ஏது?<br /><br />நல்ல கவிதை<br />வாழ்த்துகள் சகோதரி!sabeer.abushahrukhttps://www.blogger.com/profile/17140716819746655646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39870394412812406272011-03-13T22:31:32.943+04:002011-03-13T22:31:32.943+04:00நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !நினைக்கவே உடம்பு சிலிர்க்கும் பேராசை மல்லிக்கா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71400028106381186722011-03-13T17:55:52.159+04:002011-03-13T17:55:52.159+04:00அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76523052096939699302011-03-13T15:44:49.048+04:002011-03-13T15:44:49.048+04:00சலாம் மலிக்கா...,அழகான வரிகளோடு அற்புதமான கவிதை......சலாம் மலிக்கா...,அழகான வரிகளோடு அற்புதமான கவிதை...<br />ரசித்து படித்தேன்...அந்த இன்பத்தினை அப்படியாவது பெருவோமே என்றுதான்.<br /><br />அன்புடன்,<br />அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30134186921313234682011-03-13T13:12:50.784+04:002011-03-13T13:12:50.784+04:00அந்த கதகதப்பான் அறையில்
கண்மூடி கிடப்பதுவும்.
தாய்...அந்த கதகதப்பான் அறையில்<br />கண்மூடி கிடப்பதுவும்.<br />தாய் பேசும் பேச்சும்,மூச்சும்<br />புரியாமல் ரசிப்பதுவும்.<br />அவள் நடக்கையில்<br />மேகத்தில் தூக்கி வைத்ததுபோல் இருப்பதுவும்<br />உணர்வுகளால் அறிந்தும்<br />உன்மையை அறியாத அந்த தினங்களும்<br />மருபடியும் வந்தால்<br />வாழ்வில் மருபடியும்<br />மருபடியும் அந்த நிலையைதான் இதயம் வேண்டும்.<br /> நடக்காத ஒருவித விசயமெனினும்<br /> நினைக்கையில் மனதில்<br />ஒருவித பதட்டத்துடன் ஓடும் இன்ப உணர்வு <br />தாய்மையின் மகத்துவம் சொல்லும்.crownhttps://www.blogger.com/profile/05088331449994558631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46077039209816726502011-03-13T12:58:40.918+04:002011-03-13T12:58:40.918+04:00// isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தா...// isaianban கூறியது...அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்...<br />அமையாதே என்ன செய்வது.//<br /><br />அதுக்குதான் பேராசையின்னு சொல்லிட்டேனே. நடக்காது ஒன்று ஏங்கி அடம்பிடிப்பதுதானே மனிதமனம்..அதில் நான்மட்டும் என்ன விதிவிலக்கா?<br /><br />//வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காஜா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76725475426222294302011-03-13T12:55:40.430+04:002011-03-13T12:55:40.430+04:00எல் கே கூறியது...
ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா...எல் கே கூறியது...<br /><br /> ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா இதை பத்தி கேட்டா. நீங்க இங்க கவிதையா எழுதி விட்டீர்கள்.//<br /><br />அதற்கு என்ன சொன்னீங்க கார்த்தி..<br /><br /><br /> //நலம்தானே ?//<br /><br />சற்று நலக்குறைவுதான் . இருந்தாலும் நலம் கார்த்தின் நீங்க திவ்யா அண்ணி அனைவரும் நலமா?<br /><br />கருத்துக்கும் நலம் விசாரித்தமைக்கும் மிக்க நன்றி கார்த்திக்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54363555574345106072011-03-13T12:51:23.616+04:002011-03-13T12:51:23.616+04:00இன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!
இம்...இன்னொரு முறை<br />இருளுக்குள்<br />இருந்து பார்க்க ஆசை!<br /><br />இம்சைகளில்லா<br />இன்பங்களுக்குள்<br />இருந்து பார்க்க ஆசை!<br /><br />அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்... <br />அமையாதே என்ன செய்வது<br /><br />வழக்கம் போலவே அருமையான கவிதை வாழ்த்துக்கள்isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36315254305779634682011-03-13T12:48:47.392+04:002011-03-13T12:48:47.392+04:00ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா இதை பத்தி கேட்டா. நீங்...ஹ்ம்ம் இன்னிக்குதான் திவ்யா இதை பத்தி கேட்டா. நீங்க இங்க கவிதையா எழுதி விட்டீர்கள் <br /><br /><br />நலம்தானே ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com