tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4848199240347791892..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: வாங்க வாங்க விருந்து களிக்க வாங்க.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36677532780333160062010-09-08T21:42:36.138+04:002010-09-08T21:42:36.138+04:00அனைத்தும் அருமை.இனிய பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்க...அனைத்தும் அருமை.இனிய பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18062562793413847012010-09-08T21:42:20.125+04:002010-09-08T21:42:20.125+04:00கம கமக்க கருத்துசொன்ன அண்ணன் ஜமால் அவர்களுக்கும்....கம கமக்க கருத்துசொன்ன அண்ணன் ஜமால் அவர்களுக்கும்.<br />வாழ்த்துமை தந்த அன்பு அண்ணன் கலாநேசன் அவர்களுக்கும் .<br />நாவில் நீரை உமிழிய அன்பு அக்காள் சொர்ணா அவர்களுக்கும் .<br />வெட்டிகவி எழுதி, பொழுதை போக்கும் அய்யா நாட்டாமை அவர்களுக்கும் .<br />விழி வைத்து வழிமேல் காத்திருக்கும் ஆசை தங்கை கீதா அச்சல் அவர்களுக்கும் .<br />சிறிய உரையில் நன்றி நவிழ்ந்த மேதகு எல்.கே.அவர்களுக்கும்.<br />ஸ்பெசல் கவிதை எழுதத் தூண்டும் அண்ணன் நிஜாம் அவர்களுக்கும்.<br />உமிழ் நீர் சுரந்த நாடோடி மன்னன் எனது அண்ணன் அவர்களுக்கும்.<br />காஞ்சியிலிருந்து லாஞ்சி நிறையா கருத்து தந்த அண்ணன் முரளி அவர்களுக்கும்.<br />வாழ்த்துச் சொன்ன எனது அன்பு நெஞ்சம் திரு எம்.கே.ஆர்.அவர்களுக்கும் .<br />தவிப்போடு புன்னகை பூக்கும் என் அன்பு தங்கை சித்ரா அவர்களுக்கும்.<br />அன்பு மழையில் நனைந்த திருமதி சாறு ஸ்ரீ ராஜ் சகோதரி அவர்களுக்கும்.<br />கண்ணில் சாடை காட்டி கண்ணால் பேசிய அன்பு அக்காள் சாதிக்கா அவர்களுக்கும்.<br />மழலையில் பேசி மகிழ்வித்த அன்புத் தம்பி சே.குமார் அவர்களுக்கும்.<br />கப்பல் ஏறி கரை சேரத் துடிக்கும் அன்பு அண்ணன் ஆழ்வார் அவர்களுக்கும்.<br />ஈகை வாழ்த்துச்சொன்ன அன்புக்குரிய அண்ணன் எம். அப்துல் காதர் அவர்களுக்கும்.<br />ரமலான் வாழ்த்துச்சொன்ன திருமதி மேனகா சத்தியா சகோதரி அவர்களுக்கும்.<br />துபாய் முகவரி தந்த சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கும்.<br />பாசத்திற்குரிய காக்கா ! மறைக்கையர் ஜெய்லானி அவர்களுக்கும்.<br />எனது இதயத்தின் கண்ணாடி அக்காள் ஜலீலா கமால் அவர்களுக்கும்.<br />அன்பு சிறுவன் அப்துல் மாலிக் அவர்களுக்கும்.<br />பாசத்தோடு இன்டலி ஒட்டு இட்ட என் அன்பு நெஞ்சங்களுக்கும்.<br />விருந்தினரா வந்து கருத்துரை தராது போன செல்வங்களுக்கும்.<br />மற்றும் ஏனைய பதிவாசியர் அனைவருக்கும்.<br />எனது அன்பு கனிந்த நன்றியையையும்.<br />மற்றும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும்.<br />என் குடும்பத்தின் சார்பாக நீரோடை மூலமாக சமர்ப்பிக்கிறேன்.<br />அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !<br /><br />அக்காள், இதை நீங்கள் சொல்றதுப் போல் சொல்லவும். எனது முகவரியை நீக்கிவிடவும்அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58405696337884990472010-09-08T19:41:47.075+04:002010-09-08T19:41:47.075+04:00இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாத...இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....<br /><br />நீங்க இன்னடாயின்னா..//<br /><br />சரி சரி இனி பணக்காரவுகளுக்கு தகுந்த பன்னு டீயும். ஓகேவா. அச்சோ முடியல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.அண்ணாவின் அலறல்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83093004532944265172010-09-08T19:36:49.619+04:002010-09-08T19:36:49.619+04:00விஜி வாயில் காக்கா போகுது பாருங்க.. ஹி ஹி ஹி. நன்ற...விஜி வாயில் காக்கா போகுது பாருங்க.. ஹி ஹி ஹி. நன்றிவிஜி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-49522227581887682802010-09-08T16:56:04.964+04:002010-09-08T16:56:04.964+04:00பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.
கன்னே பட்டுடும் ப...பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.<br /><br />கன்னே பட்டுடும் போல இருக்கு. ஆ<br />ஆ... .............வாயே மூடவில்ல்லை.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69387686610509633872010-09-08T16:29:23.891+04:002010-09-08T16:29:23.891+04:00////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]/...////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]////<br /><br />இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....<br /><br />நீங்க இன்னடாயின்னா.... அந்த வார்த்தய <br />திரும்ப... திரும்ப...!<br />திரும்ப... திரும்ப...!<br />திரும்ப... திரும்ப...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45685051200802567912010-09-08T16:29:22.960+04:002010-09-08T16:29:22.960+04:00////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]/...////[அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]////<br /><br />இந்த வார்த்தய...! இந்த வரிய...! பயன்படுத்தக் கூடாதுங்கறதுக்காக பெரிய வசனமே கருத்துரையில போட்டுக்கூட....<br /><br />நீங்க இன்னடாயின்னா.... அந்த வார்த்தய <br />திரும்ப... திரும்ப...!<br />திரும்ப... திரும்ப...!<br />திரும்ப... திரும்ப...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53322487840473101602010-09-08T16:10:57.644+04:002010-09-08T16:10:57.644+04:00காஞ்சி முரளி கூறியது...
/////நேரமின்மையின் காரணமாக...காஞ்சி முரளி கூறியது...<br />/////நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்./////<br /><br />ஏன்...! சாப்பிட நேரம் வேணுமா...!//<br /><br />என்ன ஒரு நக்கலு .<br /><br />//நோன்புன்னா... இதுபோல நிறையை item கிடைக்கும்னா... மலிக்கா வீட்டுக்கு பக்கத்திலேயே குடிபோயிடலாம்... குடும்பத்தோட.//<br /><br />தாளாரமாக வாங்கோ. பக்கத்து போர்ஷன் காலியாதான் இருக்கு முரளியண்ணா நோன்புக்கு மட்டுமல்ல எப்போதும் எங்களால் இயன்ற [அதாவது ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டை தருவோம் ]ஓகேவா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3369377590062036282010-09-08T15:53:19.974+04:002010-09-08T15:53:19.974+04:00/////நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவி.../////நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்./////<br /><br />ஏன்...! சாப்பிட நேரம் வேணுமா...!<br /><br />நோன்புன்னா... இதுபோல நிறையை item கிடைக்கும்னா... மலிக்கா வீட்டுக்கு பக்கத்திலேயே குடிபோயிடலாம்... குடும்பத்தோட....!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28670767163579514292010-09-08T15:26:31.456+04:002010-09-08T15:26:31.456+04:00டிக்கெட் கேட்டவங்களுக்கெல்லாம். டிக்கெட்டை டிஜிட்ட...டிக்கெட் கேட்டவங்களுக்கெல்லாம். டிக்கெட்டை டிஜிட்டல் ஏரோபினில் அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொண்டு அனைவரும் [ஈதுக்கு] பெருநாளைக்கு வந்துவிடவும் ஜமாய்ச்சிடலாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38998029582279278712010-09-08T15:24:25.743+04:002010-09-08T15:24:25.743+04:00நிச்சியமாக என்னால் முடிந்த வரை. நல்ல கவிதைதர முயற்...நிச்சியமாக என்னால் முடிந்த வரை. நல்ல கவிதைதர முயற்சிக்கிறேன்.நன்றி நிஜாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52040278510911872432010-09-08T15:22:44.296+04:002010-09-08T15:22:44.296+04:00முரளியண்ணா. லேட்டா விருந்து அதுவும் கேட்டு கொடுத்த...முரளியண்ணா. லேட்டா விருந்து அதுவும் கேட்டு கொடுத்தமைக்கு வருதம்தான் இருந்தாலும்,<br /><br /> சகோதரியிடம் சகோதரன் கேட்டு பெருவதில் தப்பில்லையே! அதுதானே பாசம். [மல்லி எப்படியெல்லாம் சமாளிக்கிறாபாருங்க அப்படின்னு அண்ணி பக்கத்தில் இருந்து சொல்வது எனக்கு இங்கே நல்லாவே கேட்குதே!]<br /><br />மச்சான் பாவமா? ஏன் அண்ணா! நீங்களே இப்படி மச்சான் பக்கம் போனா தங்கை நான் பாவமில்லையா. ஹூம் ஹூம்ம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79371959432358126282010-09-08T15:19:05.702+04:002010-09-08T15:19:05.702+04:00அய்யூஃப் .அங்கேயும் அப்படித்தானா! ஓகே ஓகே.
சோதனை...அய்யூஃப் .அங்கேயும் அப்படித்தானா! ஓகே ஓகே. <br /><br />சோதனைமேல் சோதனை<br />போதுமடி[டா] பெண்களே! இல்லயில்லை ஆண்களே!<br /><br />எல்லாவேலையும் முடிச்சிட்டு சங்கத்துக்கு சீக்கிரம் வந்துடுங்கோ அங்கே ஏற்கனவே சீட்டு ஃபுல்லு. தரை சீட்டுகூட கிடைக்காது சொல்லிப்புட்டேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58822325512782044432010-09-08T15:14:13.498+04:002010-09-08T15:14:13.498+04:00ஹலோ ஹலோ யாரங்கே! இது அனைத்தும் ஒரே நாளில் செய்ததுன...ஹலோ ஹலோ யாரங்கே! இது அனைத்தும் ஒரே நாளில் செய்ததுன்னு யார் சொன்னது நல்ல படிங்கோப்பூ. 5 5 ஐடிட்டம் மட்டுதான் ஒருநாளைக்கு இது அப்பப்ப எடுத கிளிக்.<br /><br />மரூஃபும். ஜுல்பியாவும்.இருக்கும்போட்டோவில் இருக்குதே அதுபோல்தான் ஒவ்வுநாளும் இருக்கும் அவ்வளவுதான்..<br /><br />ஏழைகளுக்கு இதற்குமேல்தாங்காதுங்கோ [என்ன முரளியண்ணா முறைக்கிறீங்கோ சரி சரி இதெல்லாம் பிளாக்கில் சாதாரணப்பா..]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82239357242340804912010-09-08T15:10:47.040+04:002010-09-08T15:10:47.040+04:00விருந்தை கண்டுகளித்து கருத்திட்ட. மற்றும் பெருமூச்...விருந்தை கண்டுகளித்து கருத்திட்ட. மற்றும் பெருமூச்சிட்ட<br />அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல. கண்களால் கண்டுகளித்த இவ்விருந்தை இறைவன் நாடினால் அனைவருக்கும் வாய்க்கு தருகிறேன்.<br /><br />நேரமின்மையின் காரணமாக தனிதனியே கருதிட முடியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்..<br /><br />என்றும் உங்கள் <br />அன்புடன் மலிக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25513240653101902112010-09-08T13:42:17.684+04:002010-09-08T13:42:17.684+04:00ஒரு நாளைக்கு இவ்வளவுதான்ஒரு நாளைக்கு இவ்வளவுதான்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66371461438390398072010-09-08T09:29:53.315+04:002010-09-08T09:29:53.315+04:00அப்பா பலமான விருந்து தான் .மசாலா ஹரீஸ், கல்சா, கோழ...அப்பா பலமான விருந்து தான் .மசாலா ஹரீஸ், கல்சா, கோழி கிறில், என்னது லாப்பாவா, அதான் முர்தபாவா எல்லாம் சூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27720715500001172182010-09-08T03:41:14.987+04:002010-09-08T03:41:14.987+04:00//அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் //
Wishing...//அட்வான்ஸ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் //<br /><br />Wishing you and your family EID MUBARAK with prayers for a long , happy and healthy life filled with success and blessings.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33062354491548694772010-09-08T03:36:13.560+04:002010-09-08T03:36:13.560+04:00//அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகள...//அச்சோ அப்படியா வெள்ளக்காக்காக்கிட்ட சொல்லி இவுகளெயெல்லாம் ஒரு வழிபண்ணிச்சொல்லாம்டா கண்ணு சரியா!<br />ஓகே மம்மி வெவ்வெவெவே.//<br /><br />அப்போ இன்னும் எத்தனை வெள்ளை காக்க மீதி இருக்கு (( இந்த தடவையும் தப்பிச்சிடாம எதுக்கும் உஷரா இருக்கோனும்))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-68994539881863643502010-09-08T03:33:52.546+04:002010-09-08T03:33:52.546+04:00@@@நாடோடி--//முதலில் இந்த விருந்தை ஏற்பாடு செய்த...@@@நாடோடி--//முதலில் இந்த விருந்தை ஏற்பாடு செய்த காஞ்சி முரளி அண்ணனுக்கு ரெம்ப நன்றி.. (எனக்கு தெரியும் அண்ணே, உங்க பிளானு என்னனு பக்கத்து இலைக்கு பாயசம் தானே!!!!! அவ்வ்வ்வ்)///<br /><br />என்னங்க வெள்ளை காக்காவை ஃபிரை போட்டதால பாயாசம் ரேஞ்சிக்கி கீழே இறங்கிட்டீங்க <br /><br /><br /><br />ஹா..ஹா.. நம்மளை மீறி குயில் , புறா, காக்கா ஒன்னு கூட அந்த பக்கம் பறந்துடாது.. உப்பு தண்ணீல முக்கி அப்படியே டீப் ஃபிரைதான் .. :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55677573442521491582010-09-08T03:29:55.945+04:002010-09-08T03:29:55.945+04:00//அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந...//அன்போடு வழங்கும் [ நோன்பு மற்றும் பெருநாள் விருந்து [கண்களுக்கு மட்டும்] இது //<br /><br />இப்பிடி சொல்லி தப்பிச்சிட முடியுமா ...<br /><br />தனியா சாப்பிட்டா அப்புறம் வயித்த வலிக்கும் ..இப்பவே சொல்லிட்டென்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1942610597011855232010-09-08T02:45:48.702+04:002010-09-08T02:45:48.702+04:00துபாய் அட்ரெஸ் சும்மா ஜாலிக்குதான்
நம்பர் 6, விவே...துபாய் அட்ரெஸ் சும்மா ஜாலிக்குதான்<br /><br />நம்பர் 6, விவேகாநந்தர் தெரு,<br />விவேகாநந்தர் குறுக்கு சந்து , <br />துபாய் மெயின் ரோடு- <br />துபாய்.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-50911071939449331122010-09-07T19:37:09.906+04:002010-09-07T19:37:09.906+04:00மச்சான் அக்காவைப் பார்த்துப் பாடும் பாடல்.
சோதனை ...மச்சான் அக்காவைப் பார்த்துப் பாடும் பாடல்.<br /><br />சோதனை மேல் சோதனை போதுமட சாமி<br /> <br />வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி<br /><br /><br />சோதனை மேல் சோதனை போதுமட சாமி<br /> <br />வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி<br /><br /><br />படையல் ..சாதமென்று என்று...... நீப்....... போட்டது.(உத்தரவு)<br /><br />அதில் பம்பரமாய் சுத்தி வந்தேன்........ வடை போட்டது.<br /><br />கால் வலிக்க நின்னுருந்தேன் கை தாங்குமா .அ.. அ<br /><br />தோல் வலித்து சாஞ்சிருந்தேன் இது... நியாயமா ?<br /><br /><br />சோதனை மேல் சோதனை போதுமட சாமி<br /> <br />வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி<br /><br /><br />அன்போர்கள் இல்லையம்மா ஆறுதல் சொல்ல.அ ..அ .<br /><br />பன்போர்கள் இல்லையம்மா பக்குவம் சொல்ல.<br /><br />பக்குவமா ஆக்கி வைத்தேன் பணியாரத்தை..<br /><br />தத்துவமா அடக்கி வைத்தே என் அதிகாரத்தை.<br /><br />எனக்காக வருவீரா...சத்தியம் சொல்ல.<br /><br />ஒரு நாளும் இது போல ஆனதும் இல்லை.<br /><br /><br />சோதனை மேல் சோதனை போதுமட சாமி<br /> <br />வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி<br /><br /><br />அக்காள் பேசுகிறார்கள் :<br /><br />மச்சான்.. காஞ்சு போன பாத்திரங்கலல்லாம் உம்மைப் பார்த்ததுதான் <br /><br />ஆறுதல் அடையும், அப்பேர்ப் பட்ட நீங்களே வாடி வதைங்கி விட்டால்<br /><br />அப்புறம் அந்த பாத்திரத்தை யார் கழுவுவா மச்சான் ?<br /><br />பிரியாணியை ஆக்கித் தந்த நீங்கள் இப்படி வாய் விட்டு அழுவுலாமா?<br /><br />அப்புறம் பிரியாணியை தின்றவருக்கு யார் ஆறுதல் சொல்லுவா?<br /><br /><br />பிரியாணி இல்லையம்மா... சரியாக.....நீ <br /><br />என்னைக் கட்டி போட்டு..வைத்து விட்டாய் பசியாற நீ.<br /><br />அடி தாங்கும் உடம்பு இது இடி தாங்குமா.அ... அ...... <br /><br />இடி போல ஆணை வந்தால் மடி தாங்குமா?<br /><br />அடுக்கி வைத்த பண்டாரம் ...பறை சாற்றுது.<br /><br />முடங்கிப் போன..... என் அதிகாரம் யார் மீட்பது ?<br /><br /><br />சோதனை மேல் சோதனை போதுமட சாமி<br /> <br />வேதனை...தான் வாழ்கை என்றால் தாங்காது..... பூமி<br /><br /><br /><br />.// டிஸ்க்கி // மனைவியின் ஆக்கிரமப்பிற்கு முதலில் நான்<br /><br /> பலியானேன்,இப்போது மச்சான்,நாளைக்கி ஏன் நீங்கலாக இருக்கக் <br /><br />கூடாது ?<br /><br />அவர்களை நாம் கொடுமை படுத்தினால் ஆறுதலுக்கு மகளிர் மன்றம்<br /><br />இருக்கு. ஆனால் நமக்கு ஒரு இள நீர் மன்றமாவது இருக்கா ?<br /><br />தோழர்களே ஒன்றிணையுங்கள் ஒடுக்கப் பட்ட ஆண் சமுதாயத்தைக் <br /><br />காக்க.சமைத்துக் கொடுப்பது மட்டும் உதவி என்றால் தாரளாமாக<br /><br />செய்யலாம் ஆனால் இவர்கள் நம்மை ஒரு இயந்திரமாகவே பயன்<br /><br /> படுத்துகிறார்கள்,இதற்க்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆகணும்<br /><br />எல்லோரும் அணி சேர்ந்து திடலுக்கு வாருங்கள்.<br /><br /> நான் சமையல் வேலைகளை முடித்து விட்டு அஞ்சு கொடம் தண்ணீர்<br /><br />அள்ளி வச்சுட்டு அம்மணிகிட்டே அனுமதி வாங்கிக் கொண்டு நேரே<br /><br />திடலுக்கு வந்து விடுகிறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69660103106109178522010-09-07T17:34:00.996+04:002010-09-07T17:34:00.996+04:00சூப்பர்ர் விருந்து மலிக்கா..படங்களும்,குட்டீஸ்களும...சூப்பர்ர் விருந்து மலிக்கா..படங்களும்,குட்டீஸ்களும் சூப்ப்ர்ர்..அப்படிய்யே எனக்கும் பார்சல் போடுங்க...இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47337238013635445862010-09-07T15:48:38.158+04:002010-09-07T15:48:38.158+04:00////அப்படின்னு பிரியாணியும் நோன்புக்கஞ்சியும் கேட்...////அப்படின்னு பிரியாணியும் நோன்புக்கஞ்சியும் கேட்ட சகோ முரளிக்கும்.///<br />ஏங்க... ஒரு வீட்ல விஷேசம்னா.... <br />வாங்க... அப்படீன்னு உபசரிச்சு விருதளிப்பதுதான் தமிழ்நாட்டுப் பண்பாடு... <br />நான் வெளிப்படையா நோன்பு கஞ்சி கொடுங்கன்னு கேட்டு... <br />அதுவும் நாலு நாள் கழிச்சு... இப்போ.. ஓவரா பில்டப்பல்லாம் பண்ணி... <br />என்னதிது...!<br /> <br />//// [முரளியண்ணா கேட்டீகளே நோன்புக்கஞ்சி இதோ]//// <br />என்ன நாலு நாள் கழிச்சா...! <br />நாங்க... உங்களிடம் கேட்டன்னிக்கே "மட்டன் கைமா"வுல பண்ணின... நோன்பு கஞ்சி குடிச்சிட்டுத்தான் உங்களிடம் கேட்டோம்...!<br /> <br />////அனைத்தும் மச்சான் ஸ்பெசல்..//////<br />மலிக்காவுக்கு நல்ல மச்சான் கிடைசிருக்காருப்பா...! பாவம்... அந்த மனுஷ! <br />இந்த வெரைட்டி ஐட்டம் செஞ்சதல்லாம் அவரு... பேரு மலிக்காவுக்கா...? இது கொஞ்சம் ஓவர்தான்...!<br /> <br />/////இது எங்க அண்ணன்வீட்டுக்கு நாங்க நோன்பு திறக்க போயிருந்தபோது வைத்த பதார்த்தங்களை நான் எதார்த்தமாக//// <br />இதுலேயும்... எதுகைமோனையா...! /// பதார்த்தங்களை நான் எதார்த்தமாக///<br />எதார்த்தமாக<br />பக்கத்துவீட்டு <br /> பதார்த்தமுமா...!<br /> <br />//// எங்கள் வீட்டில் செய்த சில [ஏதோ ஏழைக்குதகுந்த எள்ளு உருண்டைபோல்] உணவு வகைகளை உங்களுக்கு விருந்தளிக்க இங்கே கொடுத்துள்ளேன். /////<br /> <br />த... பாருங்க...! <br />மக்களே... மக்களுக்கு மக்களே...!<br />இவங்க "ஏழை"யாமா?<br /> <br />ஏரோப்பிளேனை நாங்க வானத்துல அண்ணாந்து பாத்து... இதுதான் " ஏரோபிளேன்" ன்னு பாக்குற நாங்க கோடீஸ்வரங்க...! <br /> <br />ஏரோப்பிளேனிலேயே குடும்பத்தோட காலையில தமிழ்நாட்டுக்கு வந்து... மாலையில் துபாய் செல்லும் <br />இவங்க "ஏழை"யாமா?<br /> <br />அதவிடுங்க...!<br />///தர்பூதணி. நோன்புக்கஞ்சி. சாம்பார். சம்சா.ஃப்ரைட் ரைஸ். டம்ளிங். கீமாதோசை. பேரிச்சைபழம். பால்சர்பத். கொய்யாஜூஸ், முட்டை, மட்டன்கீமா. லாப்பா, லாப்பா. வாழைக்காய் பச்சி. பெங்களூர் பக்கோடா. வெள்ளரி மற்றும் பழங்கள், ஓட்ஸில் மட்டன்போட்டு நோன்புகஞ்சி, சிக்கன்கட்லெட். உழுந்து போண்டா. கொண்டைக்கடலை கூட்டு, உருலைக்குகிழங்கு ஓட்ஸ் கட்லெட், கீமா மற்றும் ஓட்சில் செய்த மசாலா ஹரீஷ், சிக்கன். இல்லயில்ல கோழி.................. <br /> <br />ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா...! சொல்லி முடிப்பதற்குள் கண்ணக் கட்டுதே... !/// <br /> <br />எந்த ஏழையோட வீட்ல... இத்தனை வெரைட்டி ஐட்டம்...<br /> <br />இவங்க... ஏழையாமா..?<br /> <br />நல்லா இருக்கு... துபாய் நாட்டு நியாயம்...! <br /> <br />அங்க இருக்கிற அரபு மாமன்னர் வீட்லகூட இவ்வளவு வெரைட்டி ஐட்டம் இருக்காது போலிருக்கே...! <br /> <br />நீங்க... ஏழை..?<br />இத... நாங்க நம்பனும்....!<br /> <br />anyhave...<br />நான் கேட்ட நோன்பு கஞ்சி லேட்டா கொடுத்தாலும்... லேட்டஸ்டா "ரமலான் விருந்தே" அளித்த... <br />அதுவும்.../////இருந்தாலும் அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ளேன் அனைவருக்கும் உண்டுகளித்து அச்சோஒ கண்டுகளித்து மகிழுங்கள்///// என அன்பாய், பாசத்துடன் பரிமாறியுள்ள மலிக்காவுக்கு நன்றி...! நன்றி....! நன்றி...!<br /> <br />இப்பதிவும் அருமை..! போடோக்களும் அருமை...! <br /> <br />அதோடு...<br />advance wishes...<br />புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும்...<br />இனிய நண்பர்களுக்கும்... அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்... <br /> <br />இனிமை பெருகட்டும்.... <br />இனி எந்நாளும் தங்கள் வாழ்க்கையில்....எனும் <br />advance "இனிய ரமலான்காஞ்சி முரளிhttp://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.com