tag:blogger.com,1999:blog-3742306051990984576.post432916005762905364..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: காற்றோடு கலந்துஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18308002138032147482009-11-18T17:29:35.693+04:002009-11-18T17:29:35.693+04:00//அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே
காற்றா”டி”நீ இத்...//அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே<br />காற்றா”டி”நீ இத்தனை சுகந்தம் உனக்குள் என்று<br /><br />இதோ கடல்கடந்துவந்தபின்பு<br />உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்<br />சுற்றிவரும்காற்றை சுவாசித்தபின் <br />நீவிடும்மூச்சுக்காற்று எனைவந்து சேர்வதால்//<br /> கவிதை முழுதும் அருமைதான் இருந்தாலும் இருவரிகள் ஆரம்ப அலைகளாச்சே.....<br />ஆஹா அக்கா எப்படிக்கா இப்படி கவிதை எழுதி எல்லார் மனதியும் வருடரீங்க..தோழியின் நியாபகம் வந்துவிட்டது..கவிதையைப்படிக்கும்போது.பெண்களின் தோழமை சிறுகாலம்தான் போலும்.அருமைக்கா கவிதை.koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82766736950293997202009-11-18T16:50:11.618+04:002009-11-18T16:50:11.618+04:00நல்ல கவிதை மலிக்கா , நட்பை பற்றி அழகாக கூறியிருக்க...நல்ல கவிதை மலிக்கா , நட்பை பற்றி அழகாக கூறியிருக்கிறீர்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-34541835576289222742009-11-17T21:55:21.997+04:002009-11-17T21:55:21.997+04:00நல்ல கவிதை
நல்ல நடை
அருமைநல்ல கவிதை <br />நல்ல நடை <br />அருமைthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90416305178808111552009-11-17T21:30:41.965+04:002009-11-17T21:30:41.965+04:00மல்லிக்,காற்றைப்போல ஒரு நட்புக்கவிதை தலைகோதிக் கட...மல்லிக்,காற்றைப்போல ஒரு நட்புக்கவிதை தலைகோதிக் கடக்கிறது அன்போடு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56116678478257325192009-11-17T12:00:12.724+04:002009-11-17T12:00:12.724+04:00நல்ல கவிதைநல்ல கவிதைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33618822511828429872009-11-17T11:48:07.728+04:002009-11-17T11:48:07.728+04:00நன்றுநன்றுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3123996469272902112009-11-17T11:01:10.390+04:002009-11-17T11:01:10.390+04:00/ பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
//எது எப்படியோ.../ பூங்குன்றன் வேதநாயகம் கூறியது... <br />//எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்<br />அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி<br />சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்<br /><br />காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்<br />பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்<br />காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்<br />நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..//<br /><br />இந்த வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.ரொம்ப நல்லா இருக்குங்க உங்க "காற்றோடு கலந்து" படைப்பு."நட்புக்கு மரியாதை" மாதிரி தெரியுது./<br /><br /><br />ஆமாம் தோழமையே, <br />இது நட்புக்கு மரியாதைதான்.<br /><br />நெஞ்சுக்குள் அடைத்துவைத்திருந்த கடந்த ஞாபகங்கள் இன்னும் நிறைய இருக்கு.<br />அப்பப்ப வெளியேவிடலாமுன்னு மிச்சமும் உள்ளது..<br /><br />மிக்க நன்றி. பூங்குன்றன்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79049767976067605552009-11-17T10:42:00.400+04:002009-11-17T10:42:00.400+04:00உங்கள் அன்பும், நட்பின் ஆழமும் நன்கு தெரிகிறது. அர...உங்கள் அன்பும், நட்பின் ஆழமும் நன்கு தெரிகிறது. அருமையான கவிதைS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44242718204169544442009-11-17T10:27:01.197+04:002009-11-17T10:27:01.197+04:00//பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்பட்டுத்தோள்களை உரச...//பூந்தென்றல் தவழ்ந்து வந்து<br />என்பட்டுத்தோள்களை உரசும்போது நீ<br />என் தோளில் சாய்வதுபோல் உணர்கிறேன் –இதே<br />நிலையில்தான் நீயும் எனை நினைப்பாய் என்று நம்புகிறேன்//<br /><br />உங்கள் நட்புள்ளத்திற்கு முதலில் எனது வணக்கங்கள். என்னவொரு சிந்தனை. இறந்தாலும் காற்றின் மூலம் நட்பை சுவாசிக்கலாம். நல்ல கவிதை மலிக்கா...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87190702537542555202009-11-17T10:24:59.248+04:002009-11-17T10:24:59.248+04:00//ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த க...//ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி<br />அங்குமிங்கும் அலைந்த காலத்தை<br />அசைபோட்டுக்கொண்டே அயல்நாட்டில் வசிக்கிறேன்//<br /><br />நட்பிற்கான கவிதையை ரசித்தேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11299324888270045962009-11-17T10:16:39.891+04:002009-11-17T10:16:39.891+04:00நான் தான் முதல் நன்றாக உள்ளதுநான் தான் முதல் நன்றாக உள்ளதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24157843676864803582009-11-17T10:01:21.781+04:002009-11-17T10:01:21.781+04:00//எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்
அதைநீ சு...//எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்<br />அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி<br />சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்<br /><br />காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்<br />பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்<br />காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்<br />நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..//<br /><br />இந்த வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.ரொம்ப நல்லா இருக்குங்க உங்க "காற்றோடு கலந்து" படைப்பு."நட்புக்கு மரியாதை" மாதிரி தெரியுது.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.com