tag:blogger.com,1999:blog-3742306051990984576.post412425265237536750..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ஒளியற்ற விழி!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86401769278884226042010-07-18T10:55:21.232+04:002010-07-18T10:55:21.232+04:00"விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்ட..."விதிபோட்ட முடிச்சில் -சில<br />விழிக்களுக்கு மட்டும்<br />விதிவிலக்கானதே விடியல்<br /><br />காலங்கள் கடக்கிறது<br />கறுமையின் வெறுமையில்<br />காற்றோடு கேட்கிறது<br />கண்ணொளியின் உணர்தல்"<br /><br />அருமையான வரிகள்<br /><br />அவர்களின் ஒருவராய் இருந்து வடித்த கவிதை போல் இருக்கிறது.ஏனென்றால் இக்கவிதை அவர்களின் உணர்வுகளை அழகாக விவரித்து படிப்பவர்களை நெகிழ செய்கிறது.வாழ்த்துகள் சகோதரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-71867410068307845702010-07-18T08:46:18.483+04:002010-07-18T08:46:18.483+04:00ஹேமா கூறியது...
விழிப்பூட்டும் கவிதை தோழி.
அருமை....ஹேமா கூறியது... <br />விழிப்பூட்டும் கவிதை தோழி.<br />அருமை.சிந்திக்காமல் செயல்படவேன்டும்.//<br /><br />ஆமாம் தோழி மிக்க நன்றிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-9825545953951831992010-07-18T08:45:06.589+04:002010-07-18T08:45:06.589+04:00//சிபி.செந்தில்குமார் கூறியது...
வண்ணத்தை பார்க்க...//சிபி.செந்தில்குமார் கூறியது... <br />வண்ணத்தை பார்க்கிறதா?<br />வடிவத்தை பார்க்கிறதா?<br />விளங்காமல்<br />விழிக்கும் இருவிழிகள்-யதார்த்தத்தை கவிதையால் கனக்க வைத்தீர்//<br /><br />வாங்க வாங்க சிபி.<br />தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து இணைந்த்திருங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80133370681307656472010-07-18T08:43:56.576+04:002010-07-18T08:43:56.576+04:00முத்தையா கூறியது...
மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எ...முத்தையா கூறியது... <br />மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.<br />அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.<br />அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//<br /><br />மலிக்கா உங்க கவிதை உலகெங்கும் பரவுமென்பதற்க்கு சிறுதுளீயும் சந்தேகமில்லை.<br /><br />அமெரிக்காவில் கிடைத்த பாராட்டுபோல் இன்னும் உலகெங்கும் கிடைக்கும். இந்த நண்பனின் பிராத்தனையும் ஆசையும் நிறைவேரும்..//<br /><br />அன்பு சகோதரரே! தாங்களின் பாசமான இக்கருத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.<br /><br />உங்களைபோன்றவர்களின் பிராத்தனைகளும் ஊக்கங்களும் நிச்சயம் நல்லகாரியதை வழிநடத்திசெல்லும். இன்ஷாஅல்லாஹ்.<br /><br />ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55264818964407416752010-07-18T08:42:04.820+04:002010-07-18T08:42:04.820+04:00shahulhameed கூறியது...
நாம் காணும் கனவு வெறும் க...shahulhameed கூறியது... <br />நாம் காணும் கனவு வெறும் கருப்பு வெள்ளை (black & white ) தானாம் மனிதர்கள் கலர் கனவு கானமுடியதாம் சுஜாதா புக்கில் படித்த நினைப்பு விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்.//<br /><br />கலர்கலரா கனவில் தெரிவதென்பதல்ல.<br /><br />காக்கா கனவென்றதும் சினிமாபக்கம்போய்விடாதீங்க.<br />மனக்கனவு நம் மனதில் பலவிதமான எண்ணைங்களை நாமே வண்ணங்கள்கொண்டு படைக்கிறோம் அதைதான் கலர்கனவென்றேன்.<br /><br />இது எனக்குத்தெரிந்தவரையில்..<br /><br /><br /><br /> <br /> நாடோடி கூறியது... <br />கவிதை நல்லா இருக்குங்க.... கண்தானம் ஒன்றே இதற்கு ஒரு விடிவாக அமையும்.//<br /><br />நிச்சியமாக ஸ்டீபன்..<br /><br />மிக்க நன்றிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33500581653417755742010-07-18T08:39:06.540+04:002010-07-18T08:39:06.540+04:00முத்து.. கூறியது...
எப்படி மலிக்கா.
உங்களுக்குதான...முத்து.. கூறியது... <br />எப்படி மலிக்கா.<br />உங்களுக்குதான் இப்படியெல்லாம் பிறரின் வேதனைகளை அனுபவித்துதுபோல் எழுதமுடியும்.<br /><br />மனவேதனையாகயிருக்குமா.<br />இதுபோன்றவர்களை நினைத்து.<br /><br />நன்றீ மலிக்கா.//<br /><br />வாங்க முத்து. தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />பிறர் வேதனை உணரதெரியும்போதுதானே நம்மையும் பிறர் உணர்வார்கள். என்று சிறு சுயநலம்தான்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67288112768255381492010-07-18T08:36:54.776+04:002010-07-18T08:36:54.776+04:00seemangani கூறியது...
வெளிச்சத்தில் இருந்து கொண்...seemangani கூறியது... <br />வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருளை தேடும் கண்களுள் வெளிச்சமே வேண்டாத விழிகளின் கவிதை அழகு மல்லிகா அக்கா...ரசித்தேன்.//<br /><br />மிக்க நன்றி கனி.தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17111726291895908232010-07-18T08:34:25.389+04:002010-07-18T08:34:25.389+04:00Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
//காலங்கள் கடக்க...Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />//காலங்கள் கடக்கிறது<br />கறுமையின் வெறுமையில்<br />காற்றோடு கேட்கிறது<br />கண்ணொளியின் உணர்தல்//<br /><br />வரிகள் அருமை<br /><br />கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு.. உங்களுக்கு நல்லநல்ல படமெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறது. படமும் சூப்பர்.<br /><br />மிக்க நன்றி ஷேக் .<br />எல்லாம் கூகிள்கொடுக்கும் பரிசுகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2650280005287308762010-07-18T08:33:00.314+04:002010-07-18T08:33:00.314+04:00இளம் தூயவன் கூறியது...
விதிபோட்ட முடிச்சில் -சில
...இளம் தூயவன் கூறியது... <br />விதிபோட்ட முடிச்சில் -சில<br />விழிக்களுக்கு மட்டும்<br />விதிவிலக்கானதே விடியல்<br /><br />கண்களை பற்றி கவி பாடி பல கண்களை கலங்க வைத்து விட்டிர்கள் சகோதரி.<br /><br />இல்ல்லாதவின் வருத்தம் இருப்போர் உணரவேண்டும் என்பதற்காகத்தான். என்னையுசேர்த்து..<br /><br />மிக்க நன்றி சகோதரரே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84163931849545964902010-07-18T08:31:51.035+04:002010-07-18T08:31:51.035+04:00காஞ்சி முரளி கூறியது...
please... இந்த போட்டோ எடு...காஞ்சி முரளி கூறியது... <br />please... இந்த போட்டோ எடுத்துட்டு..... வேற போட்டோ போடுங்க.//<br /><br />இந்தபோட்டோ கண்டதும்தான் இப்படியொருகவிதை மனதிலோடியது அதான் இதையேபோட்டேன். ஏன் முரளி சரியில்லையா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70500293497246276062010-07-18T08:30:38.131+04:002010-07-18T08:30:38.131+04:00காஞ்சி முரளி கூறியது...
கவிதையின் முதல் வரியே மனத...காஞ்சி முரளி கூறியது... <br />கவிதையின் முதல் வரியே மனதை கனக்க வைத்துவிட்டது... <br /><br />தொடர்ந்த வரிகள் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது...<br /><br />இதில்...<br />///வாழ்கையை பார்க்கமுடியா -தன்<br />வதனத்தை பார்க்கமுடியா<br />வேதனையில் <br />வேகிறது மனச்செல்கள்/// <br />இவ்வரிகளும்... <br /><br />குறிப்பாக "வேதனையில் வேகிறது மனச்செல்கள்" என்ற வரி மிக அற்புதம்...!<br /><br />மனதில் அமிழ்ந்து கிடந்த சோகங்களை தூர்வாரி வெளியேபோட்டுவிட்டது இக்கவிதை...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />விடுமுறையில் இருந்தாலும்...<br />விடாக்கண்டனாய் கவிதையா...!<br />விடாதீர்கள்... keepit up...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....//<br /><br />சந்தோஷம் சகோ. தாங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<br />இதுபோன்ற மனிதங்களைபார்க்கும்போது தானே கலங்கிவிடுகிறது கண்களும் மனதும்.<br /><br />லீவில் இருந்துடுவோமுன்னுதான் 5 6 கவிகளை தானியங்கியில் போட்டுவிடுகிறேன்.அதுவா பப்ளிஸ் ஆகட்டுமுன்னு.<br />அப்பப்பவந்து கருத்துகளைபார்வையிட்டுசெல்கிறேன்.<br /><br />தொட்டுவிட்டோம் தொடர்வதுதானே முறை. இனிவிடுவதாயில்லை..<br /><br />மிக்க மகிழ்ச்சி சகோதரா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57753348221227369412010-07-17T15:25:07.682+04:002010-07-17T15:25:07.682+04:00விழிப்பூட்டும் கவிதை தோழி.
அருமை.சிந்திக்காமல் செய...விழிப்பூட்டும் கவிதை தோழி.<br />அருமை.சிந்திக்காமல் செயல்படவேன்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-39805040120689343752010-07-17T14:51:19.725+04:002010-07-17T14:51:19.725+04:00வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்க...வண்ணத்தை பார்க்கிறதா?<br />வடிவத்தை பார்க்கிறதா?<br />விளங்காமல்<br />விழிக்கும் இருவிழிகள்-யதார்த்தத்தை கவிதையால் கனக்க வைத்தீர்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43405248916673585202010-07-17T11:09:02.955+04:002010-07-17T11:09:02.955+04:00மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும்...மலிக்கா நன்றி. நன்றி நன்றி. எத்தனை முறை சொன்னாலும் தீராது.<br />அதே போல் உங்க வலை தளத்திலும் வெளியிட்டு எல்லா நன்பர்களின், தோழி, தோழர் எல்லாருடைய்ய வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.<br />அமெரிக்காவில் பெட்னாவில் மலிக்கா கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள் ஏராளம்.என்னை விட மல்லிக்கா இன்னும் நன்றாகவே வாசித்திருப்பாங்க. மிக மிக பாராட்டுக்கள். மலிக்கா நான் புகைபடம் உங்களுக்கு மெயிலில் விரைவில் அனுப்புகிறேன். நான் கேம்பிங்கில் இருக்கிறேன். வந்ததும் அனுப்புகிறேன். நன்றி..//<br /><br /> மலிக்கா உங்க கவிதை உலகெங்கும் பரவுமென்பதற்க்கு சிறுதுளீயும் சந்தேகமில்லை.<br /><br />அமெரிக்காவில் கிடைத்த பாராட்டுபோல் இன்னும் உலகெங்கும் கிடைக்கும். இந்த நண்பனின் பிராத்தனையும் ஆசையும் நிறைவேரும்..முத்தையாhttp://alnall2.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76236419071876798112010-07-17T10:02:47.128+04:002010-07-17T10:02:47.128+04:00கவிதை நல்லா இருக்குங்க.... கண்தானம் ஒன்றே இத...கவிதை நல்லா இருக்குங்க.... கண்தானம் ஒன்றே இதற்கு ஒரு விடிவாக அமையும்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23884637522220585112010-07-16T23:44:15.231+04:002010-07-16T23:44:15.231+04:00நாம் காணும் கனவு வெறும் கருப்பு வெள்ளை (black &...நாம் காணும் கனவு வெறும் கருப்பு வெள்ளை (black & white ) தானாம் மனிதர்கள் கலர் கனவு கானமுடியதாம் சுஜாதா புக்கில் படித்த நினைப்பு விவரம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25358190282314227872010-07-16T23:16:11.998+04:002010-07-16T23:16:11.998+04:00அருள்ஜோதி. கூறியது...
விதிபோட்ட முடிச்சில் -சில
வ...அருள்ஜோதி. கூறியது... <br />விதிபோட்ட முடிச்சில் -சில<br />விழிக்களுக்கு மட்டும்<br />விதிவிலக்கானதே விடியல்.//<br /><br />நினைக்கும்போதே நெஞ்சத்தை அடைக்குது மல்லி.<br /><br />நன்றி சொல்லவேண்டும் கண்கள்தந்த கடவுளுக்கு.<br />அவர்களூக்கும் நல்வழிப்பிரக்கவேண்டு..<br /><br />அருமையாநெகிழுவக்கவிதை மலிக்கா,..//<br /><br />வாங்க ஜோதி தங்களின் வருகைக்கும். நெகிழ்வான கருத்துக்கும் மிக்க நன்றி<br /><br />இதுபோன்ற மனிதங்களை பார்க்கும்போது என்னையறியாமல் மனம்கலங்கி கண்கள் கண்ணீரை சொறியும்.<br /><br />இறைவனின் படைப்பில் ஓவ்வொன்றும் ஒருவிதங்களென எண்ணிக்கொள்வேன்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8119688643533203942010-07-16T23:12:09.248+04:002010-07-16T23:12:09.248+04:00வெறும்பய கூறியது...
நல்ல உணர்சிக் கவிதை...
கலிக...வெறும்பய கூறியது... <br />நல்ல உணர்சிக் கவிதை... <br /><br />கலிகால யுகத்தில்<br />கண்ணிருந்தும்<br />குணத்தளவில்<br />குருடனாயிப்பதைவிட<br /><br />குருடனாயிருந்து<br />காலத்தை கழிப்பதே மேலென<br />கருதுக்கும் சொன்னாலும்<br />கலங்குகிறது நெஞ்சம்//<br /><br /><br />அருமையான வரிகள்,..///<br /><br />மிக்க நன்றி வெறும்பய,அவர்களே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1463058276374344642010-07-16T23:07:12.833+04:002010-07-16T23:07:12.833+04:00எப்படி மலிக்கா.
உங்களுக்குதான் இப்படியெல்லாம் பிறர...எப்படி மலிக்கா.<br />உங்களுக்குதான் இப்படியெல்லாம் பிறரின் வேதனைகளை அனுபவித்துதுபோல் எழுதமுடியும்.<br /><br />மனவேதனையாகயிருக்குமா.<br />இதுபோன்றவர்களை நினைத்து.<br /><br />நன்றீ மலிக்கா...முத்து..http://alinall.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75944099454118972162010-07-16T20:26:02.731+04:002010-07-16T20:26:02.731+04:00வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருளை தேடும் கண்களுள...வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருளை தேடும் கண்களுள் வெளிச்சமே வேண்டாத விழிகளின் கவிதை அழகு மல்லிகா அக்கா...ரசித்தேன்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5248337695333577322010-07-16T17:49:42.081+04:002010-07-16T17:49:42.081+04:00//காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு...//காலங்கள் கடக்கிறது<br />கறுமையின் வெறுமையில்<br />காற்றோடு கேட்கிறது<br />கண்ணொளியின் உணர்தல்//<br /><br />வரிகள் அருமை<br /><br />கவிதை ரொம்ப சூப்பரா இருக்கு.. உங்களுக்கு நல்லநல்ல படமெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறது. படமும் சூப்பர்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48259052741626392962010-07-16T15:38:00.420+04:002010-07-16T15:38:00.420+04:00விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
வி...விதிபோட்ட முடிச்சில் -சில<br />விழிக்களுக்கு மட்டும்<br />விதிவிலக்கானதே விடியல்<br /><br />கண்களை பற்றி கவி பாடி பல கண்களை கலங்க வைத்து விட்டிர்கள் சகோதரி.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-67915473659984502922010-07-16T15:27:34.928+04:002010-07-16T15:27:34.928+04:00please... இந்த போட்டோ எடுத்துட்டு..... வேற போட்டோ ...please... இந்த போட்டோ எடுத்துட்டு..... வேற போட்டோ போடுங்க..!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-53850653713664130372010-07-16T15:24:19.202+04:002010-07-16T15:24:19.202+04:00கவிதையின் முதல் வரியே மனதை கனக்க வைத்துவிட்டது... ...கவிதையின் முதல் வரியே மனதை கனக்க வைத்துவிட்டது... <br /><br />தொடர்ந்த வரிகள் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது...<br /><br />இதில்...<br />///வாழ்கையை பார்க்கமுடியா -தன்<br />வதனத்தை பார்க்கமுடியா<br />வேதனையில் <br />வேகிறது மனச்செல்கள்/// <br />இவ்வரிகளும்... <br /><br />குறிப்பாக "வேதனையில் வேகிறது மனச்செல்கள்" என்ற வரி மிக அற்புதம்...!<br /><br />மனதில் அமிழ்ந்து கிடந்த சோகங்களை தூர்வாரி வெளியேபோட்டுவிட்டது இக்கவிதை...<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />விடுமுறையில் இருந்தாலும்...<br />விடாக்கண்டனாய் கவிதையா...!<br />விடாதீர்கள்... keepit up...!<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58456356675453296732010-07-16T14:01:47.520+04:002010-07-16T14:01:47.520+04:00விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
வி...விதிபோட்ட முடிச்சில் -சில<br />விழிக்களுக்கு மட்டும்<br />விதிவிலக்கானதே விடியல்.//<br /><br />நினைக்கும்போதே நெஞ்சத்தை அடைக்குது மல்லி.<br /><br />நன்றி சொல்லவேண்டும் கண்கள்தந்த கடவுளுக்கு.<br />அவர்களூக்கும் நல்வழிப்பிரக்கவேண்டு..<br /><br />அருமையாநெகிழுவக்கவிதை மலிக்காஅருள்ஜோதி.http://linall20.blogspot.com/noreply@blogger.com