tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4095882027579690443..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: என்னடி உலகமிது!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70263884439706560002010-06-06T22:45:55.018+04:002010-06-06T22:45:55.018+04:00நல்ல கவிதை. தெளிவான வரிகள், ஆனால் இதற்கு மேல் ஒன்ற...நல்ல கவிதை. தெளிவான வரிகள், ஆனால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாத நம் கோழைத்தனத்தை என்ன செய்ய?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10139467056287974302010-04-08T16:31:59.539+04:002010-04-08T16:31:59.539+04:00என்னடி கவிதையிது????மலிக்கா அக்கா இது மரியாதை குறை...என்னடி கவிதையிது????மலிக்கா அக்கா இது மரியாதை குறைவான 'டி'யல்ல.வியப்பு!<br />அருமையான எழுத்துக்கள்.கொயினிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40480421945658235882010-04-08T02:03:01.109+04:002010-04-08T02:03:01.109+04:00மிக அருமையாக எழுதியிருக்கிறீங்கள் மலிக்கா. நல்ல கவ...மிக அருமையாக எழுதியிருக்கிறீங்கள் மலிக்கா. நல்ல கவிதை. படித்து முடிக்கையில் என் இதயமும் சுட்டுவிட்டது....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15862697473086721992010-04-05T10:41:43.075+04:002010-04-05T10:41:43.075+04:00"நீரோடை" புதிய போட்டோ சூப்பர்....
இது....."நீரோடை" புதிய போட்டோ சூப்பர்.... <br />இது... இதுதான்... உண்மையான "நீரோடை".. <br /><br />'ஹிகூ'வில் <br /><br />ஹய்...<br />நீரோடையில் - ஓர் <br />"நீரோடை"....<br /><br />நாங்களும் கவிஞர்தானுங்கோ.... (அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க...)<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-15604135001156500902010-04-05T05:19:46.652+04:002010-04-05T05:19:46.652+04:00செவ்வியல் (classic) தரத்தில் கவிதை இருக்கிறது. தொ...செவ்வியல் (classic) தரத்தில் கவிதை இருக்கிறது. தொடர்ந்து எழுதுக.<br />கவிஞர்கள் பாமா, சல்மா, லீனா மணிமேகலை போன்றவர்களை வாசிப்பது கவிதைத் தளத்தில் மென்மேலும் பிரகாசிக்க உதவும்!<br />இன்ஷா அல்லாஹ் :))Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19669174194082020002010-04-04T21:04:54.803+04:002010-04-04T21:04:54.803+04:00நரகல் நிகழ்வுகளை வலியுடன் கவிபுனைந்து இருக்கிறீர்க...நரகல் நிகழ்வுகளை வலியுடன் கவிபுனைந்து இருக்கிறீர்கள்<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47303091921784714102010-04-04T20:16:47.972+04:002010-04-04T20:16:47.972+04:00வேதனையாக இருக்கிறது மலிக்கா.விசாரணை என்ற பெயரில் ஓ...வேதனையாக இருக்கிறது மலிக்கா.விசாரணை என்ற பெயரில் ஓராயிரம் முறைகள் கொடுமைப்படுகிறாள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-7031496189196765252010-04-04T19:51:21.801+04:002010-04-04T19:51:21.801+04:00ஹுஸைனம்மா கூறியது...
வழக்கு போட தைரியம் இருந்த பெ...ஹுஸைனம்மா கூறியது... <br />வழக்கு போட தைரியம் இருந்த பெண், கடைசியில் நொந்து தற்கொலை செய்துகொண்டாள் என முடிக்காமல், தன் முயற்சியில் வென்றாள்னு முடிச்சுருக்கலாம் மலிக்கா. அட்லீஸ்ட் படிக்கிறதுக்காவது நம்பிக்கையூட்டும் விதமா இருந்திருக்கும்//<br /><br />நம்பிக்கை சிலநேரங்களில் சருக்கிவிடும்போது இப்படியாகிவிடுகிறது என்பதை சுட்டிக்காட்டவே அப்படி முடித்தேன் ஹுசைனம்மா.[நிறைய இடங்களில் இதுதானே முடிவாக இருக்கிறது கோலைகளாகிவிடுகிறார்கள் தன்மேலேயே இருக்கும் நம்பிக்கை இழந்து]<br /><br />ஆனாலும் தன்னம்பிக்கையை இழந்துவிடும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது சரியல்ல.<br />தற்கொலை செய்தபின் தன்னையாரும் தவறாக நினைக்கமாட்டாரகள் அப்படியே நினைத்தாலும் நமக்கு தெரியவாப்போகிறது என்ற தவறான கருத்தே இதற்கு காரணம்.<br /><br />தற்கொலை எந்தவிதத்திலும் சரியானதேயல்ல.<br />பூமிக்கு வந்துவிட்டோம் எதுவாக ஆனாலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவோம் என்ற எண்ணமிருந்தால் போதும் சாதித்து நிற்கலாம் வாழ்க்கையையும் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களையும்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5146232325999718682010-04-04T19:44:42.226+04:002010-04-04T19:44:42.226+04:00/அஹமது இர்ஷாத் கூறியது...
//எங்கிருந்தோ ஒரு
ஓநாய.../அஹமது இர்ஷாத் கூறியது... <br />//எங்கிருந்தோ ஒரு <br />ஓநாயின் ஊளை கேட்டது <br />அது <br />மனச்சாட்சியுள்ள மனித <br />மனச்செவியை மட்டும் <br />சுட்டது..//<br /><br />நச் வரி/<br /><br />மிக்க நன்றி இர்ஷாத்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-8581985424801975892010-04-04T19:44:06.863+04:002010-04-04T19:44:06.863+04:00மின்மினி கூறியது...
வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இ...மின்மினி கூறியது... <br />வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இப்படி எத்தனை எத்தனை பெண்களின் கண்ணீரில் ஒரு காவியமே.. நல்ல அருமையான கவிதை மலிக்கா அக்கா./<br /><br />ஆங்காங்கே இதுபோன்று அல்லப்படும் அவதிப்படும் பெண்களின் நிலை என்றுமாறுமோ என்று ஆதங்கம்தான் படமுடிகிறது மின்மினி<br /><br />//மனம் கல்லாய் போன<br />மனிதனிடமிருந்து<br />வந்தது வார்த்தைகள்<br />கல் தடுக்கிவிட்டதென//<br /><br />மிக அழகான கவிதை<br /><br /><br /><br /> <br /> //மின்மினி கூறியது... <br />அருமையான கவிதை..வாழ்த்துகள் மலிக்கா//<br /><br />அன்பானன் கருத்துக்கும் அழகான கவிதைக்கும் மனநிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி மின்மினிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13311492007473357362010-04-04T19:42:03.031+04:002010-04-04T19:42:03.031+04:00/சுல்தான் கூறியது...
யார் எப்படிப் போனால் என்ன? ந.../சுல்தான் கூறியது... <br />யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு சூடான செய்திகள் வேண்டும். நாளை சூடான செய்திகளில் நாமும் இடம் பெறக்கூடும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை//<br /><br />நிச்சியம் இன்று அவர் நாளை நாம் அது எதுவாகவும் இருக்கலாம் நமக்கென்ன என்னும் பட்சத்தில் நமக்கென்று ஒன்று வரும்போது நாமும் அவருக்கு நமக்கென்ன.<br /><br />மிகுந்த மகிழ்ச்சி<br />இருமுறை சொல்லிக்கிறேன் தாங்களுக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12335452988664764512010-04-04T19:39:01.947+04:002010-04-04T19:39:01.947+04:00mythees கூறியது...
அருமை ....//
நன்றி மைதீஸ்..
...mythees கூறியது... <br />அருமை ....//<br /><br />நன்றி மைதீஸ்..<br /><br />//நாடோடி கூறியது... <br />வலியுடைய வலிமையான கவிதை//<br /><br />மிக்க நன்றி ஸ்டீபன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59548162137290605682010-04-04T19:37:44.248+04:002010-04-04T19:37:44.248+04:00வாக்குமூலம் கூறியது...
மனிதன் மனிதனை நேசிக்கக் கற...வாக்குமூலம் கூறியது... <br />மனிதன் மனிதனை நேசிக்கக் கற்றுக் கொண்டாலே ஒழிய இறைவனை நேசித்து இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வருமென்று நான் நம்ப வில்லை.இறைவனின் பெயரால் தான் பல தில்லுமுல்லுகளை நம் சமூகம் நடத்திப் போகிறது. ஆயினும் உலக ஒழுங்கிற்காக இறைவனையாவது நாம் தொழுது நல்லவர்களாக முயற்சித்தல் அவசியமாகிறது. உங்கள் கவிதைக்கு என் வாழ்த்து.<br />ரமோனா.//<br /><br />இறைவனை புரியாமலும். இறைவனை நேசிக்கத்தெரியாதவர்களுமே தவறுகளின் பக்கமும் பாதகச்செயல்களில் பக்கமும் தன்னை செலுத்திக்கொண்டிருப்பார்.<br />தில்லுமுல்லு இறைவனின் பெயரில் செய்பருக்கு நிச்சயம் தண்டனை உண்டு. <br /><br />உலக ஒழுங்கிற்காக மட்டும்மல்ல தன்னை ஒழுக்கமாக வைத்துக்கொண்டாலே இவ்வுலகம் தன்னைப்பார்த்து கற்றுக்கொள்ளட்டும் என்பது என்கருத்து.<br /><br />ரமோனா. தாங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54472639153622506132010-04-04T19:33:25.756+04:002010-04-04T19:33:25.756+04:00S Maharajan கூறியது...
//இதுவா மனிதயினம்
இதுவா ம...S Maharajan கூறியது... <br />//இதுவா மனிதயினம் <br />இதுவா மனித குணமென்று <br />எங்கிருந்தோ ஒரு <br />ஓநாயின் ஊளை கேட்டது <br />அது <br />மனச்சாட்சியுள்ள மனித <br />மனச்செவியை மட்டும் <br />சுட்டது//<br /><br />வலியுள்ள கவிதை <br />இதுவே ஒரு கதை சொல்கிறது./<br /><br />தொடர் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி மகராஜன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43367802170752252672010-04-04T19:32:39.368+04:002010-04-04T19:32:39.368+04:00ஜெய்லானி கூறியது...
இதனாலேயே பல பெண்கள் நடந்ததை வ...ஜெய்லானி கூறியது... <br />இதனாலேயே பல பெண்கள் நடந்ததை வெளியில் சொல்லவே பயப்படறாங்க. அந்த பெண்ணின் மனநிலையை மனதில் கொண்டு பத்திரிக்கைகள் போட்டோ போடுவதை தவிர்கலாம். மாட்டியவனுக்கு ஒரே தண்டனைதான் பொது இடத்தில் தூக்கு . நோ.. பரிதாபம் + கருனை + சிறை = மக்கள் பார்த்து திருந்தனும்.<br /><br />மிகசரியாக சொன்னீர்கள் ஜெய்லானி.<br />கருணையென்பது மனிதருக்கு மட்டுமே! மனிதருகுள் ஒளிந்திருக்கும் மிருகத்துக்கல்ல!<br /><br />இதை மிருகம் கேட்டால் அவனோடு என்னை ஒப்பிடாதே என உரக்ககத்தும் இல்லையா ஜெய்லானி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51401468277672917092010-04-04T19:30:28.341+04:002010-04-04T19:30:28.341+04:00seemangani கூறியது...
//தீர்ப்பெழுதும் முன்பே
தன...seemangani கூறியது... <br />//தீர்ப்பெழுதும் முன்பே <br />தன்தேகம் முழுதும் <br />தீ யிற்கு இரையாக்கி <br />தனக்குத் தானே <br />தீர்ப்பெழுதிக்கொண்டாள்//<br /><br />அருமை ....வாழ்த்துகள்...\<br />கவிதை படித்ததும் வேதனை தீயில் வெந்து போகிறது மனது...விடிவு எப்போது???//<br /><br />விடியுமென காத்திருப்போருக்கு விடிவு பிறக்க வேண்டுவோம்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீமாங்கனி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82265643513941250862010-04-04T19:28:47.233+04:002010-04-04T19:28:47.233+04:00/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
ம்ம்......ஒரு கதைய.../சைவகொத்துப்பரோட்டா கூறியது... <br />ம்ம்......ஒரு கதையே சொல்லுது இந்த கவிதை//<br /><br />முதல் வருகைக்கும். ம்ம் கருத்துக்கும் மிக்க நன்றி சை.கொ. ப.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51993185010247965522010-04-04T18:21:41.035+04:002010-04-04T18:21:41.035+04:001st is not good... so
please publish this "ka...1st is not good... so<br />please publish this "karuthurai"<br /> <br />முதல் பாராவிலேயே முடிவினை (climax) சொல்லிவிட்டீர்கள்... <br />எங்கெனமெனில்.... <br />////வஞ்சிக்கப்பட்ட .... பேதை பெண்ணொருத்தி..... வாழ்வும் தொலைந்தது////<br /><br />அடுத்த பாராவிலே.. <br />///குன்றிபோனது மனம்.... <br />குமுறியழுதது மனம்///<br />அப்பெண்ணின் மனவேதனையை... எப்படி இப்படி?<br /> <br /><br />////பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும் கேள்விகளும் <br />காதையும் கண்ணையும் கூச....<br />காற்றில்விடப்பட்டது மானம்... கலங்கியது மனம்////<br /> <br />அந்த பத்திரிக்கைக்காரர்களின் வீட்டுச் சம்பவத்தை <br />இப்படி வெளியிடுவார்களா? அல்லது Baner Newsஆக போடுவார்களா....? <br />பத்திரிக்கைக்காரர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்....<br /> <br />///இரவு விடிய.... இருட்டு முடியும்முன்னே... வெட்டவெளிச்சமானது.... இருட்டில்... இவளுக்கு நடந்தகொடுமை..... முதன்மைச் செய்தியாய்!/// <br /> <br />ஜனகராஜ் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் "மலிக்கா..! எப்படி...இப்படி..? என்னமப்போங்க..! கலக்குறீங்க...!" <br /> <br />'இ' என்ற எழுத்தைக் கொண்டு எதுகைமோனையுடன் வார்த்தைகள் சரளமாய்... <br />இதுக்கே ஓர் சபாஷ்...! <br /> <br />////தீர்ப்பெழுதும் முன்பே.... தன்தேகம் முழுதும்.... தீ யிற்கு இரையாக்கி.... <br />தனக்குத் தானே.... தீர்ப்பெழுதிக்கொண்டாள் ////<br /> <br />தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக <br />நீதிமன்றத்திற்கு சென்ற அவள்....<br />நீதி கிடைக்கும் முன்பே...<br />அநீதியாய் <br />'தீ'யிட்டுக் கொண்டாள்....<br />இதற்கு யார் காரணம்?<br /> <br />உளமார வருத்தப்பட வேண்டியவர்கள்...<br />ஊர் முழுவதும் பரப்பிவிட்டனர்...<br /> <br />யார் குற்றவாளி... <br />"பத்திரிகை தர்மம்"எனும் போர்வையில் உலவுபவர்கள்தான்...<br /> <br />//இதுவா மனிதயினம்.... இதுவா மனித குணமென்று... எங்கிருந்தோ ஒரு.... <br />ஓநாயின் ஊளை கேட்டது////<br /> <br /> நீங்கள் மனிதர்களா? என பிணங்களைத் தின்னும் ஓர் ஓநாயே ஊளையிட்டது என்றால் கொடிதிலும்கொடிய கொடுமை.... <br /> வலியின் வார்த்தைகள் இவை கவியே... <br /> <br />அவ்வூளைக்கு பதில்...?<br />//மனச்சாட்சியுள்ள மனித மனச்செவியை மட்டும் சுட்டது// இந்த வரிகள்தான் கவனிக்கவேண்டிய வரிகள்.... <br /> <br />எல்லோர் காதிலும் விழவில்லை... சுடவில்லை... <br />மனசாட்சியுள்ளவனை மட்டுமல்ல... அவன் மனச் செவியையும் சுட்டது... <br />சுபெர்ப்...!<br />சரி..! <br />அவன் யார்? எங்கேயிருக்கிறான்? <br /> <br />கலைவாணர் என்.எஸ்.கே. சொன்னதைப்போல "எங்கே தேடுவேன்... மனசாட்சியுள்ளவனை எங்கே தேடுவேன்.." என தேடி துழாவ வேண்டியதுதான்.<br /><br /><br />///இன்றையகாலத்தில் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும், அதிகமதிகம் பேசப்பபடுபவை இவைகளே! யாரைச்சொல்லி நோவது! <br />மனிதன் மனசாட்சியை மறந்ததாலா? இல்லை தான் மனிதன் என்பதையே மறந்ததாலா?]///<br /> <br />மேற்சொன்ன தங்களின் வரிகளைப்பற்றி சொல்லவேண்டுமானால்...<br /> <br /> ஒருவனுடைய வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...<br /> <br />"அன்பும்<br />பாசமும்<br />மனிதமும்<br />மாண்பும்<br />மனிதாபிமானமும்<br />மனிதநேயமும்<br />மரித்துப்போய்........" ........................என்றும்; <br /> <br /> <br />'மனிதம்<br />மறைந்துவிட்டதா..? - இல்லை<br />மரித்துவிட்டதா..?" .......................என்றும் <br /> <br />"புரையோடிய<br />புற்றுநோய் கண்டு<br />புதைந்துவிட்டதா...?<br />மனிதாபிமானமும்.....<br />மனித நேயமும்...." ..........................என்றும்<br /> <br />"எங்கு<br />திரும்பினாலும்<br />அலையும் நாயாய்....<br />நயவஞ்சக நரியாய்...<br />அபகரிக்கும் வன்புலியாய்....<br />பிணம் தின்னும் கழுகாய்...<br />இருட்டில் உலவும் பேயாய்...<br />மிருக குணங்களுடன் 'மனிதன்'..."................ என்றும் <br /> <br />இயற்கையை எதிர்த்து...<br />செயற்கையாய்..<br />மனிதாபிமானமும்<br />மனிதநேயமும் <br />மறந்த -<br />மனதளவில் <br />மரித்துப்போன.......<br />மூளைச் செயலிழந்த <br />மனிதனாகிவிட்டான் இன்றைக்கு.... .............. என்றும் வடித்த சாரி... படித்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...<br /> <br />(ஹி.... ஹி... ஹி... அந்த 'ஒருவன்' அடியேன்தான்... <br />எனது கவிதைகளில் 'மனிதம்' என்ற வரிகளை <br />தேர்ந்தெடுத்து தங்கள் பின்னூட்டத்திற்கு)<br /> <br /> <br />மொத்தத்தில்....<br /> <br />SUPER கவிதை..... <br />அதோடு <br />வலியுள்ள (மனம்) - <br />வலிமையுள்ள (சமூகத்தை சுட்டெரிக்கும்)<br />வரிகள் கொண்ட கவிதை...<br /><br />வாழ்த்துக்கள்...<br /> <br />நட்புடன்....<br />காஞ்சி முரளி.........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73990639513855457702010-04-04T16:00:06.107+04:002010-04-04T16:00:06.107+04:00வழக்கு போட தைரியம் இருந்த பெண், கடைசியில் நொந்து த...வழக்கு போட தைரியம் இருந்த பெண், கடைசியில் நொந்து தற்கொலை செய்துகொண்டாள் என முடிக்காமல், தன் முயற்சியில் வென்றாள்னு முடிச்சுருக்கலாம் மலிக்கா. அட்லீஸ்ட் படிக்கிறதுக்காவது நம்பிக்கையூட்டும் விதமா இருந்திருக்கும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-89003145416822768232010-04-04T11:17:35.563+04:002010-04-04T11:17:35.563+04:00//எங்கிருந்தோ ஒரு
ஓநாயின் ஊளை கேட்டது
அது
மனச்ச...//எங்கிருந்தோ ஒரு <br />ஓநாயின் ஊளை கேட்டது <br />அது <br />மனச்சாட்சியுள்ள மனித <br />மனச்செவியை மட்டும் <br />சுட்டது..//<br /><br />நச் வரி...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42009243422824768992010-04-04T10:32:02.310+04:002010-04-04T10:32:02.310+04:00அருமையான கவிதை..வாழ்த்துகள் மலிக்காஅருமையான கவிதை..வாழ்த்துகள் மலிக்காமின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13255635781777380012010-04-04T10:15:58.703+04:002010-04-04T10:15:58.703+04:00வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இப்படி எத்தனை எத்தனை ப...வலிகள் சங்கமிக்கும் கவிதை.. இப்படி எத்தனை எத்தனை பெண்களின் கண்ணீரில் ஒரு காவியமே.. நல்ல அருமையான கவிதை மலிக்கா அக்கா.<br /><br />மனம் கல்லாய் போன<br />மனிதனிடமிருந்து<br />வந்தது வார்த்தைகள்<br />கல் தடுக்கிவிட்டதெனமின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16271142882848196622010-04-04T10:14:51.988+04:002010-04-04T10:14:51.988+04:00வலியுடைய வலிமையான கவிதை..வலியுடைய வலிமையான கவிதை..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-13879048951671241182010-04-04T10:10:14.354+04:002010-04-04T10:10:14.354+04:00யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு சூடான செய்திகள் ...யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு சூடான செய்திகள் வேண்டும். நாளை சூடான செய்திகளில் நாமும் இடம் பெறக்கூடும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. நல்ல கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3681828243746657272010-04-04T09:10:53.939+04:002010-04-04T09:10:53.939+04:00அருமை ....அருமை ....Mytheeshttps://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.com