tag:blogger.com,1999:blog-3742306051990984576.post4044669799596220560..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: எனக்குப்பிடித்த பத்து பெண்கள் [தொடரோ தொடர்]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88884013920486072202010-03-18T09:04:47.302+04:002010-03-18T09:04:47.302+04:00/ஸ்வாமி ஓம்சைக்கிள் கூறியது...
நல்ல தேர்வுகள் (கன.../ஸ்வாமி ஓம்சைக்கிள் கூறியது... <br />நல்ல தேர்வுகள் (கனிமொழி தவிர)<br /><br />சகோதரர் காஞ்சி முரளிக்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தரலாம். இந்த அளவிற்கு புகழ் பாட அவர்கள் கட்சியில் கூட ஆள் இல்லை.<br /><br />ஸ்வாமி//<br /><br />வருக வருக ஸ்வாமிஜி. முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..<br /><br />இந்த இடுகை தனக்குபிடித்த பத்து பெண்களை அடையளமிடச்சொன்னதினால்.<br />ஆதலால் எனதனாலோ ஒன்றால் எனக்கு பிடித்த [இதில் அரசியல், குடும்பம், தனிப்பட்டகுணநலன்கள், என எதுவுமே நமக்கு தெரியாது தெரியவும் வேண்டாம்.]பெயர்களை சொல்லியுள்ளேன். எனக்கு பிடித்தவர்களை மற்றவர்களுக்கும் பிடித்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. அவரவர்களுக்கு எது! யார்?பிடிக்குமோ அதுவே அவரவர்விருப்பம் இல்லையா ஸ்வாமிகளே! <br /><br />இதில் ஏதேனும் மனவருந்தும்படி எழுதியிருந்தால பொருந்திக்கொள்ளவும்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56127968843138341152010-03-18T08:55:11.212+04:002010-03-18T08:55:11.212+04:00யாதவன் கூறியது...
பத்தாவது நல்ல சாய்ஸ்..
மிக்க ந...யாதவன் கூறியது... <br />பத்தாவது நல்ல சாய்ஸ்..<br /><br />மிக்க நன்றி யாதவன். எங்கே ரொம்பநாளா அளைக்காணோம்..<br /><br /><br /><br /> <br /> சாரதாவிஜயன் கூறியது... <br />உன் தேர்வுகள் அருமை.மொத்ததில் பாசத்தையும் அன்பையும் விரும்புகிறவள் நீ சரிதானேமா. <br /><br />தங்கையாக ஆனவள் கொடுதுவைத்தவள்..//<br /><br />ரொம்ப சந்தோஷம்மா. நீங்க கிடைக்கவும் கொடுதுதான் வைத்திருக்கவேண்டும் இல்லயாமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46517236731889647912010-03-17T11:22:12.485+04:002010-03-17T11:22:12.485+04:00நம்மை நமக்குப் பிடிக்கணும்னு சொல்லி பத்துக்கு பத்த...நம்மை நமக்குப் பிடிக்கணும்னு சொல்லி பத்துக்கு பத்து மார்க்கு வாங்கிட்டே மலிக்கா அருமை மாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86963942182704310672010-03-16T14:01:14.103+04:002010-03-16T14:01:14.103+04:00நல்ல தெரிவு
வாசித்தேன்
அறிந்துகொண்டேன்...நல்ல தெரிவு <br />வாசித்தேன்<br />அறிந்துகொண்டேன்...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58959637790826965972010-03-15T19:19:45.124+04:002010-03-15T19:19:45.124+04:00நல்ல தேர்வு. அதுவும் பத்தாவது நபர் மிகவும் நல்ல தே...நல்ல தேர்வு. அதுவும் பத்தாவது நபர் மிகவும் நல்ல தேர்வு. அருமையான இலக்கியவாதி. வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-3574619655721859432010-03-15T16:10:55.427+04:002010-03-15T16:10:55.427+04:00நல்ல தேர்வுகள். தன்னையும் நேசித்தால்தான் வாழ்வு சி...நல்ல தேர்வுகள். தன்னையும் நேசித்தால்தான் வாழ்வு சிறக்கும். உண்மை!!<br /><br />திருமதி.சாந்தா, திருமதி. ஜானகி அவர்களைப் பற்றி இப்பத்தான் தெரிந்துகொண்டேன். மேலும் விவரங்கள் கிடைக்கும் தளங்கள் தந்திருக்கலாம். <br /><br />அரசியல் சார்பு அல்லாமல் பார்த்தால், கனிமொழி எளிமையானவர்தான்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25636921992680655512010-03-15T12:55:40.587+04:002010-03-15T12:55:40.587+04:00நல்ல செலக்ஷன், உங்களுக்கு பிடித்த அந்த பத்து பேரி...நல்ல செலக்ஷன், உங்களுக்கு பிடித்த அந்த பத்து பேரில் அன்னை தெரசா, பாத்திமா[ரலியல்லாஹு அன்ஹா]மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.Abu Khadijahhttps://www.blogger.com/profile/02463522260155199514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38124368670891319622010-03-15T11:51:03.824+04:002010-03-15T11:51:03.824+04:00புலவன் புலிகேசி கூறியது...
பத்து கொஞ்சம் இடிக்குதே...புலவன் புலிகேசி கூறியது...<br />பத்து கொஞ்சம் இடிக்குதே..<br /><br /><br /><br />என்ன இடிக்குது புலி முறமா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46157515533256351152010-03-15T11:51:03.825+04:002010-03-15T11:51:03.825+04:00ஆகா நான் ஏற்கனவே படிச்சேன், ஆனா பின்னூட்டம் போட மற...ஆகா நான் ஏற்கனவே படிச்சேன், ஆனா பின்னூட்டம் போட மறந்துட்டேன். மன்னிக்கவும். அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிவு போட்டுவிட்டேன். மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56907647918764602142010-03-15T08:59:08.327+04:002010-03-15T08:59:08.327+04:00Hello Friend, Hope everything is fine.
I am a re...Hello Friend, Hope everything is fine. <br />I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you<br /><br /> <br />Meharunnisha<br />Doctoral Candidate<br />Dept of Psychology<br />Bharathiar University<br />Coimbatore - 641046<br />Tamil Nadu, India<br />meharun@gmail.com <br /> <br /> <br />(Pls ignore if you get this mail already)Happy Smileshttps://www.blogger.com/profile/00092525043666091859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-10213303010310446332010-03-15T02:32:14.731+04:002010-03-15T02:32:14.731+04:00பத்து கொஞ்சம் இடிக்குதே...பத்து கொஞ்சம் இடிக்குதே...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22484419793283138172010-03-14T23:17:31.868+04:002010-03-14T23:17:31.868+04:00கூப்பிட்டுவிட்டு சும்மா இருந்தா போதுமா ?? அப்படியே...கூப்பிட்டுவிட்டு சும்மா இருந்தா போதுமா ?? அப்படியே என் வீட்டையும் கொஞ்ஜம் பாருங்க!!!<br />http://kjailani.blogspot.com/2010/03/blog-post_14.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42604829791640614212010-03-14T22:50:59.585+04:002010-03-14T22:50:59.585+04:00Different approach. :-)Different approach. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47778777982077632932010-03-14T20:03:01.454+04:002010-03-14T20:03:01.454+04:00பத்து பெண்களும் நல்ல தெரிவுகள்பத்து பெண்களும் நல்ல தெரிவுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16316579343557481762010-03-14T17:29:52.469+04:002010-03-14T17:29:52.469+04:00அந்த பத்தாவது நபர் ஒரு கவிஞர்தானே.அந்த பத்தாவது நபர் ஒரு கவிஞர்தானே.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56267775478055103692010-03-14T16:11:12.867+04:002010-03-14T16:11:12.867+04:00ஆஹா என்னையும் கோத்து விட்டுட்டீங்களா? ம்ம் பிடித்த...ஆஹா என்னையும் கோத்து விட்டுட்டீங்களா? ம்ம் பிடித்த பெண்கள் தானே நிறைய பேர் இருக்க்காங்க போட்டுட்டா போச்சு<br /><br /><br />நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பெண்களும் சூப்பர்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48862009054497106522010-03-14T14:17:58.229+04:002010-03-14T14:17:58.229+04:00ஊனம் மனசில் இல்லாமலிருந்தால் போது உடலில் இருந்தால்...ஊனம் மனசில் இல்லாமலிருந்தால் போது உடலில் இருந்தால் இதுகுறையில்லை என நிரூபித்திருக்கும் பெண்மனி நிச்சியம் பாராட்டவேண்டும்.கார்த்திக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11964798936171747352010-03-14T13:14:28.777+04:002010-03-14T13:14:28.777+04:00சுவாமிக்கு நன்றி...!
சாந்தா அம்மையாரைப்பற்றி நான் ...சுவாமிக்கு நன்றி...!<br />சாந்தா அம்மையாரைப்பற்றி நான் சொன்னதற்கு..? ......!<br /><br />என் கருத்துக்கள் என்றும் யாரையும் சார்ந்தல்ல...<br />"உண்மையை உள்ளபடி ஊருக்குரைப்பதுதான்"..... <br />இதில்...! விருப்பு வெறுப்பின்றி......<br /><br />நட்புடன்....<br />காஞ்சி முரளி.......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-76101216021693306102010-03-14T13:13:26.877+04:002010-03-14T13:13:26.877+04:00//என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிட...//என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிடித்ததாலதான் மற்றவங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப்பிடிக்கிறது.//<br /><br />அது பாயிண்ட்.<br /><br />தேர்வுகள் அருமை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60972376865458018932010-03-14T12:13:10.125+04:002010-03-14T12:13:10.125+04:00நல்ல தேர்வுகள் (கனிமொழி தவிர)
சகோதரர் காஞ்சி முரள...நல்ல தேர்வுகள் (கனிமொழி தவிர)<br /><br />சகோதரர் காஞ்சி முரளிக்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தரலாம். இந்த அளவிற்கு புகழ் பாட அவர்கள் கட்சியில் கூட ஆள் இல்லை.<br /><br />ஸ்வாமிஸ்வாமி ஓம்சைக்கிள்https://www.blogger.com/profile/10357770295610727364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-19215747700825978492010-03-14T11:53:58.410+04:002010-03-14T11:53:58.410+04:00அம்முனி நீங்க பலே கில்லாடிதான் சூப்பர்...அம்முனி நீங்க பலே கில்லாடிதான் சூப்பர்...சுப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1585073681747638052010-03-14T11:23:54.679+04:002010-03-14T11:23:54.679+04:00நம்மை நாமே விரும்பனும்
சரியா சொன்னீங்க.
உங்கள் ...நம்மை நாமே விரும்பனும் <br /><br />சரியா சொன்னீங்க.<br /><br />உங்கள் தெரிவுகளில் சிலது சொல்லாம்<br /><br />இருப்பினும் நலம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38592651489391152392010-03-14T11:19:22.743+04:002010-03-14T11:19:22.743+04:00தங்கள் குறிப்பிட்ட பத்து பேரில் பெருபாலானவர்களை பட...தங்கள் குறிப்பிட்ட பத்து பேரில் பெருபாலானவர்களை படித்து அறிந்திருக்கிறேன்.<br />அவர்களில் 10வது நபர் 'நீரோடை' மூலம் அறிமுகம்.... நல்ல தேர்வு.... <br />'முதலில் உன்னை நீ அறிந்தால்தான், உலகம் அறியும்...<br />உன்னை நீ உயர்த்திக்கொண்டல்தான் <br />உலகம் உயர்த்திக் கொண்டாடும்" என்ற யாரோ சொன்ன வைர வரிகளின்படி (ஹி.. ஹி... ஹி... எனதுதான்)....<br />தங்கள் 10வது நபராக தேர்ந்தெடுத்துக்கொண்டது தப்பேயில்லை...... வாழ்த்துக்கள்....!<br /> <br />மேலும்... இப்பத்துபேரில் <br /> <br /> //கனிமொழி.<br />எழுத்தாளர். கவிஞர். சட்டமற்ற உறுப்பினர். இவரின் நடை. உடை பாவனை. எளிமை. பேச்சு. அத்தனையும் பிடிக்கும் [இங்கு துபை வந்திருந்தபோது எவ்வளவு எளிமை நேரில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்] இவரின் கவிகளும் மிகப்பிடிக்கும்.//<br /> <br />இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்............<br />தாங்கள் சொன்னபடி ஓர் எம்.பி.யாக இருந்தாலும் - <br />ஓர் உலகத் தமிழர்களின் ஒப்பில்லா தலைவரும் - சிறந்த எழுத்தாளரும் - சிறந்த சமூகநீதி சிந்தனையாளரும் - சிறந்த கவிஞரும் - சிறந்த உரைநடை ஆசிரியரும் - நான் அறிந்த வரையில் 'உலகத்தின் தலைசிறந்த உழைப்பாளியும்' - சிறந்த பாடலாசிரியரும் - சிறந்த வசனகர்த்தாவும் - தமிழகத்தின்மாபெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியவரும் - முத்தமிழில் அறிஞர் பெருமகனும் - தமிழக வரலாற்றின் பக்கங்களில் ஓர் அத்தியாமாய் இருந்தவரும், இருப்பவரும், இருக்கப்போவருமான ஓர் மாபெரும் வரலாற்றுத் தலைவரின் - முதலமைச்சரின் மகள் என்று, எங்கும் சொல்லாமல், மிகவும் எளிமையாய் - அனைவரிடமும் சகஜமாய் பழகும் - பெண் அடிமை ஒழியவும் - தமிழ்க் கலை, கலாச்சார அழிவிலிருந்து அவற்றை காப்பற்றி 'சங்கமம்' விழாவினை நடத்தி கலை, கலாச்சாரத்தை காப்பாற்றி வரும் கவிஞர் கனிமொழி,எம்.பி., அவர்களை தாங்கள் தேர்ந்தெடுத்தது மிகச் சரியான தேர்வே....! <br /> <br />அதோடு...<br />விஜய் சொல்லிய கருத்தில் "//அப்புறம் கனிமொழி எனக்கு உடன்பாடு இல்லை"// என்ற வரிகளில் உடன்பாடில்லை...<br /> <br />அடுத்து...<br />வி சாந்தா.<br />அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன்.<br />இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை<br />அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.//<br /> <br />இவர்களையும் நேரில் சந்தித்திருக்கிறேன்.... என் உறவினரின் சிகிச்சைக்காக.....<br />தன் வாழ்நாட்களையே கேன்சர் நோயாளிகளுக்காக தன்னை<br />அர்ப்பணித்துக்கொண்டவர்...... இவர் நோயாளிகளை அணுகும் விதம் மிகவும் ஆறுதலாய்.... அன்பாய்..... அந்த அன்பிலே அந்நோய் குணமாகிவிடும்.. அத்தகு மனிதர்.... வி சாந்தா அம்மையார் அவர்களை தாங்கள் தேர்ந்தெடுத்ததும் மிகச் சரியான தேர்வே....! <br /> <br />கடைசியாய்....<br />10வது நபர் 'அன்புடன் மலிக்கா' தேர்வு சிறந்த தேர்வு...<br />காரணம்...<br /> <br />கருத்துரையில் தங்கள் பதிலிலிருந்து சில....<br /> <br />//என் படைப்புகளில் பிழைகளிருப்பின்<br />அல்லது<br />எழ் எழுத்துக்களில் பிழைகளிருப்பின்<br />நிச்சயம் சுட்டிக்காட்டுங்கள்.<br />அப்போதுதான் என் தவறு எனக்கேதெரியும்.//<br /><br /><br />//இருந்தபோதும் இது சரி, இது தவறு,<br />என்று மேற்கோள் காட்டுவது மனிதருக்கு மனிதர் செய்யும் சிறு உதவி, தவறாக இருக்கும் பட்சத்தில் அதைதிருத்திக்கொள்ள ஓர் சந்தர்ப்பமாக அமையும் என்பது என்கருத்து..//<br /><br />//மற்றவர்களை தட்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமெண்று என்றுமே நான் எண்ணியதில்லை..//<br /><br />//நம் சமூகம் நம்கண்முன்னே சீரழியும்போது அதை கண்டு மனம் பொருக்கமுடிவதில்லை..<br />வாய்வலித்தாலும் சொல்வதை சொல்லிவிடுவோம்.//<br /><br />இவற்றுக்காகவே....<br /><br />தங்கள் நீரோடையின் <br /><br />நல்ல வாசகனாய்.... விமர்சகனாய் என் வோட்டும் உங்களுக்கே...!<br /><br />வாழ்த்துக்கள்...<br /><br />நட்புடன்...<br /><br />காஞ்சி முரளி...........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30155093130382872742010-03-14T11:09:10.387+04:002010-03-14T11:09:10.387+04:00அருமையான தேர்வு.. நீங்க குறிப்பிட்ட அனைவரும் எனக்க...அருமையான தேர்வு.. நீங்க குறிப்பிட்ட அனைவரும் எனக்கும் பிடிக்கும்.. <br /><br />வாழ்த்துக்கள் மலிக்காStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78469620101350152222010-03-14T10:55:49.376+04:002010-03-14T10:55:49.376+04:00எஸ்கேப் ஆகலாம்னு பார்தால் இப்படி மாட்டிவிட்டுட்டீங...எஸ்கேப் ஆகலாம்னு பார்தால் இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே !!. ஓகே இரண்டு நாளில் பாத்துடுவோம்ல....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com