tag:blogger.com,1999:blog-3742306051990984576.post3493418548379831183..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: மீண்டும் வேண்டுமோ!!!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85731029057637710782010-02-24T11:54:51.242+04:002010-02-24T11:54:51.242+04:00ஜெய்லானி கூறியது...
சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க....ஜெய்லானி கூறியது... <br />சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க. எதிர்பார்கிறோம்..//<br /><br />யாரை சொல்லுறீங்க என்னையா? முரளியையா?<br /><br />முரளியத்தானே நானும் அதைத்தான் சொல்கிறேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60544436975040511062010-02-24T11:50:56.764+04:002010-02-24T11:50:56.764+04:00/Bullet மணி கூறியது...
மலிக்கா அவர்களுக்கு
நம்மி.../<i><b>Bullet</b></i> மணி கூறியது... <br />மலிக்கா அவர்களுக்கு <br />நம்மில் சாதியம் என்பது இந்திய சமூகத்தில்தான் இருக்கிறது என்று இல்லை ... இது உலகம் முழுக்க நிலவி வரும் ஒரு பிரச்சனை... <br />பதிவு நன்றாகவே இருந்தது/<br /><br />உலகலாவிய பிரச்சனையென்றபோதும்,<br />நம் மனங்களில் உள்ளது உலகமுழுவதும் உள்ளவர்களுக்கு<br />படைப்புகளாச்செல்லும் பட்சத்தில் ஒருசில உள்ளங்களிலாவது சென்றடையாதா? என்கின்ற நப்பாசைதான் மணி..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55877690093518574652010-02-24T11:43:42.708+04:002010-02-24T11:43:42.708+04:00/ஜோதிஜி கூறியது...
அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை.../ஜோதிஜி கூறியது... <br />அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை./<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90126790575981176502010-02-24T11:42:44.652+04:002010-02-24T11:42:44.652+04:00/அலுவலக பணிச் சுமையிலிருந்து
விடுபட வலையில் தேடிய.../அலுவலக பணிச் சுமையிலிருந்து <br />விடுபட வலையில் தேடியபோது <br />தங்கள் <br />தெளிந்த "நீரோடை"யில் <br />கால் பதித்தேன்...<br />பெரும்பாலான <br />கருத்துக்கள்,<br />கவி வரிகள்,<br />எனக்கு உடன்பட்டதாகவும் <br />எனக்கு ஏற்புடையதாகவும் -<br />சமூகச் சாடலும் <br />சமூக அக்கறையும் <br />மனிதமும் <br />மனிதநேயமும் <br />மனிதாபிமானமும் <br />இயற்கையாய் <br />இருந்ததால் <br />தங்கள் "நீரோடை"யில்<br />தினமும் கால் பதித்து <br />என் கருத்துக்களை <br />தெரிவிக்கின்றேன்.//<br /><br />இதைவிட வேண்டுமா ஒரு படைப்பாளிக்கு பெருமிதம்.<br />என் படைப்புகளால் சிலமனங்களாவது<br />நிம்மதி பெறுமெனில் நான் பாக்கியசாலியே!<br />தாங்களின் கருத்துக்களிலிருந்தே <br />நான் பலபாடங்கள் கற்றுக்கொள்கிறேன்.. <br /><br />மிக்க நன்றி காஞ்சி முரளி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-85996183358248409712010-02-24T11:39:30.974+04:002010-02-24T11:39:30.974+04:00/சுமார் 100 கவிதைகளுக்கு மேல்
எழுதி, "பழைய ப.../சுமார் 100 கவிதைகளுக்கு மேல் <br />எழுதி, "பழைய பனை ஓலை"களாய்<br />சேகரித்து வைத்துளேன்.<br />காலம் வருமென <br />காத்திருக்கின்றேன்.. வெளியிட/<br /><br />நிச்சயம் வெளியிடுங்கள் அப்படியே எனக்கு ஒரு புத்தகம் அனுப்பிவையுங்கள்.<br />படைப்புகள் பனை ஓலையாய் இருப்பதைவிட, புத்தகமாக இருந்தால் பொக்கிஷமே. விரைவில் எதிர்பார்க்கிறேன்..<br /><br />/எனக்கு பிடிக்காத கருத்துக்கள், <br />முரண்பாடான கவிதைகள் <br />இருந்தால் அன்று <br />எனது கருத்துரைகள் இருக்காது...<br />ஏனெனில் <br />என் கருத்தை <br />யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....<br /><br />நட்புடன்......<br />காஞ்சி முரளி......./<br /><br />விருப்பு வெருப்பென்பது நம்மைச்சார்ந்தது அதை பிறர்மீது திணிப்பது நாகரீகமற்றதென்பதை தெளிவாய் உணர்ந்துள்ளீர்கள்.<br /><br />இருந்தபோதும் இது சரி, இது தவறு,<br />என்று மேற்கோள் காட்டுவது மனிதருக்கு மனிதர் செய்யும் சிறு உதவி, தவறாக இருக்கும் பட்சத்தில் அதைதிருத்திக்கொள்ள ஓர் சந்தர்ப்பமாக அமையும் என்பது என்கருத்து..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23431638606104623042010-02-24T11:32:34.484+04:002010-02-24T11:32:34.484+04:00/சிம்மபாரதி கூறியது...
நல்லா சொன்னீங்க... வாழ்த.../சிம்மபாரதி கூறியது... <br />நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..//<br /><br />இந்த வாழ்த்து போதுமா?<br /><br />வாங்க பாரதி<br />சிம்ம பாரதியை வரவேற்க பாரதியின்<br />படைப்புகளை போடவேண்டும் அப்படித்தானே!<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாரதி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-86789193472496677222010-02-24T11:29:51.329+04:002010-02-24T11:29:51.329+04:00/நட்புடன் ஜமால் கூறியது...
மனிதம் மறந்த மனிதர்களு.../நட்புடன் ஜமால் கூறியது... <br />மனிதம் மறந்த மனிதர்களுக்கு ஜாதி மதம் பிடிச்சிருக்கு<br /><br />நல்லா சொல்லியிருக்கீங்க /<br /><br />ஜாதி மதம்பிடிதிருப்பதை எதைக்கொண்டு மாற்றுவது ஜமால்காக்கா...<br /><br /> /சே.குமார் கூறியது... <br />நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்/<br /><br />மிக்க நன்றி குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-33405754184751482342010-02-24T11:27:01.347+04:002010-02-24T11:27:01.347+04:00SUFFIX கூறியது...
மனிதம் போற்றுவோம், அழகா சொல்லிய...SUFFIX கூறியது... <br />மனிதம் போற்றுவோம், அழகா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி ஷபியண்ணா..<br /><br /><br /> ஹுஸைனம்மா கூறியது... <br />:-)))))//<br /><br />மிக்க நன்றி ஹுசைன்னம்மா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-43000062431554512422010-02-24T11:25:23.672+04:002010-02-24T11:25:23.672+04:00பாரதிகுமார் கூறியது...
நிச்சயம் வேண்டும் மனிதம்.
...பாரதிகுமார் கூறியது... <br />நிச்சயம் வேண்டும் மனிதம்.<br />மனிததைதொலைத்து மனிதனர்களி தேடும் மனங்களாக மாறிவருகிறது மனிதப்பிறவிகள்..<br /><br />அழகிய கருத்துள்ள கவிதை மிக நன்று..<br /><br />பாரத்திப்பிரியர்.<br />பாரதிகுமார்..//<br /><br /><br />மிகுந்த வருத்தம்தான் பாரதிக்குமார்.<br />இதுபோன்ற மனிதர்கள் என்று மனிதமுள்ளவர்களாக மாறுவார்கள் என்ற எதிர்பார்புடன் நானும்..<br /><br />மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-79198918987914689122010-02-24T11:23:32.314+04:002010-02-24T11:23:32.314+04:00ரா. பொன்னம்பலம் கூறியது...
சாதிகள் ஒழிந்திடவேண்டு...ரா. பொன்னம்பலம் கூறியது... <br />சாதிகள் ஒழிந்திடவேண்டும் சமத்துவம் வந்திடவேண்டும் ... சாதிகள் ஒழிந்திடவேண்டும்<br />சமத்துவம் வந்திடவேண்டும்<br />மானிடரய் பிறந்த நாமும்<br />மானிடத்தை போற்றிக் காத்திட வேண்டும்<br /><br />அன்பாகச் சொன்னால் அனைத்தும் எடுபடும் என்ற கற்றுதல் உனக்குள் உண்டு மகளே! வாழ்த்துக்கள்..<br /><br />ரா. பொன்னம்பலம்<br />ஆசிரியர்.<br /><br />ஆசிரியரின் வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி.<br />தங்களைபோன்ற ஆசிரியரே பிள்ளைகளுக்கு பாடம் நடம்போது<br />இதுபோன்றவற்றை சொல்லிக்கொடுத்து வழிநடத்த வேண்டுகிறேன்..<br /><br />மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77510491555096158072010-02-24T11:21:09.833+04:002010-02-24T11:21:09.833+04:00சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பாரதி வந்தால், அவரு...சைவகொத்துப்பரோட்டா கூறியது... <br />பாரதி வந்தால், அவருக்கு விழா எடுக்க சாதி சங்கங்கள் முட்டி கொள்ளும்.//<br /><br />ஆமால்ல. என்னப்பா செய்வது ?????????அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80046843681093260602010-02-23T06:34:58.667+04:002010-02-23T06:34:58.667+04:00நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்...நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35083881686745394232010-02-22T09:04:27.445+04:002010-02-22T09:04:27.445+04:00அன்பின் சகோதரி
http://penaamunai.blogspot.com/201...அன்பின் சகோதரி<br /><br />http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_21.html<br /><br />தாங்களின் ”இனிய பாதையில்” பேனாமுனையில் தேர்வுசெய்துள்ளார்கள் மிகுந்த சந்தோஷம்.<br /><br />இன்னும் இன்னும் வளர்ந்து தளைக்க<br />இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்களுடன்.<br /><br />நட்புடன் <br />அன்புச்சாமிஅன்புச்சாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48782572896331608222010-02-22T08:02:13.705+04:002010-02-22T08:02:13.705+04:00சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க. எதிர்பார்கிறோம்.சீக்கிரம் ஒரு புக்கா போடுங்க. எதிர்பார்கிறோம்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-74429715420835478482010-02-22T07:37:19.162+04:002010-02-22T07:37:19.162+04:00தியாவின் பேனா கூறியது...
சகோதரியே உங்களின் கவிதையு...தியாவின் பேனா கூறியது...<br />சகோதரியே உங்களின் கவிதையும் அழகு<br />சொன்ன விதமும் அழகு.<br />மொத்தத்தில் நீங்கள் எதை எழுதினாலும் நல்லாய்த்தான் இருக்கு<br />இறைவன் ஆசி என்றும் கிடைத்து தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..<br /><br />சகோதரரே தாங்களின் கவிதைகள் நிறைய எனக்குப்பிடிக்கும்.<br />ஒவ்வொருவரிடமும் நிறைய பாடங்கள் கற்கவேண்டும்..<br /><br />மிகுந்த சந்தோஷம் தாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78578482417281212612010-02-22T07:29:11.414+04:002010-02-22T07:29:11.414+04:00புலவன் புலிகேசி கூறியது...
பாரதி திரும்ப வேண்டாம்....புலவன் புலிகேசி கூறியது...<br />பாரதி திரும்ப வேண்டாம்..மனிதனிடம் மனிதம் திரும்பினால் போதும்.//<br /><br />நிச்சயம் மனிதம் வேண்டும் தோழா திரும்பவேண்டுமென்ற ஆவல்தான்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47413942393995629842010-02-22T07:17:30.891+04:002010-02-22T07:17:30.891+04:00குட்டிபிசாசு கூறியது...
சாதி மட்டுமல்ல. மதமும் தேவ...குட்டிபிசாசு கூறியது...<br />சாதி மட்டுமல்ல. மதமும் தேவையில்லாத ஒன்று தான்..//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குட்டிபிசாசே!!!!!!!!!!!!!<br /><br /> Chitra கூறியது...<br />மனிதனை<br />மனிதன்<br />பிரித்துப் பார்த்தல்<br />பாவம்..<br /><br /><br />........சரியா சொல்லி இருக்கீங்க..//<br /><br />மிக்க நன்றி சித்ராதோழிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-56206290208695604032010-02-22T07:12:31.800+04:002010-02-22T07:12:31.800+04:00அண்ணாமலையான் கூறியது...
நல்லா சொன்னீங்க... வாழ்த்த...அண்ணாமலையான் கூறியது...<br />நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்.../<br /><br />மிக்கநன்றி அண்ணாமலையாரே..<br /><br /><br /><br /> ராமலக்ஷ்மி கூறியது...<br />மீண்டும் வேண்டும்தான்!<br /><br />நல்ல கருத்து.//<br /><br />மிக்க நன்றி ராமா மேடம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82932063432374983122010-02-22T07:10:18.862+04:002010-02-22T07:10:18.862+04:00/சுப்பு கூறியது...
மிகச்சரியாக சொன்னீர்கள்.
நான்ப.../சுப்பு கூறியது...<br />மிகச்சரியாக சொன்னீர்கள்.<br /><br />நான்பட்ட கஷ்டங்களை சொல்லிமாலாது.என்ன செய்ய<br />படித்தேன் படிக்கிறேன். பார்ப்போம் விடியுதா என<br />/<br /><br />நிச்சயம் விடியும் கவலைவேண்டாம் சுப்பு. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84134564257776486002010-02-21T22:14:57.338+04:002010-02-21T22:14:57.338+04:00காஞ்சி முரளி அவர்களுக்கு ,
தங்களது பின்னூட்டம் மிக...காஞ்சி முரளி அவர்களுக்கு ,<br />தங்களது பின்னூட்டம் மிகவும் நன்றாகவே இருந்தது<br /> தங்களது எண்ணங்களை இந்த <br /><br />வளைப்பூவில் பதிவு செய்ய வேண்டும். தங்களது வளைப்பூவின் முகவரியை எனக்கு தெரிவியுங்கள்எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/13671778080336894139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-25024830717539960962010-02-21T22:13:50.425+04:002010-02-21T22:13:50.425+04:00மலிக்கா அவர்களுக்கு
நம்மில் சாதியம் என்பது இந்திய...மலிக்கா அவர்களுக்கு <br />நம்மில் சாதியம் என்பது இந்திய சமூகத்தில்தான் இருக்கிறது என்று இல்லை ... இது உலகம் முழுக்க நிலவி வரும் ஒரு பிரச்சனை... <br />பதிவு நன்றாகவே இருந்ததுஎவனோ ஒருவன்https://www.blogger.com/profile/13671778080336894139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-55882600180246502922010-02-21T18:40:31.113+04:002010-02-21T18:40:31.113+04:00அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை.அழகும் அற்புதமும் சேர்ந்த கலவை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77320527862000991082010-02-21T17:28:27.280+04:002010-02-21T17:28:27.280+04:00sorry!
நீண்ட (பதில்) கடிதம்.....
"நீங்கள் கவ...sorry!<br />நீண்ட (பதில்) கடிதம்.....<br /><br />"நீங்கள் கவிதை எழுதுவீங்களா?<br />உங்கள் கவிகளை எதில் பார்க்கலாம்<br />உங்களுக்கு பிளாக் எதுவும் இருக்கா?" என்ற <br />தங்கள் கேள்விக்கு எனது பதில்......<br /> <br />சுமார் 25 வருடங்களுக்கு முன் <br />எனது இளமை காலத்தில்<br />கல்லூரி நாட்களில் <br />'கவியரசர் கண்ணதாசன்'<br />வரிகளால் ஈர்க்கப்பட்டு <br />அவர் மறைந்தபோதே <br />"கண்ணன் தாசனுக்கு - இக்<br />கவிதை தாசனின் இரங்கற்பா" எனும் தலைப்பில் எழுதி, <br />என் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரிடம்<br />இது சரியா, புதுக் கவிதையாக இருக்கிறதா? எனக் கேட்டு, <br />பாராட்டு பெற்ற பின்<br />அன்று காதல் கவிதைகள் - <br />பின்பு சமூகச் சிந்தனை கவிதைகள் என <br />சுமார் 100 கவிதைகளுக்கு மேல் <br />எழுதி, "பழைய பனை ஓலை"களாய்<br />சேகரித்து வைத்துளேன்.<br />காலம் வருமென <br />காத்திருக்கின்றேன்.. வெளியிட.....<br /> <br />இடையில் என் blogger interestல் <br />"நாங்களும் கவிதை எழுதுவோமுல்ல<br />(இளமை காலத்தில்) -<br />இப்போது 'வாழ்கைத் தேடலில்' <br />காலங்கள் கடந்து கொண்டிருப்பதால் <br />கவிதைகள் படிப்பதோடு சரி!."<br />இதுதான் எனது இன்றைய நிலை....<br /> <br />அலுவலக பணிச் சுமையிலிருந்து <br />விடுபட வலையில் தேடியபோது <br />தங்கள் <br />தெளிந்த "நீரோடை"யில் <br />கால் பதித்தேன்...<br />பெரும்பாலான <br />கருத்துக்கள்,<br />கவி வரிகள்,<br />எனக்கு உடன்பட்டதாகவும் <br />எனக்கு ஏற்புடையதாகவும் -<br />சமூகச் சாடலும் <br />சமூக அக்கறையும் <br />மனிதமும் <br />மனிதநேயமும் <br />மனிதாபிமானமும் <br />இயற்கையாய் <br />இருந்ததால் <br />தங்கள் "நீரோடை"யில்<br />தினமும் கால் பதித்து <br />என் கருத்துக்களை <br />தெரிவிக்கின்றேன்....<br /><br />எனக்கு பிடிக்காத கருத்துக்கள், <br />முரண்பாடான கவிதைகள் <br />இருந்தால் அன்று <br />எனது கருத்துரைகள் இருக்காது...<br />ஏனெனில் <br />என் கருத்தை <br />யார்மீதும் திணிக்க விரும்புவதில்லை.....<br /> <br />நட்புடன்......<br />காஞ்சி முரளி.......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-41360456939936792412010-02-21T16:18:44.622+04:002010-02-21T16:18:44.622+04:00நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....நல்லா சொன்னீங்க... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...சிம்மபாரதிhttps://www.blogger.com/profile/09391040962538124958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-63824519857267952672010-02-21T14:47:44.355+04:002010-02-21T14:47:44.355+04:00மனிதம் மறந்த மனிதர்களுக்கு ஜாதி மதம் பிடிச்சிருக்க...மனிதம் மறந்த மனிதர்களுக்கு ஜாதி மதம் பிடிச்சிருக்கு<br /><br />நல்லா சொல்லியிருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com