tag:blogger.com,1999:blog-3742306051990984576.post3241996541241755048..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: விரல்கள் விதைக்கும் விதைகள் [தொடரோ தொடர்]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4350210971784858972010-09-15T23:10:01.498+04:002010-09-15T23:10:01.498+04:00ஒவ்வொரு கேள்விக்கும் நச் பதில்கள்..ஒவ்வொரு கேள்விக்கும் நச் பதில்கள்..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73874639376571555682010-09-15T09:43:06.955+04:002010-09-15T09:43:06.955+04:00அருமையான் பதில்கள்..!அருமையான் பதில்கள்..!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28373014607471828452010-09-15T08:55:47.140+04:002010-09-15T08:55:47.140+04:00////துணைக்கு வேணூமுன்னா
............................////துணைக்கு வேணூமுன்னா <br />...........................<br />புலவர் முரளியையும்////<br /><br />நாங்க புலவர்னு எப்பங்க சொன்னோம்....!<br /><br />நாங்க என்ன மூன்று வலைதளத்தை நடத்தும் கவிதாயினியா?<br /><br />இல்ல... கவிதை ஊற்றா...? <br /><br />என்னா ஒரு நக்கலு...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47225079928147166252010-09-15T06:37:31.460+04:002010-09-15T06:37:31.460+04:00அத்தனை பதில்களையும் ரசித்தேன்.அத்தனை பதில்களையும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28414361192974761302010-09-14T21:08:40.634+04:002010-09-14T21:08:40.634+04:00எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலகள்!
நூற்றுக்கு...எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலகள்!<br />நூற்றுக்கு நூறு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36082925746700888362010-09-14T12:25:20.310+04:002010-09-14T12:25:20.310+04:00mkr கூறியது...
கவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத...mkr கூறியது...<br />கவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத்துடன்)பதிலகளும் அருமை.(வேகிகா மொழியை பற்றி கூகுளில் தேடி பார்க்கனும்.//<br /><br />ரொம்ப சந்தோஷம் சகோ. சின்ன திருத்தம் மல்லிக்கா அல்ல மலிக்கா<br />அர்த்தம் மாறிவிடுமல்லவா அதான்.<br /><br />அப்புறம் கூகுளில் தேடி கிடைத்ததும் நம்ம ஜெய்லானி அண்ணாத்தேக்கு மட்டும் தெரியப்படுதிடாதீங்க [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரகசியம்]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69939600259242028172010-09-14T12:22:21.335+04:002010-09-14T12:22:21.335+04:00ஜெய்லானி கூறியது...
உங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் ...ஜெய்லானி கூறியது...<br />உங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் பாஷயில கூட கவிதை எழுத முடியும் ஆனா ...//<br /><br />என்னது எலியின் மொழியிலா!<br />அண்ணாத்தே! ஏஏஏஏஏஏஏஏஏன்..<br /><br /><br />//அதுக்கு விளக்கம் தமிழில நீங்கதான் சொல்லனும் ..ஹி..ஹி//<br /><br /><br />எவ்வளவோ சொல்லிப்புட்டோம் இதுகூட சொல்லமாட்டோமா!<br />அதன் மொழிபெயர்ப்பை நீங்க ஏற்றுக்கொண்டதால்தானே வேகிவா மொழியில் வலைதிறக்கவே ஒப்புக்கொண்டேன்.<br /><br />L k// கார்த்திக்வேறு இந்தமொழியில் ஆரம்பிக்கபோகிறாகளாம் கொஞ்சம் அவர்களிடமும் கடன் வாங்கி[அட மொழியைச்சொன்னேன்] தமிழில் விளக்கத்தச்சொல்லிடுங்க. துணைக்கு வேணூமுன்னா <br />அமைச்சர் மங்குனியையும்.<br />புலவர் முரளியையும்.<br />ஆலினார் ஜலீலாக்காவையும். சேர்த்துகோங்க.<br /><br />அம்மாடியோ முடியல இதுக்குமேல எழுத..அப்புறம் வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-87408864199941524162010-09-14T12:15:02.866+04:002010-09-14T12:15:02.866+04:00//வினோ கூறியது...
கலக்கல் பதில்கள்... இன்று முதல் ...//வினோ கூறியது...<br />கலக்கல் பதில்கள்... இன்று முதல் உங்களுடன் உங்கள் வலைப்பதிவில் நானும் பயணம்.//<br /><br />வாங்க வினோ வாங்க.<br />என்னோடு வலைப்பதிவில்<br />பயணிக்க வந்த தாங்களை அன்போடு அழைக்கிறேன்.<br /><br />தங்கள் முதல் வருகைக்கும்<br />தொடர் பயணத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி.<br /> நன்றி வினோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-42748000896046261862010-09-14T12:11:35.701+04:002010-09-14T12:11:35.701+04:00/மங்குனி அமைசர் கூறியது...
நேர்மையான பதில்கள்/
நே.../மங்குனி அமைசர் கூறியது...<br />நேர்மையான பதில்கள்/<br /><br />நேர்மைகொண்ட அமைச்சரே வருக<br />மொக்கையெல்லாம் படு சூபராக போடுதீங்க வாழ்க..<br /><br />அதுசரிஒரு சந்தேகம்<br />நீங்க மங்குனி அமைச்சரா? அல்லது மங்குனி அமைசரா?<br /><br />மிக்க நன்றி மங்குனியாரே!<br /><br /> தீத்துருங்கோ[ஆகா என்னையல்ல]சந்தேகத்த........அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-77343302774311622402010-09-14T12:07:57.643+04:002010-09-14T12:07:57.643+04:00நேர்மையான பதில்கள்
14 செப்டெம்ப்ர், 2010 9:50 am
...நேர்மையான பதில்கள்<br /><br />14 செப்டெம்ப்ர், 2010 9:50 am<br /><br /> காஞ்சி முரளி கூறியது...<br />ஏங்க.... எங்களுக்குத் தெரியும்...!<br />அத... உங்க வாயல சொல்லுவீங்கன்னு பார்த்தா...!//<br /><br />அதெப்படி எங்க வாயால சொல்லமுடியும் அதுவும் விராலலதானே சொல்லமுடியும் [எப்புடி நம்ம மடக்கு]<br /><br />//மூச்சுக்கு முன்னூறு தடவ "என் மச்சான்....என் மச்சான்"ன்னு சொல்லிட்டு வலைத்தளம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் கடந்து... அவர் போட்டோவ கண்ல காட்றீங்க....!//<br /><br />மூச்சு மூவாயிரம் தடவயின்னு மாற்றிக்கொள்ளனும் ஓகேவா.<br /><br />அப்புறம் எப்போதும் கூடவேயிருக்கோனுமுன்னுதானே! விருது வாங்கும்போதுகூடவே அழைத்து அதைபெறும்போது படம் [கிளிக்]எடுத்து அதையும் நம்ம வலையில் போட்டிருக்குமில்ல. எப்போது வலை திறந்தாலும் நம்ம கண்முன்னே தெரியோனுமுன்னுதானே! அதப்பாக்கலையா சகோ..<br /><br />//ஏன்னா.... ஒரு//<br />போடு போட்டோம் பாத்தேளா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69012138668002325142010-09-14T11:25:59.864+04:002010-09-14T11:25:59.864+04:00கவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத்துடன்)பதிலகளும...கவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத்துடன்)பதிலகளும் அருமை.(வேகிகா மொழியை பற்றி கூகுளில் தேடி பார்க்கனும்)mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46321403878482898942010-09-14T10:20:50.940+04:002010-09-14T10:20:50.940+04:00உங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் பாஷயில கூட கவிதை எழு...உங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் பாஷயில கூட கவிதை எழுத முடியும் ஆனா ... அதுக்கு விளக்கம் தமிழில நீங்கதான் சொல்லனும் ..ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-17108673856813796512010-09-14T10:18:19.717+04:002010-09-14T10:18:19.717+04:00கலக்கல் பதில்கள்... இன்று முதல் உங்களுடன் உங்கள் வ...கலக்கல் பதில்கள்... இன்று முதல் உங்களுடன் உங்கள் வலைப்பதிவில் நானும் பயணம்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70796493239547649202010-09-14T09:53:51.713+04:002010-09-14T09:53:51.713+04:00ஏங்க.... எங்களுக்குத் தெரியும்...!
அத... உங்க வாயல...ஏங்க.... எங்களுக்குத் தெரியும்...!<br />அத... உங்க வாயல சொல்லுவீங்கன்னு பார்த்தா...!<br /> <br />மூச்சுக்கு முன்னூறு தடவ "என் மச்சான்....என் மச்சான்"ன்னு சொல்லிட்டு வலைத்தளம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் கடந்து... அவர் போட்டோவ கண்ல காட்றீங்க....!<br /><br />ஏன்னா.... ஒரு.........?காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59012548389368035232010-09-14T09:50:44.094+04:002010-09-14T09:50:44.094+04:00நேர்மையான பதில்கள்நேர்மையான பதில்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32801197923771174862010-09-14T09:13:42.169+04:002010-09-14T09:13:42.169+04:00காஞ்சி முரளி கூறியது...
விரல்கள் விதைக்கும் விதைகள...காஞ்சி முரளி கூறியது...<br />விரல்கள் விதைக்கும் விதைகள்....<br />தலைப்பே ஓர் கவிதையா...!<br />பேஷ்... பேஷ்.. நன்னா இருக்கு...!<br /><br />//விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்///<br />அருமையான கவிதை வரிகள்...!<br /><br />///என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள் ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா? இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை////<br /><br />யக்கா ...!<br />இங்க எங்கள்கு... ஜல்ப் புட்சிகிச்சி...!<br />இது... ஓவர் ஐஸு யக்கோவ்...!<br /><br />///இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன்///<br />போச்சுடா.......! தாங்க முடியலைப்பா...!<br /><br />உங்க ஹிஸ்டரி நல்லா இருக்குதுங்கோ...!<br />நல்ல பதிவு... மலிக்கா...!<br /><br />அது சரி...! <br />உங்க profileல புதுசா போட்டிருக்கீங்களே....... அந்த போட்டோவுல..... <br />மரூப்போட யாருங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க.... அது...! <br /><br />நட்புடன்..<br />காஞ்சி முரளி....//<br /><br />ரொம்ப ரொம்ப சந்தோஷமுங்க சகோ.<br /><br />ஜல்பு பிடிச்சிரிச்சா அண்ணிகிட்ட சொல்லி ஆவிபிடிங்க.ஆவியின்னதும் அப்பால ஓடிடாதீக! வெந்நீர் ஆவிதான் ஹோ ஹோ ஹோ..<br /><br />ஏங்கோ நாங்க வேகிவா மொழியில் வலை ஆரம்பிச்சா என்ன குத்தமுங்கிறேன்.<br /> பாவம் அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு வேணாமா அதுக்காகத்தான் ஆரப்பிக்கப்போறோம்.<br /><br />யாரூஊஊஊஊஊஊஊ அந்த ஃபுரொஃபைலிலிலான்னா கேட்டீக.<br />இப்படி கேட்டுபுட்டீகளே சகோ. அச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் இந்த கொடுமைய எப்படிச்சொல்லுவேன்.<br />பார்த்துமா தெரியல இன்னொரு மொற பாருங்கோஓஓஓஓஓஓ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28915713543456376252010-09-14T08:59:13.817+04:002010-09-14T08:59:13.817+04:00விதை நடையில் அருமையான பதில்கள்
13 செப்டெம்ப்ர், 2...விதை நடையில் அருமையான பதில்கள்<br /><br />13 செப்டெம்ப்ர், 2010 5:53 pm<br /><br /> Mohamed Ayoub K கூறியது...<br />நீங்க மூணு வலைக்கு சொந்தக் காரவுகனு இதைப் படிச்சப் பிறகுதான் தெரியுது.பரவா இல்லை,நீங்கள் பதிவுலகில் ஒரு பம்பரமாகத்தான் சுற்றி வருகிறீர்கள் இருக்கட்டும், ஊருக்குப் போயிட்டு வந்துட்டு அந்தப் பதிவுலக சார்ட்டை எல்லோரும் சிரிக்கிற மாதிரியா மாத்திப் புட்றேன்.<br />அதானே ..நாம எப்போ காலடி எடுத்து வச்சோம் ? கைய்யி தானே எல்லாம் செய்யுது.அதுக்கு நக்கலான பதில் அருமை.இன்ஷா அல்லாஹ் வருகிற வியாழன் ஊருக்குப் போறேன்க்கா,அடுத்த மாதம் பதினாறு திரும்பி வருவேன் அப்போது கருத்துரைகளை பகிர்ந்து கொள்ளலாம்,ஊருலே சுத்துரதுக்கே டைம் போதாது, அதுனாலே கம்ப்யுட்டர் பக்கத்தில் போவதற்கு சான்ஸ் குறைவுதான் அப்போப்ப வந்து போயிக்கிறேன் .நான் ஏதாவது தவறுதலாக எதுவும் உங்களைப், பற்றியோ மச்சானைப் பற்றியோ எழுதி இருந்தால் பொருந்தவும்.<br />அஸ்ஸலாமு அலைக்கும்.<br />//<br /><br />மூன்று வலை உள்ளதை தற்போது தெரிந்துகொண்டாச்சா இனி ஊருக்குபோய்விட்டுவந்து பொருமையாகப்பாருங்கள்.<br /><br />நக்கல் இல்லையின்னா சுவாரஸ்யம் குறைவாகிவிடுமேன்னுதான். ஹி ஹி<br /><br />நல்லபடியா ஊருக்கு சென்று வரவும் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.<br /><br />எதுவும் தவறாக சொல்லவேயில்லையே பின்பு ஏன் வருத்தம் கவலைப்படாமல் போய்வாங்க சகோ..<br /><br />வ அலைக்குமுஸ்ஸலாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32069953237883713232010-09-14T08:25:20.143+04:002010-09-14T08:25:20.143+04:00அப்துல்மாலிக் கூறியது...
விதை நடையில் அருமையான பதி...அப்துல்மாலிக் கூறியது...<br />விதை நடையில் அருமையான பதில்கள்<br />//<br /><br />அதென்ன மாலிக் விதை நடையில்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1349745369645495052010-09-14T08:13:29.560+04:002010-09-14T08:13:29.560+04:00Kousalya கூறியது...
நல்ல பதில்கள்...யதார்த்தத்துடன...Kousalya கூறியது...<br />நல்ல பதில்கள்...யதார்த்தத்துடன் அன்பையும் சேர்த்து பதிலாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ..//<br /><br />வாங்க கெளசல்யா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75043515275396626482010-09-14T08:05:14.196+04:002010-09-14T08:05:14.196+04:00கமலேஷ் கூறியது...
ஆறாவது கேள்விக்கான பதில் ரொம்ப ர...கமலேஷ் கூறியது...<br />ஆறாவது கேள்விக்கான பதில் ரொம்ப ரொம்ப பிடிட்சிருக்குங்க....<br /><br />வாழ்த்துக்கள்....<br /><br />பயணங்களை தொடருங்கள்<br />//<br /><br />மிக்க மகிழ்ச்சி தோழரே! வாழ்த்துக்குமிக்க நன்றி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-60581141091400993062010-09-14T07:28:43.528+04:002010-09-14T07:28:43.528+04:00நெல்லையிலிருந்து சரவணன் கூறியது...
கவியரசி சூப்பர்...நெல்லையிலிருந்து சரவணன் கூறியது...<br />கவியரசி சூப்பர் பதில்கள் சொல்லிட்டீங்க. அருமையாக இருக்கு.<br />அப்படியே வேகிவா மொழியிலும் ஒரு பதில் சொல்லீருந்தா கலக்கலோ கலக்கலாயிருந்திருக்கும்.//<br /><br />அட ஆமாயில்ல சொல்லியிருந்திருக்கலாமே. ஓகே சரவணா நான் நெல்லைக்கு காலபண்ணும்போது வேகிவா மொழியில் பேசுவேன் ஓகேவா..<br /><br />/ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கேட்கிறேன் எனக்குமட்டும் சொல்லுங்க அது எந்த நாட்டு மொழி சொல்லுங்க தோழி//<br /><br />ஓ அப்படியா சரி சரவணா. பூரணியிடம் சொல்லியிருக்கேன் கேளுங்கோ யாருக்கும் கேட்காதமாதரி சொல்லுவாங்க புரிஞ்சிக்கோங்க சரியா..[ஆத்தாடி என்ன ஒரு எஸ்கேஃப்]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-46882909759689806072010-09-14T07:18:14.725+04:002010-09-14T07:18:14.725+04:00நாடோடி கூறியது...
உங்களின் திறமை இந்த பதிவிலும...நாடோடி கூறியது...<br />உங்களின் திறமை இந்த பதிவிலும் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோ.. :)//<br /><br />மிகுந்த மகிழ்ச்சி ஸ்டீபன். மிக்க நன்றி<br /><br /> //நிலாமதி கூறியது...<br />தன்ன்டக்கமுடன் அருமையான் பதில் கள். மேலும்பல் பதிவுகளையும் ,காண ஆவலுடன்.//<br /><br />நிலா தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.ஆவலை நிறைவேற்ற காத்திருக்கிறேன்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-69405830613198373162010-09-14T07:13:36.465+04:002010-09-14T07:13:36.465+04:00சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பயோ டேட்டா அழகாய் வந...சைவகொத்துப்பரோட்டா கூறியது...<br />பயோ டேட்டா அழகாய் வந்திருக்கிறது!!//<br /><br />கொத்துப்பரோட்டா போலவா[சும்மா]<br />மிக்க நன்றி சை கொ பா.<br /><br /><br /><br /> சொர்ணா கூறியது...<br />ஆகா அசத்தலான பதிலா இருக்கு மல்லி. உங்க ஸ்டைலே தனிதான் கவிக்குயிலே.//<br /><br />அதென்ன ஸ்டைல் சொர்ணா..எங்கே நடந்துகாட்டுங்கோ..<br /><br />//அதுசரி அந்த வேகிவா மொழியை எனக்கும் கத்துகொடுங்களேன். ஆனா ஃபீஸ் தரமாட்டேன் சரியா..//<br /><br />பீஸெல்லாம் வேணா கொஞ்சம் சொர்ணம் மட்டும் தந்தாபோதும் சரியா..<br /><br />//நட்புடன்<br />சொர்ணலதா.<br />//<br /><br />அன்புடன் நான்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4034190213353289132010-09-14T07:03:31.766+04:002010-09-14T07:03:31.766+04:00Chitra கூறியது...
அருமையான பதில்களை, தன்னடக்கத்துட...Chitra கூறியது...<br />அருமையான பதில்களை, தன்னடக்கத்துடன் தந்து இருக்கிறீர்கள். :-)/<br /><br />மிக்க நன்றி சித்ரா.<br /><br />தன்னடகுமுன்னா என்னாங்க சிரிப்புக்கரசி [கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கென்னா சவுண்ட்]<br /><br /><br /><br /> Jaleela Kamal கூறியது...<br />அருமையா எழுதி ரகசியத்தையும் சொல்லிடீங்க ஹிஹி<br />//<br /><br />உள்ளது உள்ளபடி சொல்லிப்புட்டேன்க்கா.என்னாகுமோ..<br /><br />நன்றிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90095015801770373912010-09-14T06:37:19.054+04:002010-09-14T06:37:19.054+04:00உங்கள் வளர்ச்சி எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி மல்லிக்...உங்கள் வளர்ச்சி எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி மல்லிக்கா.உங்க கவிதைகள் மிகவும் அழகு எங்கள்வீட்டில் அனைவருக்கும் விரும்பிப்படிப்போம் தினமும் வந்து நீரோடையை ஒரு விசிட் செய்யாமல் போவதில்லை. இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்.<br /><br />நட்புடன் சிவா..சிவாnoreply@blogger.com