tag:blogger.com,1999:blog-3742306051990984576.post2548274520225042303..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: ஆண்டவனில்லை.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-22372912545346757872013-02-06T11:16:39.150+04:002013-02-06T11:16:39.150+04:00இறைநேசக் காதலில் விளையும் சத்திய வார்த்தைகள்...இறைநேசக் காதலில் விளையும் சத்திய வார்த்தைகள்...SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/01834392206468339932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-40458700596783078452011-11-18T08:26:14.601+04:002011-11-18T08:26:14.601+04:00மலிக்கா தங்களின் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு ...மலிக்கா தங்களின் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44876188714838391322011-07-09T09:46:20.226+04:002011-07-09T09:46:20.226+04:00ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
மிகச் சிறந...ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்<br />மிகச் சிறந்த கவிதை இதுதான்.<br /><br />very correct version it is. super.<br />How are u and your family?.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38727044472619424702011-07-08T22:59:02.530+04:002011-07-08T22:59:02.530+04:00//அந்நியன் 2 கூறியது...
பொருமையும் சகிப்புத் ...//அந்நியன் 2 கூறியது...<br /><br /> பொருமையும் சகிப்புத் தன்மையும் இருக்கிறவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வார்கள்.<br /><br /> உண்மை கவி எழுதி.<br /> நண்மை கிடைக்கும் என்ற நப்பாசையில்.<br /> பண்மை பல எழுதி.<br /> வெண்மையாக படைத்த விதம் அருமை.<br /> வாழ்த்துக்கள்.//<br /><br />நம்முடைய ஒவ்வொரு செயலும் நன்மைகள் நோக்கியே இருக்கவேண்டும் என்ற செயல்களை இறைவன் நன்மையாகவேயாக்கிதருவானாக. <br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான கவிக்கு.மிக்க நன்றி அய்யூப்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16382798124456655742011-07-08T22:54:22.305+04:002011-07-08T22:54:22.305+04:00//கோமதி அரசு கூறியது...
இறைவனை நன்கு உணர்ந்த ...//கோமதி அரசு கூறியது...<br /><br /> இறைவனை நன்கு உணர்ந்த உங்களின் கவிதை அருமை.<br /><br /> இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இக் கவிதை படித்தால் இறை நம்பிக்கை பெறுவார்கள்.<br /><br /> இறைவனை நேசிப்பவர்கள் இன்பம் அடைவார்கள் நிச்சியம்.//<br /><br />வாங்க சகோ தங்களுடைய அன்பான கருத்துக்கு மனதுக்கு நிறைவைதருகிறது. இறைவனை நேசிக்க நேசிக்க இன்பங்கள் நம்மையறியாமல் மேலோங்கி நிற்கிறது. தங்களின் நேசமிந்த கருதுக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57441783669004963092011-07-08T22:51:53.429+04:002011-07-08T22:51:53.429+04:00ஷாஜி கூறியது...
மிக அருமையான கவிதை மல்லி.
...ஷாஜி கூறியது...<br /><br /> மிக அருமையான கவிதை மல்லி.<br /> உங்களுக்கு சொல்லவா வேணும் இறைவனைப்பற்றி எழுத. நீங்கதான் நேசிப்பவராச்சே..<br /><br /> இன்னும் ந்ரம்ப எழுதுங்கள்.////<br /><br />வாங்க ஷாஜி. தங்களுடைய அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38486074733391687792011-07-08T22:47:51.824+04:002011-07-08T22:47:51.824+04:00S Maharajan கூறியது...
ஆண்டவனே ஆள்பவன்
அர...S Maharajan கூறியது...<br /><br /> ஆண்டவனே ஆள்பவன்<br /> அருமையான விளக்க கவிதை<br /> ரொம்ப நல்லா இருக்கு கவிதாயனி ..//<br /><br />அடடா வாங்க மகா. திருமண வாழ்க்கை எப்படிபோகுது அண்ணி எப்படி இருக்காங்க.. கேட்டதாக சொல்லுங்க.. மிக்க நன்றி மகராசன்.<br /><br /> //சே.குமார் கூறியது...<br /><br /> கவிதை நல்லா இருக்கு.// <br /><br />மிக்க நன்றி குமார்<br /><br /> // kuna கூறியது...<br /><br /> iraivanai unarntthu ezuthiya varikal.<br /><br /> arumai arumai..//<br /><br />ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி குணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-84002276488040729232011-07-08T22:44:46.442+04:002011-07-08T22:44:46.442+04:00ஹேமா கூறியது...
மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை ...ஹேமா கூறியது...<br /><br /> மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிறது உங்கள் வார்த்தைக் கோர்வையில் !//<br /><br />இறுக்கமாக இறுக்கமாக இறைவனிடம் நெறுக்கம் ஏற்படும் தோழி. மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35056337283771244782011-07-08T20:56:27.638+04:002011-07-08T20:56:27.638+04:00பொருமையும் சகிப்புத் தன்மையும் இருக்கிறவர்கள் கண்ட...பொருமையும் சகிப்புத் தன்மையும் இருக்கிறவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் வெல்வார்கள்.<br /><br />உண்மை கவி எழுதி.<br />நண்மை கிடைக்கும் என்ற நப்பாசையில்.<br />பண்மை பல எழுதி.<br />வெண்மையாக படைத்த விதம் அருமை.<br />வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59815925758543049402011-07-08T12:52:07.128+04:002011-07-08T12:52:07.128+04:00இறைவனை நன்கு உணர்ந்த உங்களின் கவிதை அருமை.
இறை நம...இறைவனை நன்கு உணர்ந்த உங்களின் கவிதை அருமை.<br /><br />இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இக் கவிதை படித்தால் இறை நம்பிக்கை பெறுவார்கள்.<br /><br />இறைவனை நேசிப்பவர்கள் இன்பம் அடைவார்கள் நிச்சியம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-12653135947246652812011-07-07T13:04:10.807+04:002011-07-07T13:04:10.807+04:00அம்பாளடியாள் கூறியது...
அருமையான கவிதை தலைப்ப...அம்பாளடியாள் கூறியது...<br /><br /> அருமையான கவிதை தலைப்பைக் கண்டு தயங்கிய மனம் சிலிர்க்க சிலவரிகள் சொன்னீர்கள். உள்ளத்தில் தெய்வம் உறைந்திருந்ததனால்<br /> உங்கள் கவிதைவரிகளும் கண்சிமிட்டியதே!!!...<br /> வாழ்த்துக்கள் சகோதரி....//<br /><br />வாங்க சகோதரி. தலைப்பை வைக்கும்போது நானும் யோசித்தேன் அதன்பின்புதான் அதுதான் சரியென வைத்துவிட்டேன்..<br /><br />இறைவனை நேசிக்க நேசிக்க எல்லாம் அருகில் வருவதுபோல் உணர்வு ஏற்படும். சோதனைகள் வரும்போதுக்கூட எல்லாம் நன்மைக்கே என மனம் சாந்திக்கொள்ளும்..<br /><br />சகோ நீங்க போன பதிவில் மனவலிதீர மருந்து கேட்டீர்கள்.<br /><br />மருந்து வேரெங்குமிலை நம்மிடமே உள்ளது. இது அனுபவம். எதுவும் நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே தீரும் அதற்காக கவலைப்பட்டு ஆவப்போவது ஒன்றுமில்லை. இறைவனிடம் இறைஞ்சிவேண்டுங்கள். நிச்சயம் அனைத்தும் நன்மையாக நடக்கும்..<br /><br />ரொம்ப நன்றிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23481085678495719292011-07-07T12:57:37.783+04:002011-07-07T12:57:37.783+04:00வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
இறைவனே ஆள்பவன்.
...வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...<br /><br /> இறைவனே ஆள்பவன்.<br /> அதில் சந்தேகமே இல்லை.<br /> நல்ல கவிதை.<br /> பாராட்டுக்கள்.<br /> வாழ்த்துக்கள்.//<br /><br />அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா....<br /><br /> // தமிழ்மகன் கூறியது...<br /><br /> அழுகையென்றும் சிரிப்பென்றும்<br /> ஆழ்ந்து உணரும் அறிவென்றும்.<br /><br /> உணர்ந்து உணர்ந்து எழுதும் திறன் உங்களுக்கு. இறைவன் என்பதே சிறந்த பதம். இறைவனை நேசிக்கும் உங்களுக்கு எல்லாமே நலம்..<br /><br /> நட்புடன்<br /> தமிழ்மகன்..//<br /><br />ரொம்ப சந்தோஷம் தமிழ்மகன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..<br /><br /> //இராஜராஜேஸ்வரி கூறியது...<br /><br /> இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.<br /><br /> அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//<br /><br />வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73751258183834844702011-07-07T12:52:26.120+04:002011-07-07T12:52:26.120+04:00மிக அருமையான கவிதை மல்லி.
உங்களுக்கு சொல்லவா வேணும...மிக அருமையான கவிதை மல்லி.<br />உங்களுக்கு சொல்லவா வேணும் இறைவனைப்பற்றி எழுத. நீங்கதான் நேசிப்பவராச்சே..<br /><br />இன்னும் ந்ரம்ப எழுதுங்கள்.ஷாஜிhttp://www.blogger.com/profile/048263438554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-88143372939343272542011-07-07T12:47:46.742+04:002011-07-07T12:47:46.742+04:00காஞ்சி முரளி கூறியது...
உண்மை...!
உண்மை.....காஞ்சி முரளி கூறியது...<br /><br /> உண்மை...!<br /> உண்மை....!<br /> உண்மை..........!//<br /><br /> நன்றி நன்றி நன்றி..<br /><br />கவிதை நல்லாத்தான் இருக்கு..//<br /><br />ஏன் இந்த இழுவெ.<br /><br />சகோக்கு இப்பெல்லாம் நேரமேயில்லை ரொம்ப பிஸி. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11587072089605715822011-07-07T12:44:18.054+04:002011-07-07T12:44:18.054+04:00vidivelli கூறியது...
aththanaiyum supper...
...vidivelli கூறியது...<br /><br /> aththanaiyum supper...<br /> arumai..<br /> valththukkal..//<br /><br />நன்றிங்க விடிவெள்ளி..<br /><br /> காஞ்சி முரளி கூறியது...<br /><br /> ஹையாஆஆஆஆஆஆஆஆஆஅ...!//<br /><br />அச்சோ என்னாச்சி சகோ என்னாச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-66025510278221786642011-07-07T12:38:44.360+04:002011-07-07T12:38:44.360+04:00A.R.ராஜகோபாலன் கூறியது...
//அகிலத்தை ஆள்பவன்/...A.R.ராஜகோபாலன் கூறியது...<br /><br /> //அகிலத்தை ஆள்பவன்//<br /> அண்ட சராசரங்களையும்<br /> தன் பராக்கிரமத்தால்<br /> ஆள்பவனைப் பற்றி எழுதி - எங்கள்<br /> மனதை கவிதையால்<br /> ஆள்கிறீகள் சகோதரி.<br /><br /> ஆண்டவனை - எல்லாம்<br /> ஆனவனை - நம்மை<br /> ஆள்பவனை<br /> அழகாய்<br /> துதித்த விதம்<br />தூய்மை//<br /><br /><br />எங்கும் நிறைந்த வல்லோனை நினைப்பதும் துதிப்பதும்தானே நமது முதல் கடமை.<br /><br />அண்ணாவின் அன்பிற்க்கு அன்பார்ந்த மகிழ்ச்சி. மிக்க நன்றிண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-35162167887406344032011-07-07T12:35:01.403+04:002011-07-07T12:35:01.403+04:00RAMVI கூறியது...
இறைவன் எங்கும் நிறைந்திருக்க...RAMVI கூறியது...<br /><br /> இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ப்தை அழகான கவிதையில் சொல்லியிருக்கிரீர்கள் மலிக்கா, வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்க ராம்வி. தங்களின் அழகானகருத்துக்கு மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-18685592617339562512011-07-07T12:33:47.520+04:002011-07-07T12:33:47.520+04:00Ramani கூறியது...
ஆஹா.. சமீபத்தில் நான் படித்...Ramani கூறியது...<br /><br /> ஆஹா.. சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்<br /> மிகச் சிறந்த கவிதை இதுதான்.மாணிக்கவாசகரின்<br /> " வானாகி மண்ணாகி..என்ற பாடலைப் போல<br /> எங்கும் நீக்கமற நின்றவன் இறைவன்<br /> நின்றவன் மட்டும் அல்ல என்றும் நிற்கிறவன்<br /> என்கிற கருத்தில் ஆண்டவன் மட்டும் அல்ல<br /> என்றும் ஆளுபவன் எனச் சொல்லி முடித்திருப்பது<br /> மிக மிக அருமை.மனங்கவர்ந்த பதிவு<br /> தொடர வாழ்த்துக்கள்//<br /><br />ஆண்டுகொண்டிருப்பவனை ஆண்டவன் ஆண்டு முடித்தவன் என சொல்வது எப்படி சரியாகும். அதனால்தான் இதை எழுதத்தூண்டியது. ரொம்ப சந்தோஷம் தங்களின் அன்பான கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-59364178591714058602011-07-07T12:29:12.994+04:002011-07-07T12:29:12.994+04:00iraivanai unarntthu ezuthiya varikal.
arumai arum...iraivanai unarntthu ezuthiya varikal.<br /><br />arumai arumai..kunanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-4625958152297163132011-07-07T10:16:47.121+04:002011-07-07T10:16:47.121+04:00கவிதை நல்லா இருக்கு.கவிதை நல்லா இருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80244260733626762312011-07-07T08:34:51.416+04:002011-07-07T08:34:51.416+04:00ஆண்டவனே ஆள்பவன்
அருமையான விளக்க கவிதை
ரொம்ப நல்லா...ஆண்டவனே ஆள்பவன் <br />அருமையான விளக்க கவிதை<br />ரொம்ப நல்லா இருக்கு கவிதாயனி ..S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-24105153729693199332011-07-07T01:23:05.621+04:002011-07-07T01:23:05.621+04:00மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிறது...மல்லிக்கா...கடவுள் நம்பிக்கை இன்னும் இறுக்கமாகிறது உங்கள் வார்த்தைக் கோர்வையில் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-61335678154422051632011-07-06T23:21:04.544+04:002011-07-06T23:21:04.544+04:00அருமையான கவிதை தலைப்பைக் கண்டு தயங்கிய மனம் சிலிர்...அருமையான கவிதை தலைப்பைக் கண்டு தயங்கிய மனம் சிலிர்க்க சிலவரிகள் சொன்னீர்கள். உள்ளத்தில் தெய்வம் உறைந்திருந்ததனால்<br />உங்கள் கவிதைவரிகளும் கண்சிமிட்டியதே!!!...<br />வாழ்த்துக்கள் சகோதரி.......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-91843088349788649462011-07-06T21:22:40.706+04:002011-07-06T21:22:40.706+04:00இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அருமையான பகிர்வு. ...இறைவனை நேசி இன்பம் பெறுவாய். <br /><br />அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29568920146280176922011-07-06T20:10:59.572+04:002011-07-06T20:10:59.572+04:00அழுகையென்றும் சிரிப்பென்றும்
ஆழ்ந்து உணரும் அறிவென...அழுகையென்றும் சிரிப்பென்றும்<br />ஆழ்ந்து உணரும் அறிவென்றும்.<br /><br />உணர்ந்து உணர்ந்து எழுதும் திறன் உங்களுக்கு. இறைவன் என்பதே சிறந்த பதம். இறைவனை நேசிக்கும் உங்களுக்கு எல்லாமே நலம்..<br /><br />நட்புடன்<br />தமிழ்மகன்..தமிழ்மகன்http://www.facebook.com/home.php?sk=group_0626370&id=220030208035453noreply@blogger.com