tag:blogger.com,1999:blog-3742306051990984576.post1924535939141955470..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: வாஞ்சை!!!அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38889155113026944052010-04-23T17:40:04.522+04:002010-04-23T17:40:04.522+04:00ஓவியமும் அதற்கேற்றார்போல கவிதையும் எழுதி அசத்திடீங...ஓவியமும் அதற்கேற்றார்போல கவிதையும் எழுதி அசத்திடீங்க மலிக்கா..... ! கச்சேரி இங்கே கலை கட்டுகிறது........!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-11332000335339938892010-04-23T15:36:25.999+04:002010-04-23T15:36:25.999+04:00ராஜ நடராஜன் கூறியது...
கவிதைகள் சிலருக்கு வரம்.//
...ராஜ நடராஜன் கூறியது...<br />கவிதைகள் சிலருக்கு வரம்.//<br /><br /><br />மிக்க நன்றி ராஜ நடராஜன்.<br />அந்த வரத்தை எனக்கும் கொஞ்சம் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58726926825851896152010-04-23T00:15:05.102+04:002010-04-23T00:15:05.102+04:00கவிதைகள் சிலருக்கு வரம்.கவிதைகள் சிலருக்கு வரம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51242735851024223102010-04-22T08:29:15.459+04:002010-04-22T08:29:15.459+04:00மின்மினி கூறியது...
கவிதை சூப்பர்.. படம் அதைவிட வ...மின்மினி கூறியது... <br />கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..//<br /><br />காணப்போனது கிடைச்சுடுத்தா மின்மினி.<br /><br />உங்கள் கருத்து ரொம்ப சூப்பர் எத்தன சூப்பர் இருக்குதோ.... அத்தனையும் விட சூப்பர் .. மிக்க நன்றி மின்மினி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-47643085386566791052010-04-22T08:27:14.226+04:002010-04-22T08:27:14.226+04:00"உழவன்" "Uzhavan" கூறியது...
..."உழவன்" "Uzhavan" கூறியது... <br />வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது.<br /><br />மிக்க மகிழ்ச்சி உழவன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..<br /><br /> <br /> /Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />///மிக்க நன்றி ஷேக்.<br />நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]///<br /><br />நன்றி நன்றி நன்றி....<br /><br />என்னை அரபி ஷேக் என்றுவாழ்த்திய மலிக்கா வாழ்க வாழ்க...//<br /><br />வாழ்க வாழ்கவே வாழ்கவே!<br />ஹை நல்லாயிருக்கு பாட்டு.<br /><br />நன்றி அரபிஷேக்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-2951183311329948572010-04-22T08:25:36.189+04:002010-04-22T08:25:36.189+04:00பாப்பு கூறியது...
அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சி...பாப்பு கூறியது... <br />அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சியிம் அருமை என் மருமக்ன் தான் அதைவரைந்து இருக்கனும் மல்லிபூ உன்கவிதை அருமை உன்கவிதைக்கு தனி அலகும் உண்டு.//<br /><br />என் அன்புச்செல்லமே! வாங்க தமிழ் அழகா வந்துவிட்டதே! அப்படியே முயற்சி செய்யுங்க இன்னும் சிறப்பாய் வரும்.<br /><br />அஸ்கு புஸ்கு இது நான் வரைஞ்சது.<br />உங்க மருமகன் வரஞ்சதெல்லாம் கலைச்சாரலில் மட்டும்தான் போடுவோம் ஹி ஹி..<br /><br />அன்பான அழகான கருத்துக்கள் தந்த பாப்புவுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து வாருங்கள்..<br /><br /><br /><br /> <br /> மின்மினி கூறியது... <br />நேத்து பாக்கும்போது இந்த பதிவு இல்லை..//<br /><br />இப்போ இருக்குதா இப்போ இருக்குதா.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-52557433724727010302010-04-22T08:21:54.907+04:002010-04-22T08:21:54.907+04:00தாஜூதீன் கூறியது...
// வண்ணமில்லா
வாசனை இல்லா
மல...தாஜூதீன் கூறியது... <br />// வண்ணமில்லா<br />வாசனை இல்லா <br />மலர்கூட<br />வண்ணத்துப்பூச்சியின்<br />வாஞ்சையினால்<br />வசந்தம்பாடி நின்றது//<br /><br />உலகில் உள்ள அனைத்து வண்ணப்பூக்களுக்கும் வண்ணத்துபூச்சிகளின் உரசல்களையும் ஒவியக் கவியால் அசத்தீட்டீங்க. வாழ்த்துக்கள்<br /><br />வண்டு செய்யும் வேலையை வண்ணத்து பூச்சியும் செய்ய ஆரம்பிச்சிடுச்சு(மகரந்த சேர்க்கை)<br /><br />இவ்வளவு அழகாக தமிழை வலைப்பூக்களில் எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது <br />http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html<br /><br />தமிழ் நேஞ்சங்களின் ஆதரவுடன் அவர்களுக்கு உலகத்தமிழர்களிடம் நிறந்தர அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, ஆதரவு தாருங்கள், பின்னோட்டங்களை பதியுங்கள், முடிந்தால் கவிதை வடிவில் உங்கள் வலைப்பூவில் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை பதியுங்கள், சிறு துளி பெரு வெள்ளம்.//<br /><br /><br />வருக வருக தாஜுதீன் <br />தாங்களின் வருகைக்கும் <br />அன்பான வேண்டுகோளுக்கும் <br />அழகான கருத்துக்கும். மிக்க நன்றி வேண்டுகோளுக்கிணங்கி பதிவிட்டுவிட்டேன் கலைச்சாரலில்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-38290417677692101822010-04-22T08:19:36.945+04:002010-04-22T08:19:36.945+04:00seemangani கூறியது...
உயிர் பெற்றது வண்ணத்துப்பூச...seemangani கூறியது... <br />உயிர் பெற்றது வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல என் என்னத்து பூச்சியும்தான்...அழகு அக்கா...கலர்புல்லா சுபேரா...இருக்கு...//<br /><br />எண்ணத்துப்பூச்சிக்கும் சிறகுண்டு இல்லையா சீமாங்கனி.<br /><br />கலர்புல் கருதுக்குமிக்க நன்றி கனி.<br /><br /><br /><br /> <br /> சே.குமார் கூறியது... <br />வாடாத மலரும் வாசம் வீசுகிறது.<br /><br />வீசுகிறதா. நன்றி குமார்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-16188596091621166472010-04-22T08:17:20.664+04:002010-04-22T08:17:20.664+04:00Geetha Achal கூறியது...
சூப்பரான ஓவியம்...ஒவியத்த...Geetha Achal கூறியது... <br />சூப்பரான ஓவியம்...ஒவியத்தினை வைத்து கவிதையும் சூப்பர்ப்...//<br /><br />மிக்க நன்றி கீதா<br /><br /><br /><br /> <br /> அண்ணாமலை..!! கூறியது... <br />இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...<br /><br />இந்த ஒண்ணு போதுமே! <br />கவிதையும், ஓவியமும் அருமை!<br /><br />வாங்க அண்ணாமலை. தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28243769568854766162010-04-22T08:15:08.208+04:002010-04-22T08:15:08.208+04:00ஹேமா கூறியது...
படமும் கவிதையும் நல்லாத்தானே இருக...ஹேமா கூறியது... <br />படமும் கவிதையும் நல்லாத்தானே இருக்கு மல்லிக்கா.படத்துக்கு ஏத்தமாதிரி கவிதை எழுதவும் தெரியணுமில்ல.அசத்தல் !//<br /><br />தோழியே மீண்டும் வருக.<br />அன்பான கருத்துக்கு மிக்க நன்றி ஹேமா.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6821293352308564042010-04-21T17:39:31.410+04:002010-04-21T17:39:31.410+04:00கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட ...கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..கவிதை சூப்பர்.. படம் அதைவிட விட விட... (எத்தன விட இருக்குதோ).... அத்தனையும் விட சூப்பரக்கா..மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-20878539274103049062010-04-21T17:29:19.038+04:002010-04-21T17:29:19.038+04:00///மிக்க நன்றி ஷேக்.
நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரப...///மிக்க நன்றி ஷேக்.<br />நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]///<br /><br />நன்றி நன்றி நன்றி....<br /><br />என்னை அரபி ஷேக் என்றுவாழ்த்திய மலிக்கா வாழ்க வாழ்க...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48675145058538599272010-04-21T15:16:08.904+04:002010-04-21T15:16:08.904+04:00வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் வெளியெங்கும் விரவிக் ...வண்ணத்துப் பூச்சியின் வண்ணம் வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-62795785436614001952010-04-21T12:04:55.456+04:002010-04-21T12:04:55.456+04:00Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
இது ரொம்ப மோசம்,...Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது... <br />இது ரொம்ப மோசம், நல்லாவேஇல்ல..,அப்படின்னு சொல்லமாட்டேன். படமும் கவிதையும் ரொம்ப சூப்பரப்பு... ஓவியம் மிக அழகாக தத்ரூபமா இருக்கு,,, ஓகோ ஓகோ....//<br /><br />இது ரொம்ப மோசம் பிடிக்கவே இல்லை இப்படி கருத்துசொன்னது<br />அப்படின்னு நானும் சொல்லமாட்டேனுல்ல.<br /><br />மிக்க நன்றி ஷேக்.<br />நீங்க நிஜமாலுமே ஷேக்தானே![அரபி ஷேக்]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29876846975003692162010-04-21T12:01:30.326+04:002010-04-21T12:01:30.326+04:00ராமலக்ஷ்மி கூறியது...
வண்ண மலர் அழகு. கவிதையில் க...ராமலக்ஷ்மி கூறியது... <br />வண்ண மலர் அழகு. கவிதையில் கண்ட வண்ணத்துப் பூச்சியின் வாஞ்சையோ மிக அருமை.//<br /><br />மிக்க நன்றி ராமுமேடம் தொடர் வருக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..<br /><br /><br /><br /> <br /> //சைவகொத்துப்பரோட்டா கூறியது... <br />கவிஞரே, பெரிய ஓவியராவும்ல <br />இருக்கீங்க!!!//<br /><br />ஹை ஓவியரும் ஆயிட்டோமா. அப்ப சபாஷ் போட்டுக்கோ மல்லி.<br /><br />மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா<br />தொடர் வருக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90742585311331602122010-04-21T11:59:45.463+04:002010-04-21T11:59:45.463+04:00ஜெய்லானி கூறியது...
இதெல்லாம் அநியாயம் ஒரு வார லீ...ஜெய்லானி கூறியது... <br />இதெல்லாம் அநியாயம் ஒரு வார லீவுல ஒரே ஒரு படமா நா நம்பமாட்டேன்.//<br /><br />நம்மபவே வேணாம் இன்னும் இருக்குல்ல போடுவோமுல்ல.. <br /><br />கவித...கவித...ரொம்போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நல்லாருக்கு//<br /><br />நல்ல இழுவ வ வ வ வவவவவ.<br /><br />நன்றிங்கண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-73306185784254615542010-04-21T11:58:22.876+04:002010-04-21T11:58:22.876+04:00நட்புடன் ஜமால் கூறியது...
ஒரு ஓவியத்தை வார்த்தைகள...நட்புடன் ஜமால் கூறியது... <br />ஒரு ஓவியத்தை வார்த்தைகள் கொண்டு அலங்கரித்துவிட்டீர்கள்.<br /><br />மீண்டும் ஜமால்காக்கா வருக வருக.<br />தாங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி..<br /><br /> <br /> பிரோஷாஅஃப்ஷர் கூறியது... <br />கவிதையும் உன் கைவண்ணமும் அருமையோ அருமை.<br /><br />அதுசரி ஸ்கூலில்கூட பெஞ்சில் நின்னதில்லையே, இப்பபோய் நிக்கப்போற காஞ்சியண்ணா பாவம் எங்க மல்லி அதால பெஞ்சில நின்னுகிட்டே தோப்புகரணம் போடச்சொல்லுங்க, எப்புடி நம்ம ஐடியா.<br /><br />ஆத்தாடி அடிக்கவராதே மல்லி//<br /><br />வாம்மா மின்னலு. பென்சில் நின்னு தோப்புக்கரணாமா குட்டிக்கரணமா ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் இந்த கொலவெறி<br />ஆத்தாடி அடிமட்டுமல்ல கும்மாங்குத்து விழும் அப்ஷரிடம் போட்டுக்கொடுத்தால். நல்ல புள்ளையாஇருங்கோடிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-29292010525378281162010-04-21T11:54:30.124+04:002010-04-21T11:54:30.124+04:00வைகறை நிலா கூறியது...
வண்ணத்துப்பூச்சிக்கு எத்தணை...வைகறை நிலா கூறியது... <br />வண்ணத்துப்பூச்சிக்கு எத்தணை வாஞ்சை..<br />அழகாக எழுதிய உங்களுக்கும்..<br /><br />"இறைவனை நேசி..இன்பம் பெறுவாய்" என்று அழகாக எழுதியிருகிறீர்கள்..<br />//<br /><br />வாங்க வைகறை நிலா. <br />உங்கள் பெயரே அழகு.<br /><br />தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க நன்றிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-48890836751096476822010-04-21T11:19:39.982+04:002010-04-21T11:19:39.982+04:00நேத்து பாக்கும்போது இந்த பதிவு இல்லை?..நேத்து பாக்கும்போது இந்த பதிவு இல்லை?..மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-57026559983918745762010-04-20T17:10:11.555+04:002010-04-20T17:10:11.555+04:00அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சியிம் அருமை என் மரு...அலகு பூக்கலும் வண்ணத்துப்பூச்சியிம் அருமை என் மருமக்ன் தான் அதைவரைந்து இருக்கனும் மல்லிபூ உன்கவிதை அருமை உன்கவிதைக்கு தனி அலகும் உண்டுபாப்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27463320969248912082010-04-19T23:59:42.053+04:002010-04-19T23:59:42.053+04:00// வண்ணமில்லா
வாசனை இல்லா
மலர்கூட
வண்ணத்துப்பூச்ச...// வண்ணமில்லா<br />வாசனை இல்லா <br />மலர்கூட<br />வண்ணத்துப்பூச்சியின்<br />வாஞ்சையினால்<br />வசந்தம்பாடி நின்றது//<br /><br />உலகில் உள்ள அனைத்து வண்ணப்பூக்களுக்கும் வண்ணத்துபூச்சிகளின் உரசல்களையும் ஒவியக் கவியால் அசத்தீட்டீங்க. வாழ்த்துக்கள்<br /><br />வண்டு செய்யும் வேலையை வண்ணத்து பூச்சியும் செய்ய ஆரம்பிச்சிடுச்சு(மகரந்த சேர்க்கை)<br /><br />இவ்வளவு அழகாக தமிழை வலைப்பூக்களில் எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது <br />http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html<br /><br />தமிழ் நேஞ்சங்களின் ஆதரவுடன் அவர்களுக்கு உலகத்தமிழர்களிடம் நிறந்தர அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, ஆதரவு தாருங்கள், பின்னோட்டங்களை பதியுங்கள், முடிந்தால் கவிதை வடிவில் உங்கள் வலைப்பூவில் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை பதியுங்கள், சிறு துளி பெரு வெள்ளம். தாஜுதீன் (THAJUDEEN )https://www.blogger.com/profile/09847667796071728823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-83992701762829045612010-04-19T22:32:12.618+04:002010-04-19T22:32:12.618+04:00வாடாத மலரும் வாசம் வீசுகிறது.வாடாத மலரும் வாசம் வீசுகிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-90232927586805102052010-04-19T21:51:48.713+04:002010-04-19T21:51:48.713+04:00உயிர் பெற்றது வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல என் என...உயிர் பெற்றது வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல என் என்னத்து பூச்சியும்தான்...அழகு அக்கா...கலர்புல்லா சுபேரா...இருக்கு...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80339650690179413022010-04-19T18:15:04.989+04:002010-04-19T18:15:04.989+04:00இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...
இந்த ஒண்ணு போதுமே!...இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...<br /><br />இந்த ஒண்ணு போதுமே! <br />கவிதையும், ஓவியமும் அருமை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-27842509211739853372010-04-19T17:35:54.429+04:002010-04-19T17:35:54.429+04:00சூப்பரான ஓவியம்...ஒவியத்தினை வைத்து கவிதையும் சூப்...சூப்பரான ஓவியம்...ஒவியத்தினை வைத்து கவிதையும் சூப்பர்ப்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com