tag:blogger.com,1999:blog-3742306051990984576.post1502389268971767096..comments2024-03-12T10:53:27.253+04:00Comments on நீரோடை: அறம் செய மறஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36066681013421717212009-11-23T22:48:21.250+04:002009-11-23T22:48:21.250+04:00Padikkumpoothu atherchiyaka irrunthathu... Amaithi...Padikkumpoothu atherchiyaka irrunthathu... Amaithiyana Malikkava eppadai eluthi irukkanga..? endru ninaithen... Mudivai padithapoothu asanthu pooi viden... <br /><br />!repuS !mahtuprA<br /><br />- trichy syedtrichysyednoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-54986279658479182432009-11-23T15:58:42.079+04:002009-11-23T15:58:42.079+04:00/இராகவன் நைஜிரியா கூறியது...
ஹை... புதிய ஆத்திச்ச.../இராகவன் நைஜிரியா கூறியது... <br />ஹை... புதிய ஆத்திச்சூடி...<br /><br />நவீன ஔவையாரே வருக..<br /><br />நிறைய இதுபோல் தரும்/<br /><br />ஹை. நிஜமாவேவா, ரொம்ப சந்தோஷமாக இருக்கு இராகவன்சார்..<br />ஆனா நான் ஒளவையாரில்லம்மா..<br /><br />மிக்க நன்றி சார்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-45305401392214321082009-11-23T15:55:49.892+04:002009-11-23T15:55:49.892+04:00/கடைக்குட்டி கூறியது...
ஓ -- க்கு என்ன போட போறீங்.../கடைக்குட்டி கூறியது... <br />ஓ -- க்கு என்ன போட போறீங்கன்னு பாத்தேன்..<br /><br />“ஓரவஞ்சனை..” நல்ல வார்த்தை..<br /><br />இந்த மாதிரி அகர வரிசை பதிவுகள் போடும் போது தளை தட்டும் எழுத்துக்கள் ஓ--ஔ..../<br /><br />வாங்க வாங்க கடைக்குட்டி.தாங்களின் வருகைக்கு மிகவும் மகிழ்ச்சி கருத்துக்களுக்கு மிக்க நன்றி..<br /><br />*****<br />/உங்க பேர்ல (நீரோடை) ஏற்கனவே முரளிகண்ணன் எழுதுறதா நியாபகம்... உங்களுக்கு தெரியுமா??/<br /><br />அப்படியா!!!!!!!! நான் இதுவரை பார்த்தில்லையே. இதே தலைப்பிலா?<br />பிளாக் ஐ டி தெரியுமா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-51314815310334040462009-11-23T15:52:17.071+04:002009-11-23T15:52:17.071+04:00/யாழினி கூறியது...
ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித.../யாழினி கூறியது... <br />ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித்தியாசமா யோசித்திருக்கிறீங்க. ஆனா இப்படி நடப்பவர்களே எத்தனையோ பேர் இருக்காங்களே மலிக்கா!/<br /><br />என்ன செய்ய யாழினி அவர்களெல்லாம் அவர்களாகவே திருந்தோனும்.. <br /><br />மிக்க நன்றி.முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும்.. மீண்டும் வருக..<br /><br /> /கவிதை(கள்) கூறியது... <br />நல்ல இருக்குங்க சகோதரி<br /><br />விஜய்/<br /><br />வாங்க [கவிதைகள்]தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயண்ணா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-30513854510021011872009-11-23T15:47:34.729+04:002009-11-23T15:47:34.729+04:00/அக்பர் கூறியது...
அதானே., முதல்ல படிச்சவுடன் பயந.../அக்பர் கூறியது... <br />அதானே., முதல்ல படிச்சவுடன் பயந்துட்டேன்./<br /><br />பயந்துட்டீங்களா அக்பர், பயப்பிடக்கூடாதுன்னுதான் முதலேயே நம்ம படத்தை போட்டேன்.<br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி,தொடர்ந்துவாருங்கள்..<br /><br /> /<br />ஹேமா கூறியது... <br />அட இப்பிடியும் புரட்டிப் போட்டு எழுதிப் பார்க்கலாமோ !/<br /><br />ஆமா ஹேமா.எழுதிபார்த்துட்டோமுல்ல..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-5839957573894526922009-11-23T15:43:00.985+04:002009-11-23T15:43:00.985+04:00/S.A. நவாஸுதீன் கூறியது...
வித்தியாசமா சிந்திக்கி.../S.A. நவாஸுதீன் கூறியது... <br />வித்தியாசமா சிந்திக்கிறீங்களே. சூப்பர் போங்க./<br /><br />ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா..<br /><br /><br /><br /> /சுவையோ சுவை கூறியது... <br />அக்கா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு./<br /><br />வாங்கம்மா மின்னலுகளா. ஆரம்பிச்சிட்டீங்களா சுவையோ சுவையின்னு. வாழ்த்துக்கள். சோனியா...மற்றும் ஃபர்ஜானா. ஃபாயிஜா..<br /><br />/அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-65171009806783444752009-11-23T15:40:08.857+04:002009-11-23T15:40:08.857+04:00/கீழை ராஸா கூறியது...
சுத்த மோசமுங்க.....
எதை எப்.../கீழை ராஸா கூறியது... <br />சுத்த மோசமுங்க.....<br />எதை எப்படி எழுதனும் என்று ஒரு விவஸ்தை இல்லை...?<br />வலைப்பூ ஆரம்பித்து விட்டால் இப்படி எதாவது கைக்கு வந்ததை எழுதி விடுவதா...?<br />-<br />-<br />-<br />-<br />-<br />-<br />பயந்துடாதீங்க மல்லிகா...இதுவும் ஒரு எதிர்மறை கருத்து தான்....<br />உண்மையில் நல்ல கருத்துள்ள கவிதை...தொடருங்கள்...<br />/<br /><br />வாங்க கீழை ராசா. வரும்போதே ராசாதி ராச, ராச மார்த்தாண்ட, ராச கம்பீர, என கலகிட்டு வாறீங்க. முதல் வருகைக்கும். வசைபாடியதுபோன்ற வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />தொடர்ந்துவந்து வசைபாடுங்கள் அப்போதுதான் வரவேற்பறை கலகலன்னு இருக்கும்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-1783558305180064772009-11-23T15:35:32.821+04:002009-11-23T15:35:32.821+04:00/கேசவன் .கு கூறியது...
/// எதிர்மறையாகவே
செய்து ப.../கேசவன் .கு கூறியது... <br />/// எதிர்மறையாகவே<br />செய்து பாருங்களேன் ///<br />superuuuuuuuuuu.<br />/<br />நன்றி கேசவன்..<br /><br /><br /> /வானம்பாடிகள் கூறியது... <br />அட இது நல்லா இருக்கே. அசத்துங்க/<br /><br />எல்லாம் உங்களாண்ட கத்துகிட்டதுதான் வானம்பாடிகள்.<br />மிக்க நன்றி..<br /><br /> /லெமூரியன்... கூறியது... <br />ஹா ஹா ஹா ...கலகுறீங்க மலிக்கா...!/<br /><br />சிரிப்புக்கு நன்றி. லெமூரியன்...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-82422214005837791552009-11-23T15:24:56.762+04:002009-11-23T15:24:56.762+04:00/பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
உங்க இந்த பதிவு.../பூங்குன்றன் வேதநாயகம் கூறியது... <br />உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப மோசம்.சுத்த வேஸ்ட். ஸாரி..நானும் பின்னூட்டத்தை கொஞ்சம் எதிர்மறையா எழுதினேன்.வித்தியாசமான பதிவு தான் இது./<br /><br />ஓ இதுதான் எதிர்மறையா? வித்தியாசத்துக்கே வித்தியாசமா? சூப்பரப்பூ...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-32723889754225003472009-11-23T03:05:32.073+04:002009-11-23T03:05:32.073+04:00ஓ -- க்கு என்ன போட போறீங்கன்னு பாத்தேன்..
“ஓரவஞ்...ஓ -- க்கு என்ன போட போறீங்கன்னு பாத்தேன்..<br /><br />“ஓரவஞ்சனை..” நல்ல வார்த்தை..<br /><br />இந்த மாதிரி அகர வரிசை பதிவுகள் போடும் போது தளை தட்டும் எழுத்துக்கள் ஓ--ஔ....<br /><br />*****<br />உங்க பேர்ல (நீரோடை) ஏற்கனவே முரளிகண்ணன் எழுதுறதா நியாபகம்... உங்களுக்கு தெரியுமா??கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-75988936978107923412009-11-22T14:08:15.282+04:002009-11-22T14:08:15.282+04:00நல்ல இருக்குங்க சகோதரி
விஜய்நல்ல இருக்குங்க சகோதரி<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-28186611420109239682009-11-22T13:19:38.829+04:002009-11-22T13:19:38.829+04:00அட இப்பிடியும் புரட்டிப் போட்டு எழுதிப் பார்க்கலாம...அட இப்பிடியும் புரட்டிப் போட்டு எழுதிப் பார்க்கலாமோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-58811958932332784142009-11-22T12:43:43.548+04:002009-11-22T12:43:43.548+04:00ஹா ஹா ஹா ...கலகுறீங்க மலிக்கா...!ஹா ஹா ஹா ...கலகுறீங்க மலிக்கா...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44670267632940786122009-11-22T12:00:16.089+04:002009-11-22T12:00:16.089+04:00அக்கா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்து இ...அக்கா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.சுவையோ சுவைhttps://www.blogger.com/profile/15812971172816750487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-80778280969725733922009-11-22T10:32:16.724+04:002009-11-22T10:32:16.724+04:00ஹை... புதிய ஆத்திச்சூடி...
நவீன ஔவையாரே வருக..
ந...ஹை... புதிய ஆத்திச்சூடி...<br /><br />நவீன ஔவையாரே வருக..<br /><br />நிறைய இதுபோல் தரும்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-78340093938774854182009-11-22T10:27:14.928+04:002009-11-22T10:27:14.928+04:00ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித்தியாசமா யோசித்திருக...ம் :) கவிதை நல்லாயிருக்கு, வித்தியாசமா யோசித்திருக்கிறீங்க. ஆனா இப்படி நடப்பவர்களே எத்தனையோ பேர் இருக்காங்களே மலிக்கா!யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-81761420621530076402009-11-22T10:24:13.130+04:002009-11-22T10:24:13.130+04:00//தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர...//தயவுசெய்து இதையும் படித்துவிட்டு<br />இதற்க்கும் எதிர்மறையாகவே <br />செய்து பாருங்களேன்........<br />//<br /><br />அதானே., முதல்ல படிச்சவுடன் பயந்துட்டேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-36159741699231143482009-11-22T09:55:28.016+04:002009-11-22T09:55:28.016+04:00வித்தியாசமா சிந்திக்கிறீங்களே. சூப்பர் போங்க.வித்தியாசமா சிந்திக்கிறீங்களே. சூப்பர் போங்க.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-44591045646138191382009-11-22T09:54:01.584+04:002009-11-22T09:54:01.584+04:00அட இது நல்லா இருக்கே. அசத்துங்கஅட இது நல்லா இருக்கே. அசத்துங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-23130305763117822152009-11-22T09:06:00.646+04:002009-11-22T09:06:00.646+04:00சுத்த மோசமுங்க.....
எதை எப்படி எழுதனும் என்று ஒரு ...சுத்த மோசமுங்க.....<br />எதை எப்படி எழுதனும் என்று ஒரு விவஸ்தை இல்லை...?<br />வலைப்பூ ஆரம்பித்து விட்டால் இப்படி எதாவது கைக்கு வந்ததை எழுதி விடுவதா...?<br />-<br />-<br />-<br />-<br />-<br />-<br />பயந்துடாதீங்க மல்லிகா...இதுவும் ஒரு எதிர்மறை கருத்து தான்....<br />உண்மையில் நல்ல கருத்துள்ள கவிதை...தொடருங்கள்...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-70359652636790833462009-11-22T08:41:54.658+04:002009-11-22T08:41:54.658+04:00உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப மோசம்.சுத்த வேஸ்ட். ஸா...உங்க இந்த பதிவு ரொம்ப ரொம்ப மோசம்.சுத்த வேஸ்ட். ஸாரி..நானும் பின்னூட்டத்தை கொஞ்சம் எதிர்மறையா எழுதினேன்.வித்தியாசமான பதிவு தான் இது.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3742306051990984576.post-6268277242651579872009-11-22T08:25:18.944+04:002009-11-22T08:25:18.944+04:00/// எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன் ///
superuuu.../// எதிர்மறையாகவே<br />செய்து பாருங்களேன் ///<br /><br />superuuuuuuuuuu.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.com